இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
மட்டக்களப்பில் இன்னும் சில வருடங்களில் சிறுபான்மையினராகும் தமிழினம்
தமிழீழம் என வரைபடக் குறியீட்டுக்குள் உள்ள எட்டு மாவட்டங்களில் திருமலை, அம்பாறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் சிறுபான்மையினராக உள்ளதுடன் கிழக்கின் பெரிய மாவட்டமான மட்டக்களப்பில் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள். இவ்வாறு கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில்…
காணி அபகரிப்பை எதிர்த்து புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்
இராணுவத்தினரின் காணி அபகரிப்பை எதிர்த்தும், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்குச் சொந்தமான காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரியும் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் திங்களன்று ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட காணி உரிமை மீட்புக்கான அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. வடமாகாண சபை உறுப்பினர்…
நல்லிணக்க முனைப்புக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் – பிரித்தானியா
நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. சமாதானம் இலங்கைக்க்கு பல்வேறு வழிகளில் நன்மையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் லவுரா டேவிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சமாதானம் பல்வேறு மேலதிக நன்மைகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனித உரிமை,…
இலங்கை முஸ்லிம்களை தனிமைப்படுத்தி தீவிரவாதத்துக்குள் இழுக்க ஐ.எஸ்.ஐ முயற்சி
இலங்கையிலுள்ள முஸ்லிம்களை இன மோதல்கள் மூலம் தனிமைப்படுத்தி, அவர்களினூடாக தென்னிந்தியாவை உளவுபார்த்து தாக்குதல்களை நடத்த ஐ.எஸ்.ஐ அமைப்பு வியூகம் வகுத்துள்ளதாக அருண் செல்வராசாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் இன மோதல்களை உருவாக்கி, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி தமது வலையில் விழ வைப்பதன்…
யாழில் 1300 ஏக்கருக்கு அதிகமான காணிகள் எதிர்வரும் வாரங்களில் ஆக்கிரமிக்கப்படவுள்ளன!!
எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார்…
இலங்கை விரைவில் சீனாவின் காலனி நாடாக மாறிவிடும்!- திஸ்ஸ அத்தநாயக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக விரைவில் இலங்கை சீனாவின் காலனி நாடாக மாறிவிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதான நிர்மாணிப்பு அபிவிருத்தித் திட்டங்களில் பல திட்டங்களை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகை…
புலிகளுக்கு எதிராக 3000 முறைப்பாடுகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 3011 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இறுதிக்கட்ட போரின் போது சிறுவர்களை பலவந்தமாக இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பெற்றோரினால் இந்த…
கூட்டமைப்பின் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றால் தெரிவுக்குழுவிலிருந்து விலகுவோம்!- ஹெல உறுமய
வினய், சந்தானம், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, கோவை சரளா, மனோபாலா, சரவணன், சந்தானபாரதி என மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்து அரண்மனை படத்தை இயக்கி இருக்கிறார் சுந்தர்.சி. அது மட்டுமல்ல, முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்திருக்கிறார். அரண்மனை படம் நேற்று வெளியாகி…
எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல -சி.வி.விக்னேஸ்வரன்
எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாகப் பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 55வது நினைவு தினமும் இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும்…
யுத்தம் இடம்பெற்ற வேளையில் சர்வதேசம் தலையிட்டிருந்தால் பல உயிர்களை காப்பாற்றி…
தேவையான சந்தர்ப்பத்தில் சர்வதேச தலையீடு இடம்பெறுமாயின் இலங்கை போன்ற நாடுகளில் யுத்தம் இடம்பெற்ற வேளையில் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை, ருவன்டாவ, சிரியா உள்ளிட்ட நாடுகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் அவதானம் தாமதமாகவே செலுத்தப்பட்டதால் பல உயிர்கள் பறிக்கப்பட்டதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள…
அதிகாரங்கள் பகிரப்பட்டால் பிரிவினையை தடுக்கலாம் என்ற பாடம்’ – சம்பந்தர்
தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்காட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் வரவேற்றிருக்கிறார். அதேவேளை, ஸ்காட்லாந்து மக்கள் எடுத்த முடிவு எதுவாக இருந்த…
தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய அகதிகள்: 13 குடும்பங்கள் இலங்கை வருகை
தமிழகத்தின் அகதி முகாம்களில் வசித்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் நாடுதிரும்பியுள்ளனர். விடுதலைப்புலிகள் மற்றும் ராணுவத்தினருக்கிடையில் உக்கிரமான யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். நீண்ட காலமாக தமிழகத்தின் அகதி முகாம்களில் வசித்த இவர்கள், சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பின் அனுசரணையின் கீழ்…
போர்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிப்போரின் நேர்மைத் தன்மை குறித்து உறுதி செய்ய…
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்போரின் நேர்மைத் தன்மை குறித்து உறுதி செய்ய வழி கிடையாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் இணைப்பாளர் சன்ட்ரா…
இலங்கை தொடர்பில் எம்.ஜி.ஆரின் திட்டம்: அம்பலப்படுத்திய நட்வர்சிங்
இலங்கை விடயத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியா தரப்பில் தவறுகள் இடம்பெற்று வந்தாக இந்திய முன்னாள் அரசியல்வாதி நட்வர்சிங் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இலங்கை விடயங்கள் தொடர்பில் சில கடுமையான முடிவுகளை எடுத்தார்…
அடைக்க முயலும் இனப்பிரச்சினையின் தீர்வு?
இலங்கையின் தற்போதைய ஆளும் அரசு தனக்கு துணையான அடிப்படைவாத சிங்கள பெளத்த அமைப்புக்களுடனும், அடிப்படைவாத சிங்கள இனத்தின் பெயரில் அரசியலை நடாத்தும் கட்சிகளுடனும் ,சிறுபான்மை ,சுயநல பதவி ஆசைகொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டணியிலேயே காலத்தை நீடிக்கின்றது. பொதுவாக தென் இலங்கை அரசியலில் அடிப்படைவாதிகள் என்றும் ,எப்போழுதுமே இனம்,மதம்,மொழி என்ற…
அமைச்சரவையில் உள்ள முஸ்லீம்களையே ரகசியமாக கண்காணிக்கச் சொல்லும் கோட்டபாய !
அமைச்சரவையில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களை புலனாய்வு பிரிவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமாறு பொதுபலசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது என முன்னரே நாம் செய்தியை வெளியிட்டு இருந்தோம். அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலான்தே விதானகே இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். இலங்கையில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளதாக தாங்கள் விடுத்துவரும் எச்சரிக்கை…
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அனந்தி, ரவிகரன் பங்கேற்பு!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரின் பக்க அமர்வான சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில், இலங்கையின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது அவர்கள், தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக்…
ஈழத்தமிழர் இரத்தத்தில் கை நனைக்கும் தலைவர்(?) ரஜினிகாந்த்!
ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் வெறித்தாண்டவமாடிய இராஜபக்சவின் கைகைளைப் பலப்படுத்தத் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சிக் குடித்த லைக்கா நிறுவனம் கங்கணம் கட்டிக் கொண்டு நின்றது. இன்னமும் நிற்கின்றது. இந்த நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும் ஐங்கரன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கரணாமூர்த்தியும் இணைந்தே இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் இரத்தக் கரங்களை மறைக்கப்…
யுத்தக் குற்றச்சாட்டு விசாரணைக்குப் புறம்பாக உள்நாட்டு விசாரணைக்கு பான் கீ…
சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஐக்கிய…
“இலங்கை யுத்த இறுதிகட்டம் பற்றிய மூன்றாவது பார்வை”: புதிய அறிக்கை
இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசோ, இது குறித்த விசாரணைகளை உள்நாட்டிலிலேயே நடைபெறுகின்றன என்றும், நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில்…
வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்ற கருத்துக்கு டி.ராஜா…
வடமாகாண மக்கள் சிங்களம் கற்க வேண்டும் என்று இந்திய துணைத் தூதுவர் எஸ்.டி.மூர்த்தி கூறிய கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள…
முல்லைத்தீவில் நில அபகரிப்பின் உச்சகட்டம்! வீதியும் அபகரிக்கப்படுகிறது
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து கோட்டைக் கேணியூடாக மணலாறு மண்கிண்டி மலைக்குச் செல்லும் பாதைக்கு குறுக்காக முள்வேலிகள் அமைக்கப்பட்டு நில அபகரிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த நில அபகரிப்பானது, மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர்களுக்கானது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவத்தை வடமாகாணசபை உறுப்பினர்…
ஒரு தலைவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நரேந்திர மோடி நல்ல…
இந்தியா ஞானபூமி என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. இந்த உலகில் போற்றப்படுகின்ற அத்தனை ஞானவான்களின் பிறப்பும் இந்தியாவிலேயே நடந்தது. ஞானிகளின் பிறப்பும் புனித கங்கை ஆற்றின் ஓட்டமும் மிகப் பிரமாண்டமான புனித தலங்களின் இருப்பும் இந்திய தேசத்தை ஞானபூமி ஆக்கின எனலாம். இந்திய தேசத்தின் அரசியலில் கூட, தத்துவ ஞானிகளும்…