இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
வெளியூர் வாக்காளர்களை நம்பியிருக்கும் போக்கை ஜ.செ.க கைவிட வேண்டும்!
வெளியூர் வாக்காளர்களை நம்பியிருக்கும் போக்கை ஜ.செ.க கைவிட வேண்டும்!
தமிழர் இனம் இந்தியன் மரபணு களப்பால் கெட்டுப்போய் உள்ளதா?
எதற்கு எடுத்தாலும் தமிழனுக்கு ஒற்றுமை இல்லை !என்று தமிழர்களே சொல்வதை கேட்டு ககேட்டு புளிச்சிபோயி இத தலைப்பை தொடுகிறேன். எனக்கு என்ன தரம் உண்டு இதை கையில் ஏந்த என்று சில அறிவர்கர்கள் கேள்வி கேக்கலாம் ? உண்மைதான். நியாம்தான். படித்ததை பகிர்ந்து கொள்வதில் தப்பில்லையே ! வடவேங்கடம்…
பொது போக்குவரத்து – அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும்
பொது போக்குவரத்து இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்று. அதுவும் பட்டணத்தில் வாழும் மக்களுக்கு இன்றிமையாததாகிறது. நல்ல பொது போக்குவரத்து என்பது பாதுகாப்பானதாகவும் குறைந்த விலையில் நிறைந்த சேவை உடையதாகவும் இருக்க வேண்டும். நல்லதொரு பொது போக்குவரத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு மட்டுமின்றி விவேகமான நில பயன்பாட்டையும்…
விற்பனைத்துறையில் நீங்களும் வெற்றி பெறலாம்! -(கோடிசுவரன்)
விற்பனைத்துறை என்பது மிகவும் விரிவானது. ஒன்றல்ல! இரண்டல்ல! அனைத்துப் பொருட்களுக்கும் விற்பனை என்பது தேவைப்படுகிறது; விற்பனையாளர்கள் தேவைப்படுகிறார்கள். விற்பனையாளர்கள் என்று சொன்னதும் நமக்கு ஞாபகம் வருபவர்கள் காப்புறுதி மற்றும் நேரடித்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டும் தான். ஆனால் உண்மை அதுவல்ல. எல்லாத் துறைகளிலும் விற்பனையாளர்கள் உதவின்றி எதுவும் அசையாது! அது…
நீரின்றி ஓர் அணுவும் அசையாது…….( டாக்டர் மாரிமுத்து நடேசன்)
தற்போது நிலவி வரும் நீர்த் தட்டுப்பாடு, நீர் பயன்பாடு மற்றும் நீர்ச் சேமிப்பின் அவசியம் பற்றி மலேசிய மக்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும். குறைந்த விழிப்புணர்வு மற்றும் எதையும் கருத்தில் கொள்ளாமல் எனக்கு என்னவென்று இருக்கும் இந்நாட்டு மக்களின் அலட்சிய போக்கும் இதற்கு ஒரு காரணம்.…
அரசாங்க ஊழியர், ஆமாம் சாமி போடனும்! அதுதான் புரட்சிக்கு வழியாகும்!
தமிழினி. மே, முதலாம் திகதி – தொழிலாளர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருள், சேவை வரி எதிர்ப்புப் பேரணி உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர்…
சக்தி அறவாரியத்தின் இந்திய பண்பாட்டு விழுமியப் புதிர் போட்டி –…
அ.பாண்டியன், பினாங்கு. இந்திய பண்பாட்டு விழுமிய புதிர் போட்டி என்னும் மின்னியல் புதிர் போட்டியை பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு சக்தி அறவாரியம் மலாயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்த ஏற்பாடாகி உள்ள செய்தியை கடந்த வாரம் அறிந்தேன். கிள்ளான் சுந்தரராஜ பெருமாள் கோவிலும் இந்த குழுவில் உள்ளது. வழக்கமாக நடத்தப்படும் ‘இந்துசமய…
நேரடித் தொழிலில் நிறையவே சம்பாதிக்கலாம்!…….. (கோடீசுவரன்)
நாம் நிறையவே சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆர்வம் யாருக்குத் தான் இல்லை? நம் அனைவருக்குமே உண்டு. நிறைய சம்பாதிப்பதற்குத் தொழில் செய்வதினால் மட்டுமே முடியும். வேலை செய்வதால் காலத்தை ஓட்டலாம். தொழில் செய்தும் காலத்தை ஓட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் அரை வேக்காடுகளை நாம்…
எரிசக்தியைச் சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம்- டத்தோ டாக்டர் ந. மாரிமுத்து
பொருட்களின் விலையேற்றத்தால் அவதிவுறும் மக்களுக்கு அதிகம் பணம் சம்பாதிப்பது அல்லது செலவினங்களைக் குறைப்பது என இரண்டு வழிகள் உள்ளன. ஆனால், பணம் சம்பாதிக்க நேரம் குறைவாக இருப்பதானால் முதல் வழியைக் கடைப்பிடிப்பதில் சற்று சிரமம். செலவினங்களை குறைக்கும் வழிமுறை எளிதானதாகவும் வழக்கமான பழக்கத்தில் உள்ளதாலும் இரண்டாவது முறையைக் கடைப்பிடிப்பது…
மகாதீர் தொடங்கி நஜிப் வரை பேச்சுவார்த்தை அதன் முடிவுதான் என்ன?…
மகாதீர் தொடங்கி நஜிப் வரை பேச்சுவார்த்தை அதன் முடிவுதான் என்ன? 'டீயும் கேக்கும்' சாப்பிட்டதோடு இந்து சங்கத்தின் கடமை முடிந்து விட்டதா?சிவநேசன் கேள்வி!!! சுங்காய்,மே01.(சிவாலெனின்) முன்னால் பிரதமர் துன் மகாதீர் முதல் நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வரை மதமாற்றம் விவகாரம் குறித்து பேச்சிவார்த்தை நடத்தியிருப்பதாக கூறும்…
அம்பாங் தமிழ்ப பள்ளி திடல் மீது சாலை: முதல்வர் கவனத்திற்கு…
பத்தரிக்கை செய்தி அம்பாங் தொகுதி பிகேஆர் கட்சிக்கு பொன் ரங்கன் போட்டி தமிழ்ப பள்ளி திடல் மீது சாலை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அம்பாங் தமிழ்ப பள்ளி திடல் மீது அமைய உள்ள ஆறு வழி மேற்சாலை மற்றும் டோல் சாவடி கட்டுமானம் தொடர்பாக மாநில முதல்வர் காலிட்…
அம்பாங் ,பாண்டான் இரண்டு பிகேஆர் கிளைகளிலும் தலைவர் பொறுப்புக்கு இந்தியர்கள்…
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய பிகெஆர் தொகுதி கிளைகளில் குறிப்பாக பிகெஆர் நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்தை வைத்துள்ள அம்பாங், பாண்டன் என்ற இரண்டு தொகுதியில் இப்போட்டி நிலவுகிறது. பாண்டானில் முன்பு லேம்பா பந்தாயில் இருந்த இளஞர் திரு .ராமன் இளங்கோவும், அம்பாங்கில் சமூக சேவகர் உலக தமிழர்…
எந்த வேலையானாலும்… அது வேலை தான்! (எழுச்சிக் கட்டுரை)
எந்த வேலை செய்தாலும், என்ன வேலை செய்தாலும் எல்லாம் வேலை தான்/ சிறிய வேலையோ, பெரிய வேலையோ எல்லாம் வேலை தான். ஐனூறு சம்பளமோ, ஐயாயிரம் சம்பளமோ, ஐம்பதினாயிரம் சம்பளமோ எல்லாமே வேலை தான். அது அடிமை வேலை தான்! அது கூலி வேலை தான்! வேலை செய்பவர்களின்…
தேசிய தமிழ் இடை நிலைப்பள்ளி தேவையா?
கடந்த ஏறக்குறைய இரண்டு வருடங்களாக தமிழ் இடை நிலைப்பள்ளி வேண்டுமா? வேண்டாமா ? என்ற கருத்துப் போராட்டம் நமது சமுதாயத்தில் இருந்து வருகின்றது. கருத்து தெரிவித்தால் தாம் கடுமையாக தாக்கப்படுவோம் என்ற பயந்த உணர்வும் பல அரசியல்வாதிகளிடையே காணப்படுகின்றது. இது ஒருபுறமிருக்க நான் உண்டு என் வேலை உண்டு…
அம்பாங் தமிழர்களின் (இந்தியர்களின்) அரசியல் விவேகத்துக்கு ஆளே இல்லையா?
அம்பாங் நடப்பு நாடாளுமன்றம் இந்தியர்களை ஏமாற்றி விட்டது. PKR பழைய அரசியலை மாற்றுவோம். நாங்கள் செய்யப்போவது *அம்பாங் தமிழ்ப பள்ளியை அரசியல் வழி காப்பாற்றுவது. *அம்பாங் தமிழ்ப பள்ளிக்கு அதிக படி நிலம் பெறுவது ! * தமிழ் ப பள்ளி திடல் மீது சாலையை எதிர்ப்பது !…
என் எஸ் ராஜேந்திரனின் தமிழ்ப் பள்ளிகளின் திட்ட வரைவு உழைப்பின்…
அண பாக்கியநாதன் நமது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் படும் அவதியை நன்றாகவே படம் பிடித்து காட்டியுள்ளார். ஆனால் டத்தோ என் எஸ் ராஜேந்திரன் மீது என்ன கோபமோ தெரியவில்லை அவரை வாட்டி வதக்கி எடுத்திருக்கின்றார். அவரையும் வேதமூர்த்தியும் ஒரே தராசில் வைத்து எடை வேறு போட்டிருக்கின்றார். பொதுவாக இரு பொருட்களின்…
நன்றி இளஞ்செழியன், ஆனால் சில கேள்விகள் – தமிழினி
மதிப்பிற்குறிய இளஞ்செழியன் அவர்களுக்கு, செம்பருத்தியில் வெளிவந்த ‘பாலர்கல்விக்காக ஸ்ரீமுருகன் நிலையதிற்கு ரிம 28 மில்லியன் கொடுக்கப்பட்டதா’ என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தேன். அண்மையில், ‘தற்காலிக நடைமுறை தாக்குப்பிடிக்காது. பாலர்கல்விக்கு அரசியல் முடிவுதான் வழிமுறை’ என்ற தலைப்பிலான எனது கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். அதற்காக முதலில்…
காஜாங் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமலநாதன் மீண்டும் ஒரு கைகூஜா!
உலு லங்காட் மாவட்ட ரீதியிலான நீலாம் வாசிப்புத் திட்ட நிகழ்வுக்குப் பிறகு N 25 காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தனது பள்ளி மாணவர்கள் தொடர்பான நிகழ்வில் கமலநாதன் தமது அரசியல் பிரச்சாரத்தை நேரிடையாகவே நடத்தினார். நேற்று முந்தினம் நடந்த அந்நிகழ்வில் நமது இரண்டாவது கல்வி துணையமைச்சர் கமலநாதன் சொன்னது இதுதான். நீங்கள்…
2000 ஏக்கர் நிலம் எங்கேபோய்க்கொண்டிருக்கிறது ?
மு. குலசேகரன், மார்ச் 19, 2014. பேராக் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 2000 ஏக்கர் நிலம் அதன் இலக்கை நோக்கிச் செல்லாமல் தட்டித்தடுமாறிக்கொண்டிருப்பதாக எனக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த நிலத்திற்கான அதிகராப்பூர்வத் தலைவராக பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் மன்றத்தலைவர் முனியாண்டி இருந்த போதிலும், அவரின் ஆளுமைக்கு உட்படாமல் இயக்குனர்களின் கூட்டம் தன்னிச்சையாக வேறொரு…
படித்ததில் பிடித்தது – கண்டுபிடிக்கும் மந்திரவாதிகளும்…
காணாமல் போன விமானத்தைக் கண்டுப்பிடிக்க முடியும் சக்தி தன்னிடம் உள்ளதாக பம்மாத்து காட்டும் மந்திரவாதிகளுக்கும் சாமியாடிகளுக்கும் இந்த வழிகாட்டல் உதவலாம்: 1. "விமானம் இப்ப வானத்துல இல்லை. நிச்சயம் நிலம் அல்லது நீரில் இருக்கு" - இப்படி சொன்னா கொஞ்சம் மந்தமா உள்ளவங்க நம்பிடுவாங்க...அறிவுள்ளவங்க ஒரே ஒரு பதில்…
துயர் காலத்தில் ஒன்றுபடும் மலேசியர்கள்! – கி.சீலதாஸ்.
இன,மொழி அடிப்படையில் ஒருவர் அடையாளம் காணப்படுவது இயற்கை.உதாரணத்துக்கு, தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவரைத் தமிழர் என்கிறோம். அதுபோலவே,தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவரைத் தெலுங்கர் என்கிறோம். மேலும் ஒருபடி போனால், சீன,மலாய்,ஆங்கிலம் போன்ற மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களை முறையே சீனர்,மலாய்க்காரர், ஆங்கிலேயர் என்கிறோம். நாட்டின் வழி பார்க்கும்போது தமிழராக…
ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்ப வேண்டும் – அருள்…
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மையும் நீதியும் காக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தமிழர்களைக் குழப்பும் வகையில் சில அமைப்புகள் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் குழப்பங்கள் தெரிந்தே செய்யப்படுகின்றனவா என்கிற அய்யமும் எழுகின்றது. 1. எது தவறான பிரச்சாரம்? 'ஈழத்தமிழர்களின்…
தமிழ்ப்பள்ளிகளைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர்ப்போம்!
கடந்த 14 பிப்ரவரியன்று செம்பருத்தியில் “டிரஸ்ட் ஃபண்ட்”, என்ற தலைப்பில் ஒரு கட்டுரை பதிவுசெய்யப்பட்டது. திரு. ஜீவி காத்தையா கட்டுரையை இயற்றியிருந்தார். பேரா. நா. இராஜெந்திரன் தலைமையில் இயங்கிவரும் திட்டவரைவுக்குழுவின் கடந்த ஓராண்டுப் பணியைக் கேள்விக்குட்படுத்தியதோடு, பரிந்துரையிலுள்ள அறங்காப்பு நிதியம் (trust fund) “தமிழ்ப்பள்ளியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் இறுதி…