இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
முதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நிலைமை மோசம்
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது. முதியவர்களின் வருமானம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு, சாதகமான சமூக சூழல்…
இன்றும் சாட்சியப்பதிவுகள் முடியும் வரை காத்திருந்த புலனாய்வுத்துறை!
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி நாள் சாட்சியப்பதிவுகள் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்று கலை முதல் மாலை வரை சாட்சியமளிக்கும் பகுதிகளில் பொலிஸ் , புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் காணப்பட்டனர். சாட்சியப்பதிவுகள் முடியும் வரை வெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் காத்திருந்தனர் புலனாய்வுத்துறையினர்.…
கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் மோடி: மஹிந்த தெரிவிப்பு
இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த போது…
ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை!- மனோ…
அதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஒரு அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை. குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊழல், குடும்ப ஆட்சி, வீண்…
வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள்
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…
புலிகளுக்கு எதிராக ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்குமாறு மக்கள் படையினரால்…
காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு 2ம் அமர்வுகள் பூநகரி பகுதியில் இன்று நடைபெற்றிருந்த நிலையில் அதிகளவான முறைப்பாடுகள் புலிகளுக்கு எதிரானவையாக அமைந்திருந்ததுடன், புலிகளுக்கு எதிராக சாட்சியம் வழங்குமாறு மக்கள் படையினரால் வற்புறுத்தப்பட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவமும் இன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி ஆணைக்குழு அமர்வுகள் இன்றைய தினம்…
சிங்கள இந்துக்கள், சிங்கள முஸ்லிம்கள், சிங்கள கிறிஸ்தவர்கள்
மியன்மாரின் சர்ச்சைக்குரிய அஷின் விராத்து தேரர் சிறப்பு விருந்தினர் இலங்கையில் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் காரணமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா அமைப்பு சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டை நடத்தியது. மியன்மாரின் சர்ச்சைக்குரிய கடும்போக்கு…
எனக்கு அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை. பிள்ளை வந்தாலே போதும்!
வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர்…
இந்திய இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவற்கு பணியாற்றுவோம்!! மோடி மற்றும்…
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாகப் பணியாற்றுவதற்கு சிறீலங்கா அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இணக்கம் கண்டுள்ளனர். சந்திப்பான நேற்று சனிக்கிழமை நியுயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில்: சுமூகமாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் பொதுவான பல்வேறு விடயங்கள் குறித்து இரண்டு…
ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலில் சாட்சியமளித்தார் ரவிகரன்!
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் வழங்கியதுடன், 40 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையின், முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்பான ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த…
ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கும் இலங்கைக்கு 22 நாடுகள் ஆதரவு
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் அந்நாட்டின் நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து எகிப்து, அல்ஜீரியா, அங்கோலா, வங்கதேசம், பெலாரஸ், பொலிவியா, சீனா, கியூபா, ஈக்வடார், இந்தோனேசியா, ஈரான், வட கொரியா, மியான்மர், நிகராகுவா,…
இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்க முயற்சி: கூட்டமைப்பு குற்றச்சாட்டு
கொழும்பில் நாளை பௌத்த பிக்குகள் நான்காயிரம் பேர் ஒன்றிணைந்து, இலங்கையை பௌத்த நாடு என நிரூபிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இல்லாத நிலையில் இதனை மேற்கொள்வுள்மையை தற்செயலாக நடக்கின்ற விடயமாக கொள்ள முடியாது என…
யாராலும் புரியப்படாத ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் சார்ந்த புதிரான செயற்பாடுகள்
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குப் பற்றிய செய்தி இன்று வெளிவந்தவுடனேயே தமிழகமெங்கும் பெரும் பதட்டம் நிலவுவதுடன், பெரிய அளவிலான வன்முறைகளும் வெடித்துள்ளன. இந்த சிறைத்தண்டனை மற்றும் ஜெயலலிதாவின் பின்னணி, ஈழத்தமிழர் விவகாரங்களில் அவரது பங்கு குறித்து கனடாவிலிருக்கும் சிரேஸ்ட ஆய்வாளர் சுதர்மா லங்காசிறி வானொலியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து…
மட்டக்களப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விஜயம்- கூட்டமைப்பினருக்கு பாராட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலந்தமடு, பெரியமாதவனை ஆகிய பகுதிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயிலத்தமடு, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமாதவனை ஆகிய பகுதிகள் கால்நடைகளில் மேச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட பகுதியாகும். இங்கு…
சிங்களத்தின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் இருந்து சென்றார் கஜேந்திரகுமார்…
தமிழர்களின் பிரச்சினைகளை மிகப்பெரிய அளவில் வெளிக்கொண்டுவர, ஆவணப்படுத்தக் கூடிய அளிவிலே அந்த வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தற்போது நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் இம் மாநாட்டிற்கு, கஜேந்திரகுமார் செல்ல , சிங்களம் பெரும் தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்க…
இலங்கை வரும் சீன நீர்மூழ்கி கப்பல்கள்: வலுக்கும் சீனாவின் ஆதிக்கம்
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் சில இலங்கைக்கு வரவுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த போது சீனாவின் டீசல் மற்றும் இலத்திரனியல் நீர்மூழ்கி கப்பல் கொழும்புக்கு வந்தது. இது இந்து சமுத்திர பகுதிக்கு வந்த முதல் சீன…
இலங்கை ஜனாதிபதியின் பதிலில் திருப்தியில்லை: விஜய் ஜொலி
வடமாகாண பிரதம செயலாளர் தொடர்பில் தாம் தொடுத்த வினாவுக்கு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய பதில் தமக்கு திருப்தி தரவில்லை என்று பாரதீய ஜனதாக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான விஜய் ஜொலி தெரிவித்துள்ளார் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாரதீய ஜனதாக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதரராவ்…
இலங்கையின் மனிதஉரிமை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் பிளவு
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை…
புலி பதுங்குவது பாய்வதற்காகவே: சீ.வி.விக்னேஸ்வரன்
புலி பதுங்குவது பாய்வதற்காகவே. தற்பொழுது வடமாகாண சபை பதுங்கிய நிலையில் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் தொடர்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது தொடர்பில்…
ஐ.நா மனித உரிமைகள் சபையில் காட்டமான அறிக்கை! ஏற்க மறுக்கும்…
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர் ஃலேவியா…
இலங்கைக்கான இந்திய உதவிகளை பெரிதாக பார்க்கப்படுவதில்லை! சீனாவுக்கே முன்னுரிமை!- இந்திய…
இலங்கைக்கான இந்திய உதவிகள் உரிய முறையில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்று இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் வை கே சிங்ஹாää இந்தியா, இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. எனினும் அவை உரிய வகையில் பாராட்டப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். வடக்கின்…
மோடியின் அறிவுறுத்தல் கூட்டமைப்பால் தமிழ்த் தேசிய சபை உருவாக்க இணக்கம்!!
தமிழ் தேசிய சபை ஒன்றை உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் இணங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இடம்பெற் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ்…
யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வில் இன்று வாய்மூல அறிக்கை சமர்ப்பிப்பு:…
ஜெனீவாவில் யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைகள் தொடர்பான இடைக்கால வாய்மூல அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் அல் ஹுசைன் இன்று இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கிறார். ‘ஐ.நா. மனித உரிமைகள்…