இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தீர்வினை வழங்கினால் அரசை எதிர்க்கமாட்டோம் – சிறிநேசன் எம்.பி
எங்களுடைய இனப்பிரச்சினை என்கின்ற விடயம், முறையான அதிகாரப்பகிர்வு மூலமாக சமஷ்டி முறை மூலம் தீர்க்கப்படுகின்ற போது, நாம் மத்திய அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் எமது மக்களின் தேவைகளை நாங்களே கட்டியெழுப்பக்கூடிய ஒரு நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.…
நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான்! வட்டுக்கோட்டை 40வது வாழ்த்துச் செய்தியில்…
நம் எல்லோரது தாகமும் ஒன்றுதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது எழுச்சி நிகழ்வுக்காக நாடுகடந்த தமிழீழ் அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்து நகர்ந்து விட்டோம் என…
தனி தமிழீழம் உருவாக்கும் நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுள்ளோம்!– சம்பந்தன்
தனி தமிழீழம் உருவாக்கும் நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது வருட பூர்த்தி நேற்று நினைவுகூரப்பட்ட நிலையில், இந்தியாவின் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை – இந்தியாவிற்கு இடையில் கடந்த 1987ம் ஆண்டு…
கும்பமேளா என்று சொல்லி சம்பந்தன் மற்றும் மைத்திரியை அழைத்த மோடி:நடக்கப்…
இந்தியாவில் கும்பமேளா நிகழ்வு நடக்க இருப்பதை காரணம் காட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் இரா சம்பந்தன் அவர்களை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரித்தானியா சென்று காமன்வெலத் மாநாட்டில் கலந்துகொண்ட மைத்திரி, இந்தியா செல்வது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு இருந்தது. தற்போது எதேட்சையாக இரா சம்பந்தன் இந்தியா சென்றது போலவும்.…
பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள்! வன்முறைகளை கட்டுப்படுத்தி காட்டுகிறோம்! சீ.வி. அதிரடி
இராணுவத்தை வெளியேற்றி பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் நாங்கள் கட்டாயம் இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் பிரசன்னமும் வடக்கில் காணப்படுவதாலும் சிங்களப் பொலிஸார் இங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள நிலையிலும் அதிகாரம் எங்களுடைய கைகளில் இல்லை.…
முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய ஏழு ஆண்டுகள்! சாதித்தது என்ன?
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற சூழலில், இந்த ஏழு ஆண்டுகளில் தமிழர் தரப்பு எதனைச் சாதித்திருக்கின்றது? என்ற பரவலான கேள்வி எழுந்து நிற்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போர் நடந்து கொண்டிருந்த நாட்களிலும், அதற்குப் பிந்திய மாதங்களிலும், இலங்கைதான்…
சிங்களக் குடியேற்றம் உண்மையா? பொய்யா? யாரை நம்புவது?
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் நடைபெறுகின்ற அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நடைபெறுவது சம்பந்தமான செய்திகள் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்தி உண்மைத்தன்மையற்றது என கூறி மறுப்பறிக்கை ஒன்றை மட்டக்களப்பு…
கச்சதீவில் கடற்படை முகாம் அமைக்கிறது இலங்கை?: இந்திய அரசு அதிருப்தி!
கச்சதீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க முன்திட்டமாக தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரிடம் மத்திய அரசு அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு கடந்த 1974ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது. கச்சதீவில்…
வருமா மாற்றம்……!
தமிழக தேர்தலுக்கு இன்னமும் ஓரிரண்டு நாட்களே இருக்கின்றன. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு தேர்தலாக இருக்கிறது. இத்தனைக்கும் இது ஒரு மாநிலத்தின் சட்டசபைக்கான தோதல் என்றாலும்கூட இதன் மூலம் எவர் வருவார்கள் என்ற படபடப்பு 2011 சட்டசபை தேர்தலை விட அதிகமாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழர் மத்தியில்…
வீரச்சாவடைந்தால் தான் அவர்கள் வீரர்களா? மாவீரரானால் தான் மரியாதையா? பதில்…
எப்போது தீரும் இந்த அவலம் என்று யோசிக்கும் அளவிற்கு இன்று முன்னாள் போராளிகளின் நிலை மிகப்பெரும் இடர்களுக்குள் அகப்பட்டிருக்கின்றது. போராளிகள் எதிர்நோக்கும் இடர்கள் பேரவலம் தான். இன ஒடுக்முறைக்குள் உள்ளாகியிருந்த ஒரு இனத்தின் மீட்பர்களாக உருவெடுத்தவர்கள், இன்று அவலம் நிறைந்த வாழ்வு வாழ்வது வேதனையானது தான். ஆரம்பத்தில் இலங்கை…
வடக்கில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாவதை எவராலும் தடுக்க முடியாது!…
நல்லிணக்கத்தை ஒரு போதும் ஆயுத முனையில் கட்டியெழுப்ப முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் பொது மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் வரையிலும் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மூத்த ஊடகவியலாளர் குசல் பெரேராவின் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிட்டு…
எதிர்க்கட்சித் தலைவர் வடக்கில் எந்த இராணுவ முகாமுக்கும் செல்ல முடியும்!…
எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தன் வடக்கில் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது. வடக்கில் இராணுவ முகாம்களுக்கும் ஏனைய பகுதிகளுக்கும் அவர் சென்று பார்வையிட முடியும். எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் அவருக்கான அந்தஸ்தும், முன்னுரிமையும் வழங்கப்படவேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான…
முள்ளிவாய்க்காலில் மாணவி ஒருவரின் இதயஅஞ்சலி!
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் யுத்ததினால் கொல்லப்பட்ட தனது உறவினர்களுக்கும், பொது மக்களுக்கும் அஞ்சலி செலுத்திய மாணவி ஒருவர், பாடசாலை சீருடையுடன் முள்ளிவாக்கால் சென்று யுத்தத்தினால் கொல்லப்பட்ட மாணவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதிலும், குறிப்பாக மாணவர்கள்…
ஈழத்தமிழர்களின் அரசியல்தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு தீர்வாகுமா? அமெரிக்காவுக்கு விரையும் பன்னாட்டு…
இலங்கையில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வாக, ஈழத் தமிழர்களுக்கான அரசியல்தீர்வுக்கு வழிமுறையாக, பொதுசன வாக்கெடுப்பின் சாத்தியப்பாடுகள்தொடர்பில் விவாதிக்க பன்னாட்டு பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கு விரைகின்றனர். கொசவா, கிழக்கு தீமோர், தென்சுடான், ஆகிய பல்வேறு நாடுகளில் ஏற்பட்டிருந்த இனநெருக்கடிகளுக்கு தீர்வு முறையாக பொதுசன வாக்கெடுப்பு அமைந்திருந்த நிலையில், இந்நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளடங்கலாக…
யாழில் அடக்கப்படுவது வாள்வெட்டுக் குழுக்களையா? பொதுமக்களின் நடமாடும் சுதந்திரமா?
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலங்களாக வாள்வெட்டு, கொள்ளை, கொலை போன்ற குற்றச் செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றன. இவை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊடகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன. இவை தொடர்பில் பத்திரிகைகளிலும், இணையங்களிலும், சமூக வலைத்தளங்களும் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்கள் எழுதப்பட்டு வருகின்றன. உண்மையில் 2009 ஆண்டு தமிழ்மக்களின் ஆயுதப்…
போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவ புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர…
தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை விரைவுபடுத்த அரசு சில திட்டங்களைத் தீட்டிவரும் வேளையில், புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழகர்கள் அங்கு முதலீடு செய்து, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டியது புலம்பெயர் தமிழ் மக்களின் கடமை என…
போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை – ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம்…
தமிழீழம் நோக்கிய விடுதலைப்பயணம் பல்லாயிரக்கணக்கானோரின் நினைவுத்தடங்களையும்சம்பவங்களையும் தன்னுள் விதைத்து வைத்திருக்கின்றது. அதில் பயணித்தவர்களும்,அந்த சூழலில் வாழ்ந்தவர்களும் ஒரு சாதாரண மனிதவாழ்விற்கு அப்பால், சவால்களுடன்பிறக்கும் ஒவ்வொரு நாளையும் கடந்து சென்ற அந்தப் பயணத்தின் தடங்களைப் பதிந்துவைத்திருப்பார்கள். நிச்சயம், அந்த வாழ்விலும் பசுமையான ஆயிரம் நினைவுகள்உண்டு.இன்று தமிழர்கள் எங்கள் மக்களின் விடுதலைக்காக…
கந்தபுராண கலாசாரமாக விளங்கிய யாழ். மண் இப்பொழுது காடையர்களின் விளைநிலமாகியது!
கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின் விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது என அகில இலங்கை இந்துமா மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "யாழ்ப்பாணத்தின் இளம் சமுதாயத்தை சீர்கெட்ட பாதையிலிருந்து…
புலிகளின் முன்னாள் கிழக்கு தலைவர்களை கைது செய்த பயங்கரவாத விசாரணைப்…
புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்ட புலிகளின் முன்னாள் கிழக்கு தலைவர்களை கைது செய்துள்ளது பயங்கரவாத விசாரணைப் பிரிவு. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கடந்த வாரங்களில் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் 20க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின்…
வாள், கத்தி செய்யும் கம்மாலைக்கு யாழில் தடை! மீறினால் தண்டனை:…
சட்டத்துக்கு முரணான வகையில் வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை கம்மாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ் மேல் நீதிமன்றம், அவற்றைவைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் வாள் வெட்டுச் சம்பங்கள் அதிகரித்திருக்கின்றன. அத்துடன்ஆபத்தான கத்திகளைக் காட்டி அச்சுறுத்தி…
முன்னாள் புலிகளை வைத்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை ஆடும் மோசமான…
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கைது மற்றும் கடந்தகாலத்தில் இடம்பெற்ற இரகசிய இராணுவ செயற்பாடுகள், குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் காரணமாக, சிறிலங்கா இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்ஹண்ட சிங்கள வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் பழைய தற்கொலை அங்கி் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிறிலங்கா…
இலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்கின்றன: ஐ.நா. விசேட நிபுணர்கள்
இலங்கையில் ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியோடு ஒப்பிடும் போது சித்திரவதைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் உள்ளக மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்களாக…
யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகள் அச்சத்தை ஊட்டுகின்றன: யாழ்.…
ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியை விடவும், யாழ்ப்பாணத்தில் தற்போது நிகழுகின்ற சமூக சீர்கேடுகள் அச்சத்தினையும், பீதியையும் ஊட்டுவதாக யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆயர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கொலை, களவு, வாள்வெட்டு, குழுச்சண்டைகள்,…


