இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
மூட்டை முடிச்சுகளுடன் ஈழத்தை விட்டுப் போக வேண்டியவர்கள் யார்?
ஈழத்தை விட்டு மூட்டை முடிச்சுகளுடன் போகவேண்டியது யார் என பொதுபலசேனாவின் கருத்தை கண்டித்துள்ளார் சர்வதேச ஹிந்து மக்கள் சபா தலைவர் ஜெ.மயூரசர்மா. இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மஹாவம்ச வரலாற்றின் படி இன்றைய பீகாரில் இருந்து விஜயன் என்பவனினதும் அவனுடைய நண்பர்களினதும் அட்டூழியங்களைத் தாங்க…
எனது உயிருக்கு உலை வைத்து விட்டு புலிகள் மீது பழிசுமத்த…
ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை 9.00 மணியளவில், யாழ். ராஜா கிறீம் ஹவுஸ், சரஸ்வதி…
தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது –…
2006இல் இயக்கத்தின் ஆளணியை அதிகரிப்பதற்காகக் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவுக்கு இயக்கம் வந்திருந்தபோது, இயக்கத்தின் பயங்கரமான இன்னொரு முகத்தை மக்கள் காணத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் போராளிகளின் கூட்டத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் இந்த அறிவித்தலை வெளியிட்டபோது பெரும்பாலான போராளிகள் அதிர்ந்துபோயிருந்தார்கள். “எங்களிட்ட போதியளவு ஆயுதங்கள் இருக்குது. ஆளணிதான்…
தனிநாட்டுக்கான பின்னணியை உருவாக்குகின்றார் விக்னேஸ்வரன் – மீண்டும் உருவாகுமா மௌனிக்கப்பட்ட…
பிரிவினைவாத கோரிக்கைகளை விடுத்து, தனிநாடு உருவாகுவதற்கான அடிப்படை பின்னணியை உருவாக்கும் கருத்துக்களை வெளியிடும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அமரபுர ஸ்ரீ தர்மரக்ஷித பௌத்த பீடத்தின் மாநாயக்கர் திருகுணாமலயே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு தர்மவிஜய மன்றத்தின்…
வடக்கு சிங்களவர்களுக்கே சொந்தம் – தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை
வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று வவுனியா நகரில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.…
தமிழர்கள் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டுமா? ஞானசார தேரரையும் இழுத்துக்…
தமிழர்கள் இந்தியாவிற்கு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றால் கலகொட அத்தே ஞானசார தேரரையும் அழைத்துக்கொண்டே செல்வேன் என்று அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “இலங்கையிலுள்ள தமிழர்களை இந்தியாவுக்கு விரட்டி அடிக்க வேண்டி வரும்” என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறியுள்ளார். அவ்வாறு இந்தியாவுக்கு…
உன்னதமான தலைவராக வடக்கின் முதலமைச்சர்!
காலத்துக்குக் காலம் தலைவர்கள் தோன்றுவது இந்த உலகின் நியதியாகவுள்ளது. தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பது முன்னைய கருத்தாக இருந்த போதிலும் சமகாலத்து முகாமைத்துவ சிந்தனை தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதாகும். தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நீங்கள் சொல்வது தான் சரியா? என்று யாரும் வாதம் புரிந்து விடாதீர்கள்.…
தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயார் நிலையில் சிங்கள இளைஞர்கள்!…
தற்போது உள்ள அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த இனரீதியான கலவரங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் ஞானசார தேரர் தமிழர்களை விரட்டியடிப்போம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல் மீண்டும் ஒரு கருத்து அதுவும் முற்றிலும் தமிழர்களுக்கு எதிரான கருப்பு ஜீலை…
பூநகரி சோழர் கால கோவில் முற்றாக அழியும் நிலை.. காரணம்…
இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஆதி அந்தம் என்பது அறியமுடியாத ஒரு சமயமாகவே இந்து சமயம் இன்றுவரை நோக்கப்படுகின்றது. அவ்வகையான ஓர் சமயம் கலையிழந்து, நிலையிழந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? விடை கூற முற்பட்டால் தற்போதைய இந்துக்கள் தலை குனிய…
பிரபாகரனை கொலைசெய்த மஹிந்த மீது தமிழ் மக்கள் கோபத்தில்!
வடக்கு, கிழக்கு தமிழர்களின் மனங்களில் இன்னும் பிரபாகரனே தலைவராக இருக்கின்றார். அந்த தலைவரைக் கொலைசெய்த மஹிந்த மீது அந்த மக்கள் இன்னும் கோபத்தில்தான் உள்ளனர். இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யார் என்ன…
பயங்கரவாத பட்டியலில் இருந்து புலிகளை நீக்க இலங்கை அனுமதிக்காது!
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை அகற்றக்கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கம், சாட்சியங்களை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அண்மையில் நியூயோர்க்கில் வைத்து இதனை தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கப்பட்டியலில் ஏன்…
தமிழர்களை தமிழ்நாட்டுக்கு விரட்டியடிப்போம்: ஞானசார தேரர் எச்சரிக்கை
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற…
தீர்க்கமான ஒரு செய்தியைச் சொல்லிய எழுக தமிழ் பேரணி..!
கடந்த 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அஹிம்சைப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்டெழுந்த மக்கள் எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்லி…
எழுக தமிழ் போராட்டத்திற்கு பெருந்தோட்ட தமிழ் மக்களின் ஆதரவளிக்கப்படும்! செந்தில்…
எழுக தமிழ் போராட்டத்திற்கு பெருந்தோட்ட தமிழ் மக்களின் ஆதரவளிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரும் ஊவாமாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… வடக்கு மாகாண முதலமைச்சர்…
இலங்கைத் தமிழர் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது?
இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சபை வெறும் பேச்சு மடமாகி விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ‘சிறிசேன -…
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி!
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது எச்சரிக்கைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.…
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை!
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 'விடுதலைப் புலிகள் மீதான தடையை இலகுவில் அகற்ற முடியாது' என அமைச்சர மங்கள…
விடுதலைப்புலிகளை தண்டிக்கத் தயாராகும் ஐ.நா! தமிழர் தரப்பின் மௌனம் ஆபத்து…
தற்போதைய ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை பற்றி கூடிய கவனம் செலுத்தப்படா விடினும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இன்னும் காலம் நீடிக்குமா? அல்லது மார்ச் மாதம் ஐ.நா உரிமை கூட்டத்தில் இலங்கையின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகின்றது போன்ற பல்வேறு வினாக்களுக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் பிரான்ஸ் மனித உரிமைகள்…
வடக்கை அழிக்கும் சக்திகள் யார்? வெளிவரும் உண்மைகள்
தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட…
பேரணியின் எழுச்சி கண்டு நெகிழாதார் யாருமில்லை
எம் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! நேற்றைய தினம் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி கண்டு இதயம் நெகிழ்ந்து போயுள்ளது. வரலாறு காணாத எழுச்சியைக் கண்டு உள்ளம் நெகிழாதார் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் உணர்வு பூர்வமாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் எழுச்சியை…
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கேரளா கஞ்சா
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கேரளா கஞ்சா வர்த்தகம் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 130 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா போதைப்பொருள் பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து கடந்த 20 ஆம் திகதி மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 2கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் ஐந்து பேர்…
யாழ். முற்றவெளியை சென்றடைந்த எழுக தமிழ் பேரணி: அலையென திரண்டு…
யாழில், ஆரம்பமான எழுக தமிழ் பேரணி தற்போது யாழ், முற்றவெளி மைதானத்தினை சென்றடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். அலையாக ஒன்று திரண்டுள்ளமக்கள் “தேச துரோகியே வெளியேறு”, ”“சிங்கள…
2017 இல் ஐரோப்பாவில் முழுமையாக விடுதலை அடையும் விடுதலைப்புலிகள்!! இந்தியா…
விடுதலைப் புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான ஏதுக்கள் அதிகரிக்கின்ற சூழலில் இதனை தக்க வைப்பதற்கு தமிழர் தரப்பு கையால வேண்டிய அவர தேவை என்னவாக இருக்கும். இதற்காக சட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை? இருக்கின்ற காலங்களில் அரசு மாறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின்…


