நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
ஊழலை நிரூபி பார்ப்போமுனு கேட்ட அரசியல்வாதிகளை நடுங்க வைக்கும் கமல்ஹாசன்…
இந்திய சினிமாவை தன் பக்கம் திருப்பும் ஆற்றல் படைத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். சினிமாவாக இருந்தாலும், நேரடியாக இருந்தாலும் துணிச்சலுடன் எந்த கருத்தையும் தைரியமாக சொல்லகூடியவர். சமீபத்தில் ஊழல் நிறைந்த ஆட்சி என்று இவர் சொன்னதற்கு ஆளுங்கட்சிகள் ஓன்று கூடி திட்டித்தீர்த்தன. ஆதாரத்துடன் பேசு என்று சவால் விட்ட அரசியல்வாதிகளுக்கு…
ரூ. 120 டிக்கெட் விலை ஏன் ரூ. 150 ஆனது,…
லட்சுமி ராமகிருஷ்ணன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், அதனால் பெரும் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வார். இந்நிலையில் தற்போது டிக்கெட் விலை GST காரணமாக ரூ 120-ல் இருந்து ரூ 150 வரை உயர்ந்துள்ளது. இதனால், திரையரங்கு வந்து படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.…
மண்குடிசை வாசல் என்றால் தென்றல் வர வெறுத்திடுமா? (கவிஞர் வாலி…
தமிழ் இலக்கியப் பாட்டையின் நெடிய வரலாற்றில், கடந்த இருபதாம் நூற்றாண்டிலும் தொடரும் இந்த நூற்றாண்டிலும் திரைப்படங்களுக்காக புனையப்பட்ட பாடல்கள்தான் இலக்கியம் என்றாகி விட்டது. பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத’ என்று தொடங்கும் பாடல், இலக்கிய நயத்தின் உச்சம். இதைப் புனைந்தவர் கவிப் பெருமகன் கண்ணதாசன். அதைப்போல, திருவிளையாடல்…
தமிழக அரசின் சினிமா விருது மர்மங்கள்!
இந்த சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டதில் பல மர்மங்கள், ஏராளமான திட்டங்கள் இருக்கின்றன, 6 வருடங்கள் வழங்காத இந்த விருதுகளை மொத்தமாக திடீரென வழங்கியதில் அர்த்தம் இல்லாமல் இல்லை. விஷயம் இதுதான்... சிம்பிளாக சொல்லிவிடலாம். ஜெயலலிதாவிற்கு பின் இன்னொரு சினிமாக்கார முதல்வர் உருவாகிவிட கூடாது என்பதில் அரசுக்கு கடும் அக்கறை,…
நோயாளிகள் உயிருக்கு உலை வைக்கும் மருந்துகள் நடிகர் சத்யராஜ் மகள்…
தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார். சென்னை,- பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு…
சேரி பிஹேவியர் பேச்சு.. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்.. களத்தில்…
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 'சேரி பிஹேவியர்' எனக் கூறப்பட்ட விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என்று, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிசென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி ரகுராம், உரையாடல் ஒன்றின்போது, 'சேரி பிஹேவியர்' என தெரிவித்தார்.…
ஏஆர் ரஹ்மான் கச்சேரி… யார் ஊரில் யார் முதலாளி?
லண்டனில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியும் அதன்பின்பான வட இந்தியர்களின் புறக்கணிப்பும், எதிர்வினையும் நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும் அருமையான 'case study'. அந்த நிகழ்ச்சியின் பெயர், 'நேற்று இன்று நாளை'. அதாவது நிகழ்ச்சிக்கு பெயரே தமிழில்தான் சூட்டியிருக்கிறார் ரஹ்மான். அந்த நிகழ்ச்சிக்கு சென்று இந்தி பாடல்களை எதிர்பார்ப்பது மிலிட்டரி…
நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோக்களை எடுக்க விரும்பினார் திலீப்..…
திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பிடம் இரண்டாவது நாளாக போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் திலீப் நடிகை பாவனாவை தாக்கி நிர்வாண போட்டோக்களை பெற விரும்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். சுமார் 2…
ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழ்க் கச்சேரி.. டென்ஷனாகி பாதியில் கிளம்பிய வட இந்தியர்கள்..
வெம்ப்ளே: லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் தமிழ் பாடல்களை பாடியதால் வட இந்தியர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினர். மேலும் சமூக வலைதளங்களிலும் ஏஆர் ரஹ்மான் தமிழில் பாடியதாகவும் பேசியதாகவும் கொந்தளித்துள்ளனர். தமிழகத்தின் தலைச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இந்தி உட்பட…
கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு.. மலையாள இயக்குநரின் பரபர…
அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களால் கேரள திரையுலகம் பரபரத்துக் கிடக்கிறது. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போதே இதன் பின்னணியில் நிச்சயம் திரையுலக சக்திகள் இருப்பதாகக் கூறப்பட்டது. பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்து, அதை வீடியோ எடுத்த பல்சர் சுனிலும் கூட்டாளிகளும் கைதானதிலிருந்து போலீசார்…
முத்தக் காட்சியால் சீரழியாத கலாச்சாரம்..பிக்பாஸ் நிகழ்ச்சியால் சீரழிந்துவிடுமா? கமல்ஹாசன்
பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் சமூக சீரழிவுக்கும், கலாச்சார சீரழிவுக்கும் வித்திடும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்த்…
விஜய் டிவியின் பிக்பாஸ் ஆபாச நிகழ்ச்சி… தடை கோரி போலீஸில்…
சென்னை : இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அமைப்பின் தலைவர் சிவா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் சிவா என்பவர் சென்னை மாநகர காவல்…
பாவனா வழக்கில் திலீப்புக்கு எதிராக 19 ஆதாரங்கள்!
பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக பல ஆதாரங்களை போலீசார் திரட்டி வைத்துள்ளனர். இவை அனைத்தும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பாவனாவை கடத்தியது, மானபங்கம் செய்தது, அதை வீடியோவாகப் பதிவு செய்தது போன்றவற்றின் பின்னணியில் திலீப்பும், அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவனும் இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.…
தலைவர் பிரபாகரன் புறமுதுகைக் காட்டிக்கொண்டு ஓடவில்லை! தென்னிந்திய நடிகையின் புகழாரம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் புறமுதுகைக் காட்டிக்கொண்டு ஓடவில்லை என தென்னிந்திய நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். அத்துடன், இன்னொரு அரசாங்கத்திடம் அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து…
சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர் கவிஞர் வைரமுத்து புகழாரம்
முதல் படத்துக்கு நீர்குமிழி என பெயரிட்டு சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர் என்று, சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார். நன்னிலம், முதல் படத்துக்கு நீர்குமிழி என பெயரிட்டு சினிமாவில் மூட நம்பிக்கையை உடைத்தவர் பாலச்சந்தர் என்று, சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து…
திரையரங்க உரிமையாளர்களுக்கு நெத்தியடியாய் 5 கேள்விகள்… பதிலிருக்கா?
எவ்வளவு வரி போட்டாலும் அதை மக்கள் தலையில் சுமத்தும் தியேட்டர்காரரகள் ஸ்டிரைக் செய்தது அநியாயம் என்றும் நியாயமாக மக்கள்தான் தியேட்டர் உரிமையாளர்களை எதிர்த்து ஸ்டிரைக் செய்ய வேண்டும் என்றும் கண்டித்துள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம். தியேட்டர்காரர்களுக்கு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கேட்டுள்ள 5 கேள்விகள்: 1. வாகன பார்க்கிங்கிற்கு…
வீம்பாய் ஸ்ட்ரைக் ஆரம்பித்து தடாலென சரண்டரான தமிழ் சினிமா! –…
இந்த வாரம் தமிழ் சினிமாவுக்கு மிக மோசமான வாரம். ஜிஎஸ்டி, கேளிக்கை வரிக்கு எதிராக தியேட்டர்களை மூடுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்கள். மூடவும் செய்தார்கள். ஆனால் அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு வார்த்தைக்கே அழைக்கவில்லை. பின்னர் இவர்களாக அப்பாயின்மென்ட் கேட்டு, காத்திருந்து பார்த்துப்…
தமிழகத்தில் திரையரங்கு கட்டணங்கள் உயர்வு; பொதுமக்கள் அதிருப்தி
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்திருந்தஅதிக பட்ச விலைக்கும் அதிகமாக அனுமதி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் திரையரங்கு அனுமதி கட்டணமாக இதுவரை, வரி உள்ளிட்ட, பராமரிப்பு கட்டணங்களையும் சேர்த்து விற்கப்பட்ட அதிகபட்ச விலையான 120 ரூபாயுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்பட்டு 153.60 ரூபாய் வரை…
கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும்…
நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0, ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த், தற்போது அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார். காலா படத்தின்…
தியேட்டர்ல கேன்டீன் கொள்ளையை முதல்ல நிறுத்துங்க… அப்புறம் வரிவிலக்குக்கு வாங்க!…
பாதிக்கப்பட்ட குடிமக்கள் மன்னர்களிடம் முறையிடுவது வழக்கம். இரட்டை வரி விதிப்பிலிருந்து விலக்கு கேட்டு தமிழக முதல்வரை சந்திக்கச் சென்ற திரைத் துறையினரிடம் மக்கள் மனசாட்சியாக மாறி கேள்வி எழுப்பி சில கோரிக்கைகள் வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அவை கோரிக்கைகள் அல்ல... தியேட்டர்களில் நடக்கும் பகல்…
இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம், சென்ஸாரில் நடக்கும் அசிங்கத்தை அம்பலப்படுத்திய…
மன்சூர் அலிகான் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அப்படித்தான் சமீபத்தில் இவர் கலந்துக்கொண்ட இசை வெளியீட்டு விழாவில் ஒரு குண்டை தூக்கி போட்டார். சென்ஸாரில் ஒரு படத்தின் யு சான்றிதழுக்காக பலரும் பல லட்சம் செலவு செய்கின்றார்கள். இதை அவர்கள் விரும்பி தருவதில்லை, ஒரு சிலர் பதவியை…
தியேட்டர் ஸ்ட்ரைக் இன்று மூன்றாவது நாள்… மதுக்கடைகளில் கட்டி ஏறும்…
சென்னை: தமிழகம் இதுவரை இப்படி ஒரு நிலையைக் கண்டதில்லை. 100 ஆண்டு சினிமா வரலாற்றில் ஒருபோதும் இப்படி தொடர்ச்சியாக திரையரங்குகள் மூடப்பட்டதில்லை. முதல் முறையாக ஒட்டு மொத்தத் திரையரங்குகளும் மூடப்பட்டு, பல கோடி ரூபாய் வணிகத்தை இழந்திருக்கிறது திரைத்துறை. திரையரங்குகளைச் சார்ந்து இயங்கும் பல நிறுவனங்கள் பெரும் இழப்பைச்…
படம் எடுக்கவிடாமல் வேண்டும் என்றே தமிழக அரசு பிரச்சனை செய்கிறது:…
சென்னை: ஊழலில் தமிழகம் பீகாரை முந்திவிட்டது. சினிமா படம் எடுப்பதை வேண்டும் என்றே பிரச்சனையாக்குகிறது அரசு என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். கேளிக்கை வரிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை…


