உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்: குசால் மெண்டிஸ் புதிய…

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையை குசல் மெண்டிஸ் படைத்துள்ளார். இவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக சதத்தை பதிவு செய்துள்ளார்.இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344…

இஸ்ரேலில் தொடரும் பதற்றநிலை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய நடவடிக்கை

இஸ்ரேல் நாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரு நாட்டு அரசும் இணைந்து புதிய நடவடிக்கை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது, இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் பணி புரியும் இங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு தூதரகத்துடன் இணைந்து இலங்கை…

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல், நீதித்துறைக்கே மிகப்பெரும் கரும்புள்ளி

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு நீதவான் நாட்டைவிட்டுச் சென்றிருக்கின்றார் என்றால் அது இலங்கையின் நீதித்துறைக்கே மிகப்பெரிய கரும்புள்ளியாக பார்க்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தனக்கு உயிர் அச்சுறுத்தல்…

இஸ்ரேல், ஹமாஸ் போர் – மேலும் ஒரு இலங்கைப் பெண்…

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களின் போது மேலும் ஒரு இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண் தொடர்பான தகவல்களைக் கண்டறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இன்று அத தெரணவிடம் தெரிவித்தார். ஏற்கனே இலங்கையர்…

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில்

சிறிலங்கா அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மாத்திரமின்றி வேறு எந்த விடயத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே, அவர்…

இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் நெதர்லாந்திலுள்ள மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டுமென ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் பூகோள அரசியல் தாக்கம் செலுத்துவதாக…

அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை." என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில்…

கொழும்பில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இந்த பேருந்தில் 17 பயணிகள் பயணித்த நிலையில், அவர்கள் விபதத்தில் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், விபத்தில் இதுவரை ஐந்து ஆண்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.எல்.கே.டி…

நீதிபதி சரவணராஜா விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்றையதினம்(06.10.2023) இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ்ப்பாண பிராந்திய அலுவகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு சட்டவாட்சியை பாதுகாக்க நீதித்துறைச் சுதந்திரத்தை உறுதி செய்ய வலியுறுத்தி போராட்டக்காரர்கள் பதாகைகளை…

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று சோதனை முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த நான்காம் திகதி கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணமான கப்பல் நேற்று நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்து அங்கிருந்து இன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிய பயணிகள் கப்பல் போக்குவரத்து,…

மலையகம் மாறவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது

200 வருடங்களாக மலையக மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்றையதினம் 'நாம் - 200' நிகழ்வின் அறிமுக விழாவில் கலந்துகொண்டு எமது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு…

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

கொத்து மற்றும் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் கொத்து…

வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க வேண்டும்

வட்டி விகிதங்கள் மிக விரைவில் குறைக்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் குத்தகை வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே மக்கள் வாங்கிய கடனுக்காக, வங்கிகள்…

இனவாத பிரச்சனைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: தனிப்பட்ட தேவைகளுக்காகவே இவ்வாறு செயற்படுகிறார்கள்

இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கிய இனவாத பிரச்சனைகளை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இருந்த ஒற்றுமை தற்போது இல்லாமல் போயுள்ளமைக்கும் இனவாத…

நீதிபதி சரவணராஜா பதவி விலகல்

நீதித்துறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தங்களால், சர்வதேச உதவிகளை நம்பியுள்ள நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படலாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்து அவர் இன்று (2) விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும்…

இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்ய…

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான மில்கோ  மற்றும் ஹைலண்ட்  உட்பட 33 பால் பண்ணைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கையின் பால் பண்ணைகள் இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மில்கோவை விற்பனை செய்வதற்கு…

வரிகளை அதிகரிக்க முடியாது: ஐ.எம்.எப் க்கு முரணான நிலைப்பாட்டை முன்வைக்கும்…

நாட்டு மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்தும் வரிகளை அதிகரிக்க முடியதென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற அதிபர் ரணில், நாடு திரும்பிய போது இதனை தெரிவித்துள்ளார். நாடு திரும்பிய அன்றையதினம் மத்திய வங்கி மற்றும்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு முன், சர்வதேச தொழிலாளர் சந்தை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தகுதியான புலம்பெயர் தொழிலாளர்களை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதேபோன்று எமது நாட்டுக்கு ஏற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும்…

தமிழ் தேசிய கட்சிகள் போராட்டங்களை நடத்த தீர்மானம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. நேற்று யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி,ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி…

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சவால்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வலுவான சர்வதேச திட்டமிடலுக்காக மேற்குலக நாடுகளும், ஐக்கிய அமெரிக்காவும், ஐரோப்பிய சங்கமும் சீனாவுடன் தீர்மானமிக்க கலந்துரையாடல்களை   மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அதேபோல் "ஓரே தீர்மானம் - ஒரே பாதை" என்ற கூட்டு…

புலனாய்வுப் பிரிவின் தொடர் விசாரணை: தமிழ் சமூக ஆர்வலருக்கு அழைப்பாணை

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பை மீளக் கட்டியெழுப்பும் முயற்சி தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் சமூக ஆர்வலர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் விசாரணைக்காக கடந்த 21 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு,…

நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாகிறது

தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்…

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர்  ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் 52% மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற…