By K. Siladass - The Mufti of Perlis, Dato Dr. Mohd Asri Zainal Abidin has made certain observations over the current tension between India and Pakistan which call for scrutiny. It would have been expected that…
மருத்துவர் சண்முகசிவாவின் மருந்திலிருந்தும் … மனத்திலிருந்தும்…
தினமும் காலையில் வெறும் வயிற்றில் மிடறுகிறேன் சிகிச்சை போல் நாலைந்து வரி மொழியை... – கலாப்பிரியா- மருத்துவர் சண்முகசிவா மலேசிய இலக்கிய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். பலதரப்பட்ட துறை சார்ந்த அறிவும் பரந்த வாசிப்பையும் நேசிக்கும் அன்பான மருத்துவர். மிகக் குறிப்பாக அமைதியானவர். அந்த அமைதியே அவரை மொழியை நேசிக்கும்…
தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்சிகள்………. ( ஒருவனின் பார்வையில் )
ஒரு காலத்தில் நமக்கு என்று தமிழ் நிகழ்சிகள் அரசு தொலைக்காட்சியில் காணக்கிடைத்தது வெறும் செய்தியில் தொடங்கி ..., பின்னர் நாடகம் அரை மணி நேரம் ...வார இறுதியில் சனி பிற்பகல் ஒரு படம் ...அதுவும் சில சமயங்களில் ஹிந்தி ...,தெலுங்கு...,மலையாளம் என பங்கு போட்டுக்கொள்ளும் நிலை ,தமிழ் பேசும்…
இந்தியர்கள் கெஅடிலானின் சுவரொட்டி படையா!
கெஅடிலானில் இந்தியர்களின் நிலை என்ன? அவர்கள் கட்சியில் எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல் பட்டுத்தான் ஆக வேண்டுமா என்பதனைத் தீர்மானிக்க வேண்டிய முக்கியத் தருணத்தில் கெஅடிலான் உறுப்பினர்கள் இருக்கின்றனர். மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இருந்த காலத்தில் இந்தியர்களுக்குக் கிடைத்து வந்த மாநில அரசின் சில உதவிகள்…
தமிழர் திருமண 10 நாள் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தமிழக…
தமிழர் திருமண 10 நாள் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தமிழக தமிழர் திருமண அறிஞர்கள் வழி நடத்துவர். ++++++++++++++++++++++++++++++++++++++++++++ பணம் படைத்தவர்கள் அதிகம் செலவு செய்து திருமணம் செய்துகொள்ளும் இக்காலத்தில் ஏழைத்தமிழர்கள் என்ன செய்வார்கள்? காதல் திருமணம் ,பொருத்தம் பார்த்த திருமணம் , ஏழைகள் திருமணம்,வீட்டு திருமணம், ,கோயில்…
பிரதமரே பழனிவேலின் அமைச்சை மாற்றுங்கள்! – ஜே. சிம்மாதிரி
பிரதமரே பழனிவேலின் அமைச்சை மாற்றுங்கள்! – ஜே. சிம்மாதிரி
ஆசிரியர்களை அரசியலுக்கு இழுப்பதா? – ஜெ. சிம்மாதிரி
ஆசிரியர்களை அரசியலுக்கு இழுப்பதா? - ஜெ. சிம்மாதிரி
பெற்றோர்களே! பிள்ளைகளை வாழ விடுங்கள்! -கோடிசுவரன்
பெற்றோர்களே! பிள்ளைகளை வாழ விடுங்கள்! கல்வி என்பது இந்த சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாரும் சொல்லி விட்டார்கள். தலைவர்களும் சொல்லிவிட்டார்கள். ஏன்? மற்ற இனத்தவர்கள் கூட நமக்கு அறிவுரைக் கூறிவிட்டார்கள். ஆனாலும் நம்மில் இன்னும் பலர் கல்வியின் முக்கியத்துவத்தை…
சாக்கு போக்கு வேண்டாம். பாக்கத்தான் தமிழ்த் தலைவர்களுக்கு அரசியல் விவேகம்…
DAP இல் லிம்மும் டோனியும் மட்டும் கூறுவது தெய்வ வாக்கு என்று வாயடைத்து DAP STRATEGY என்று நமக்கு பூ சுத்த வேண்டாம். அரசியல் அறிவாளிகள் போல சிந்திக்க வேண்டும்.DAP இல் பல்லின ஜனநாயகம் சிறக்க வேண்டுமானால் வயசான பழைய சாணக்கியர்கள் ஒதுங்கி பாக்கத்தனின் தேசிய அரசியல் மக்கள்…
வெளியூர் வாக்காளர்களை நம்பியிருக்கும் போக்கை ஜ.செ.க கைவிட வேண்டும்!
வெளியூர் வாக்காளர்களை நம்பியிருக்கும் போக்கை ஜ.செ.க கைவிட வேண்டும்!
தமிழர் இனம் இந்தியன் மரபணு களப்பால் கெட்டுப்போய் உள்ளதா?
எதற்கு எடுத்தாலும் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை !என்று தமிழர்களே சொல்வதை கேட்டு ககேட்டு புளிச்சிபோயி இத தலைப்பை தொடுகிறேன். எனக்கு என்ன தரம் உண்டு இதை கையில் ஏந்த என்று சில அறிவர்கர்கள் கேள்வி கேக்கலாம் ? உண்மைதான். நியாம்தான். படித்ததை பகிர்ந்து கொள்வதில் தப்பில்லையே ! வடவேங்கடம்…
பொது போக்குவரத்து – அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும்
பொது போக்குவரத்து இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதுவும் பட்டணத்தில் வாழும் மக்களுக்கு இன்றிமையாததாகிறது. நல்ல பொது போக்குவரத்து என்பது பாதுகாப்பானதாகவும் குறைந்த விலையில் நிறைந்த சேவை உடையதாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு பொது போக்குவரத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமின்றி விவேகமான நில பயன்பாட்டையும்…
விற்பனைத்துறையில் நீங்களும் வெற்றி பெறலாம்! -(கோடிசுவரன்)
விற்பனைத்துறை என்பது மிகவும் விரிவானது. ஒன்றல்ல! இரண்டல்ல! அனைத்துப் பொருட்களுக்கும் விற்பனை என்பது தேவைப்படுகிறது; விற்பனையாளர்கள் தேவைப்படுகிறார்கள். விற்பனையாளர்கள் என்று சொன்னதும் நமக்கு ஞாபகம் வருபவர்கள் காப்புறுதி மற்றும் நேரடித்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டும் தான். ஆனால் உண்மை அதுவல்ல. எல்லாத் துறைகளிலும் விற்பனையாளர்கள் உதவின்றி எதுவும் அசையாது! அது…
நீரின்றி ஓர் அணுவும் அசையாது…….( டாக்டர் மாரிமுத்து நடேசன்)
தற்போது நிலவி வரும் நீர்த் தட்டுப்பாடு, நீர் பயன்பாடு மற்றும் நீர்ச் சேமிப்பின் அவசியம் பற்றி மலேசிய மக்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். குறைந்த விழிப்புணர்வு மற்றும் எதையும் கருத்தில் கொள்ளாமல் எனக்கு என்னவென்று இருக்கும் இந்நாட்டு மக்களின் அலட்சிய போக்கும் இதற்கு ஒரு காரணம்.…
அரசாங்க ஊழியர், ஆமாம் சாமி போடனும்! அதுதான் புரட்சிக்கு வழியாகும்!
தமிழினி. மே, முதலாம் திகதி – தொழிலாளர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள், சேவை வரி எதிர்ப்புப் பேரணி உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர்…
சக்தி அறவாரியத்தின் இந்திய பண்பாட்டு விழுமியப் புதிர் போட்டி –…
அ.பாண்டியன், பினாங்கு. இந்திய பண்பாட்டு விழுமிய புதிர் போட்டி என்னும் மின்னியல் புதிர் போட்டியை பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு சக்தி அறவாரியம் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்த ஏற்பாடாகி உள்ள செய்தியை கடந்த வாரம் அறிந்தேன். கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் கோவிலும் இந்த குழுவில் உள்ளது. வழக்கமாக நடத்தப்படும் ‘இந்துசமய…
நேரடித் தொழிலில் நிறையவே சம்பாதிக்கலாம்!…….. (கோடீசுவரன்)
நாம் நிறையவே சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆர்வம் யாருக்குத் தான் இல்லை? நம் அனைவருக்குமே உண்டு. நிறைய சம்பாதிப்பதற்குத் தொழில் செய்வதினால் மட்டுமே முடியும். வேலை செய்வதால் காலத்தை ஓட்டலாம். தொழில் செய்தும் காலத்தை ஓட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகளை நாம்…
எரிசக்தியைச் சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம்- டத்தோ டாக்டர் ந. மாரிமுத்து
பொருட்களின் விலையேற்றத்தால் அவதிவுறும் மக்களுக்கு அதிகம் பணம் சம்பாதிப்பது அல்லது செலவினங்களைக் குறைப்பது என இரண்டு வழிகள் உள்ளன. ஆனால், பணம் சம்பாதிக்க நேரம் குறைவாக இருப்பதானால் முதல் வழியைக் கடைப்பிடிப்பதில் சற்று சிரமம். செலவினங்களை குறைக்கும் வழிமுறை எளிதானதாகவும் வழக்கமான பழக்கத்தில் உள்ளதாலும் இரண்டாவது முறையைக் கடைப்பிடிப்பது…
மகாதீர் தொடங்கி நஜிப் வரை பேச்சுவார்த்தை அதன் முடிவுதான் என்ன?…
மகாதீர் தொடங்கி நஜிப் வரை பேச்சுவார்த்தை அதன் முடிவுதான் என்ன? 'டீயும் கேக்கும்' சாப்பிட்டதோடு இந்து சங்கத்தின் கடமை முடிந்து விட்டதா?சிவநேசன் கேள்வி!!! சுங்காய்,மே01.(சிவாலெனின்) முன்னால் பிரதமர் துன் மகாதீர் முதல் நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வரை மதமாற்றம் விவகாரம் குறித்து பேச்சிவார்த்தை நடத்தியிருப்பதாக கூறும்…
அம்பாங் தமிழ்ப பள்ளி திடல் மீது சாலை: முதல்வர் கவனத்திற்கு…
பத்தரிக்கை செய்தி அம்பாங் தொகுதி பிகேஆர் கட்சிக்கு பொன் ரங்கன் போட்டி தமிழ்ப பள்ளி திடல் மீது சாலை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அம்பாங் தமிழ்ப பள்ளி திடல் மீது அமைய உள்ள ஆறு வழி மேற்சாலை மற்றும் டோல் சாவடி கட்டுமானம் தொடர்பாக மாநில முதல்வர் காலிட்…
அம்பாங் ,பாண்டான் இரண்டு பிகேஆர் கிளைகளிலும் தலைவர் பொறுப்புக்கு இந்தியர்கள்…
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய பிகெஆர் தொகுதி கிளைகளில் குறிப்பாக பிகெஆர் நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்தை வைத்துள்ள அம்பாங், பாண்டன் என்ற இரண்டு தொகுதியில் இப்போட்டி நிலவுகிறது. பாண்டானில் முன்பு லேம்பா பந்தாயில் இருந்த இளஞர் திரு .ராமன் இளங்கோவும், அம்பாங்கில் சமூக சேவகர் உலக தமிழர்…
எந்த வேலையானாலும்… அது வேலை தான்! (எழுச்சிக் கட்டுரை)
எந்த வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் எல்லாம் வேலை தான்/ சிறிய வேலையோ, பெரிய வேலையோ எல்லாம் வேலை தான். ஐனூறு சம்பளமோ, ஐயாயிரம் சம்பளமோ, ஐம்பதினாயிரம் சம்பளமோ எல்லாமே வேலை தான். அது அடிமை வேலை தான்! அது கூலி வேலை தான்! வேலை செய்பவர்களின்…
தேசிய தமிழ் இடை நிலைப்பள்ளி தேவையா?
கடந்த ஏறக்குறைய இரண்டு வருடங்களாக தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டுமா? வேண்டாமா ? என்ற கருத்துப் போராட்டம் நமது சமுதாயத்தில் இருந்து வருகின்றது. கருத்து தெரிவித்தால் தாம் கடுமையாக தாக்கப்படுவோம் என்ற பயந்த உணர்வும் பல அரசியல்வாதிகளிடையே காணப்படுகின்றது. இது ஒருபுறமிருக்க நான் உண்டு என் வேலை உண்டு…