இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
வட மாகாணத்தில் 37 ஆயிரம் தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள்?…
வட மாகாணத்தில் தமிழ் பேசும் பௌத்தர்கள் 37 ஆயிரம் பேர் காணப்படுவதாக தான் மேற்கொண்ட தேடல் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக கண்டி சர்வதேச பௌத்த மையத்தின் சிங்கள பௌத்த நட்புறவுத் திட்டத்தின் துணைத் தலைவர் லக்சேகம ஸ்ரீ விமலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாகவும், இவர்களின்…
சிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி – அன்ரனியோ குரெரெஸ்
சிறிலங்கா மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐ,நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே அவர், சிறிலங்காவுக்கு…
அசிட் ஊற்றியே உடல்களை அழித்தார்கள் சிங்கள காடை ஆமிக்காரன் -புது…
முள்ளிவாய்க்கால் ஒரு மறக்க முடியாத சோகம்… அங்கே இறந்து போன எமது உறவுகளை வெட்டிப் புதைத்தால் பின்னர் ஒரு காலத்தில் அது ஆதாராமாக அமையும் என்று கருதிய சிங்கள கடைய ராணுவம். அசிட் ஊற்றி உடல்களை உருக்கி அழித்துள்ளது. . மண்ணோடு மண்ணாக்கியுள்ளார்கள் என்ற திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.…
அண்ணையே வியந்த அன்னை பூபதியை நினைவில் நிறுத்தி வலிந்து காணாமல்…
அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று கலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை தாங்கியவாறு உறவினர்கள் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து அன்னை பூபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதாதையை…
இலங்கை தமிழர்களுக்கான குரல்கள் பயனற்றுப்போவது கவலையளிக்கிறது – இந்திய பாடகி…
இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும்போது அவை பயனற்றுபோவது கவலையளிக்கின்றது என இந்திய பாடகி ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காக இந்தியர்கள் குரல்கொடுத்தும் அது சில சமயங்களில் பயனற்று போகின்றபோது என அவர் குறிப்பிட்டார். வவுனியா வர்த்தக சங்கம் வறிய மாணவர்களின் கல்வி…
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்
தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம்,…
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு ஐ.நா.அமைப்பு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது
இலங்கையின் நல்லிணக்க செயல்முறை மற்றும் நிலையான அபிவிருத்திக்கு மேலும் ஒத்துழைப்பு தருவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுப்பதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் எந்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம், சமூகப் பேரவையின் நிதி அபிவிருத்தி கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக, அமெரிக்கா சென்றுள்ள நிதியமைச்சர் மங்கள…
தேயிலை ஏற்றுமதியால் 160 கோடி ரூபா வருமானம்!
தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சபையின் தலைவர் எல்.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்மூலம் தேயிலை உற்பத்தித் துறையில் கூடுதலான வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்…
எமது நிலம் எமக்கு வேண்டும்; இராணுவத்தின் வீராப்பு வசனங்களை கேட்க…
“எமது மக்களின் சொந்த நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க முடியாது. அந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும். எமது நிலம் எமக்கே வேண்டும். இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை. இந்தக் கோரிக்கையை அரசாங்கமும் இராணுவமும் உதாசீனம் செய்ய முடியாது. எனவே, வீராப்பு வசனங்களை…
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பிற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க…
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தல் அவசியமில்லை” என்று; தமிழ்த்…
ஈழத்தில் நான்கு பிள்ளைகளுடன் தத்தளிக்கும் முன்னாள் போராளியின் மனைவி! புலம்பெயர்…
ஈழத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்ற துன்பங்கள், துயரங்கள் அவர்களுடைய வாழ்வாதார பிரச்சனைகளை உலகெங்கும் இருக்கின்ற எங்களுடைய ஈழ தமிழ் சொந்தங்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எங்களுடைய ஊடகத்திற்கு இருக்கின்றது. அந்த வகையில் ஐபிசி தமிழ் முன்னெடுத்து செல்லும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் நான்கு பிள்ளைகளுடன் தத்தளிக்கும் முன்னாள் போராளியின் மனைவியை…
சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியோருக்கு யாழ்ப்பாணத்தில் வந்த முட்டுக்கட்டை!
யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர். இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கே பொலிஸார் இவ்வாறு தடை விதித்துள்ளனர். சிவபெருமான் மற்றும் புத்தர் ஆகியோரை குறித்த மத நிகழ்வை ஏற்பாடு செய்யும் குழுவினர் சாத்தான்கள் என்று…
தமிழக தேர்தலில் ஈழத்தமிழா்களின் ஆதரவு யாருக்கு? பதில் கூறும் யாழ்…
தமிழக தேர்தலில் ஈழத்தமிழா்களின் ஆதரவு யாருக்கு? பதில் கூறும் யாழ் மக்கள்! -athirvu.in
தமிழ் பெண்களை கற்பழித்த ஆமிக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்…
சிலவேளைகளில் என்னடா உலகம் இது என்று எண்ணத் தோன்றும். தமிழர்களை கொன்று குவித்தது மட்டுமல்லாது. தமிழ் பெண்களை எண்ணிப் பார்க்க முடியாத பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய சிங்கள ராணுவத்திற்கு. தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆரத்தி எடுத்து நீண்ட நாள் வாழவேண்டும் என்று சில தமிழர்கள் ஆசிர்வாதம் செய்துள்ளார்கள். இதனை…
கோட்டா போர்க்குற்றவாளி ! ஏற்று கொண்டார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா
போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் எதிர்க்கட்சி தலைவர்…
சீமான் நல்லவரா? கெட்டவரா?
இன்னும் சீமான் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இருக்காதீர்கள் ஈழத்தமிழர்களே! அன்னை பிரபாகரன் சாதிக்காததை அண்ணன் சீமான் சாதித்துவிடுவாரா? அன்னை இழந்த ஈழத்தை அடையும் வலிமை உங்கள் அண்ணனிடம் உள்ளதா?என்று நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்பதால் மட்டும் எதை நீங்கள் சாதித்துவிடப் போகிறீர்கள்? போதும் கொஞ்சம்…
லண்டன் லூட்டன் ஏர்போட்டில் வைத்து 4 இலங்கையர்கள் கைது: புலிகள்…
பிரித்தானியா லூட்டன் ஏர்போட்டில் 10ம் திகதி வந்திறங்கிய 4 இலங்கை தமிழர்களை. அடுத்த நாள்(11) பயங்கரவாத பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்தே இவர்கள் பிரித்தானியாவுக்குள் வந்ததாகவும். இவர்களிடம் இலங்கை பாஸ்போட் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா 2000ம் ஆண்டு கொண்டு…
ஜேர்மனியில் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மீது போர்க்குற்ற வழக்கு
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியின் அரசாங்க சட்டவாளர்கள் நேற்று போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக ‘ஏபி’ செய்தி வெளியிட்டுள்ளது. 37 வயதுடைய, சிவதீபன் என்பவருக்கு எதிராகவே, 15 சிறிலங்கா அரசாங்கப் படையினரைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில்…
சிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனையிட்ட ஐ.நா குழு
சிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர் முதல் முறையாக சிறிலங்காவில் ஆய்வுப் பயணத்தை கடந்த 2ஆம் நாள் மேற்கொண்டனர். நேற்றுடன் இந்தக் குழுவினரின் சிறிலங்கா பயணம் நிறைவடைந்தது.…
மண்டைதீவில் கடற்படைக்கு காணி ஆக்கிரமிப்பு – அளவீடு செய்யும் முயற்சி…
மண்டைதீவில் சிறிலங்கா கடற்படையினருக்கு 18 ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக, நில அளவீடு செய்யும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. மண்டைதீவு கிழக்குப் பகுதியில் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் பளப்பளவு கொண்ட தனியார் காணியை ஆக்கிரமித்து சிறிலங்கா கடற்படையினர் நிலைகொண்டுள்ளனர். இந்தக் கடற்படைத் தளத்துக்காக, 18 ஏக்கர்…
காயமடைந்தவர்களை மக்களே சுமந்து சென்ற கொடுமை; இறுதிப் போரின் நெஞ்சைப்…
இறுதிப் போரில் ஈழத் தமிழர்கள் அனுபவித்த கொடிய அவலங்களின் காட்சிப் படிமங்கள் எக்காலத்திலுமே மறக்கமுடியாதவை. அந்த வகையில் இறுதிப் போரில் இராணுவத்தால் போர் அற்ற வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரம் மகள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவங்களின்போது படுகாயமடைந்த மக்களை வைத்தியசாலைகளுக்கு சேர்ப்பதற்காய் உறவுகளும் தன்னார்வ…
நடந்த ஈழப்போரில் ஸ்ரீலங்கா இராணுவம் செய்த கொடூர போர்க்குற்றம்; வெளியான…
தமிழர் தாயகத்தில் நடந்த இறுதி யுத்தம் எண்ணற்ற கொடுந்துயரை ஏற்படுத்திச் சென்ற கனத்த கணங்கள் ஒவ்வொன்றும் ஆறாத வடுக்களாக யுகம் கடந்தும் நிலைத்திருக்கும். அந்த வகையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த நெஞ்சுவெடிக்கும் துயர் சுமந்த அனுபவங்களை பலரும் அவ்வப்போது பகிர்ந்துவருகின்றனர். போரின்போது யுத்த வலயத்தில் இருந்த ஈழநாதம் பத்திரிகையின்…
சிறிலங்கா சிறைச்சாலைகளில் தமிழ் கைதிகள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றார்கள்!! கோட்டாவுக்கு வழக்குப்…
சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கபட்டிருந்த பல அரசியல் கைதிகள், அங்கு வைத்து பல்வேறு முறைகளில் படுகொலைசெய்யப்பட்டதாக, கலிபோர்னியாவில் சிறிலங்காவின் முன்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் சமாதானம் தெரிவித்துள்ளார். ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…
























