இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழ் மக்களது அரசியல் தீர்விற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும்…
தமிழ் மக்களது அரசியல் தீர்வு, அபிலாஷைகளை பூர்த்தி செய்வது மற்றும் சுயாட்சி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நிலைநாட்ட இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,…
கோட்டாவின் உத்தரவின் அடிப்படையிலேயே சித்திரவதைகள் இடம்பெற்றன ! யஸ்மின் சூக்கா…
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். கோட்டாபயவுக்கு எதிராக வழக்கு செய்தமையை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவிக்கும்போதே யஸ்மின் சூக்கா இதனை…
வடக்கில் இந்து மாநாடு ! ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவிப்பு
வடக்கில் இந்து மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடக்கில் வசிக்கும் இந்து மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம், நல்லூர் ஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும்…
முன்னாள் போராளிகளுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாளும் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்ரினா ஜேம்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் சென்று ஜனநாயகப்…
எது தீர்வு?
இலங்கையில் தீர்க்கப்பட வேண்டியதோர் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை, சில வில்லங்கத் தனமான அரசியல் செய்வோரைத் தவிர, மற்றைய அனைவரும் ஆமோதிக்கவே செய்கிறார்கள். குறைந்த பட்சம், இலங்கைத் தமிழர்கள், சிங்களவர்களிடையே இன முரண்பாடுள்ளது என்பதையும் அது தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார்கள். ஆனால், அந்தப் பிரச்சினை தொடர்பான…
சம்பந்தனுடன் ஐ.நா பிரதிநிதி சந்திப்பு
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம், குறித்தும், இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும்…
இலங்கை வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் மூன்று லட்சம்…
இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான காலநிலையினால் 75,416 குடும்பங்களைச் சேர்ந்த 3,21,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இலங்கையில் 12 மாவட்டங்கள் வறட்சியினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கேகாலை, புத்தளம், குருநாகல், வவுனியா, யாழ்ப்பாணம், மாத்தளை, கண்டி, மாத்தறை, கம்பஹா,…
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குவது நாட்டுக்கு அச்சுறுத்தல் அல்ல: எரான்…
“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நட்டஈடு வழங்குவது நாட்டுக்கு அச்சுறுத்தல் அல்ல. அது கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயமாகும்.” என்று இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ண தெரிவித்துள்ளார். இன, மத, மொழி பேதமன்றி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டமை தவாறானதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.…
இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை: இரா.சம்பந்தன்
“பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வொன்றை வழங்காவிட்டால், தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழத் தயாரில்லை. அவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களின் இறைமைக்கு புத்துயிரளித்து அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக 50 வீதமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு…
மண்டைதீவில் கொல்லப்பட்ட 119 தமிழ் இளைஞர்கள்: சிறிதரன் எம்.பி சாட்சியம்!
காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியத்தை பதிவுசெய்தார் சிறிதரன் எம்.பி. யாழ். மண்டைதீவில் அமைந்துள்ளது எனக் கருதப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்று வியாழக்கிழமை காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் சாட்சியம் பதிவு செய்தார். இன்று மாலை கொழும்பிலுள்ள காணாமல்போனோருக்கான அலுவலகத்தில் இந்த சாட்சியத்தை அவர் பதிவு செய்தார்.…
ஈழ மக்களை சோகத்தில் ஆழ்த்திய விடுதலைப்புலி தலைவர் ஒருவரின் தாயார்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவராக விளங்கிய வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன் அவர்களின் தாயார் இன்று மாலை காலமாகியுள்ளார் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது மகனை உவந்தளித்த பெருமைமிகு தாயாக இவர் கருதப்படுகின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில்…
இலங்கை தொடர்பிலான சர்வதேச விசாரணையை இந்தியா தடுத்து வருகிறது: அ.வரதராஜப்பெருமாள்
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என்று வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரதராஜப்பெருமாள் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கை தொடர்பான விடயம் ஜெனீவாவில் பேசப்படும்…
த.தே.கூ தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைக்கிறது: அங்கஜன் இராமநாதன்
“வடக்கு- கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மையும் அற்ற வரவு - செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவுள்ளனர். இது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.…
நிகரற்ற தளபதிகள் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று!
ஈழப் போர்களின் ஒவ்வொரு காலக்கோட்டிலும் மிகப்பெரும் சாதனைகளைச் செய்த தளபதிகள் ஈராளமானோர் வரலாற்றில் ஆழப் பதிந்துவிட்டனர். ஒரு போராட்ட அமைப்பு தொடர்ந்தும் போர் செய்துகொண்டிருக்கிறதெனில், அது வென்றுகொண்டிருக்கின்றதென்று போரியல் ஆய்வாளர்கள் சொல்வார்கள். அந்த தொடர் வெற்றியைச் சம்பாதித்துக்கொண்டிருந்த பெரும் பங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலரைச் சாரும்.…
நீதி, பொறுப்புக்கூறல் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது –…
நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லாமல் சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்படாது என்று பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் ஜெர்மி ஹன்ட் தெரிவித்துள்ளார். சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில், கரேத் தோமஸ் என்ற உறுப்பினர், பாரிய…
வெளிநாட்டு மோகத்தால் நாசமாகப்போகும் ஈழத்து பெண்களின் வாழ்க்கை?!
வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் வவுனியாவில் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் மேலும்., வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32 வயது இளைஞனுக்கும் பெரியோர்கள் இணைந்து கடந்த மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் செய்து…
இலங்கை அமைச்சர் ஹக்கீமின் வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கருத்து: தமிழ்…
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வந்து இலங்கை விவகாரத்தைக் கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே, மேற்படி கண்டனத்தை…
தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம்
தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன. இலங்கையில், நாட்டினுடையதும் மக்களினுடையதும் நலன்களைப் பின்னிறுத்தி, வெறும் சுயநல அரசியலை, கட்சி…
பிரான்சுக்கு செல்ல முயன்ற தமிழர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
சட்டவிரோதமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வகையில், பெண் ஒருவர், இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி அனுர இந்திரஜித் புத்ததாச நேற்று மாலை உத்தரவிட்டார். யாழ்ப்பாணம்,…
தமிழ் அரசியல் கைதிகள் 54 பேருக்கு மீண்டும் வந்த கொடுமை
தமிழ் அரசியல் கைதிகள் 54 பேர் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 3 பேர் தொடர்பாக சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாவும், மேலும் 6 பேர் தொடர்பாக…
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்க இந்தியாவின் நடுநிலை தேவை: சி.வி.விக்னேஸ்வரன்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்குவதற்கு, மூன்றாம் தரப்பு நடுநிலையை தமிழர்கள் கோருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பு நடுநிலையாளராக இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கூறியுள்ளார். சி.வி.விக்னேஸ்வரன்…
சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்பட வேண்டும்: க.அருந்தவபாலன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளரான கந்தையா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். “நிறைவடைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில், எமது மக்களை இனப்படுகொலை செய்த இராணுவத்தைக்…
இலங்கை வருகிறது ஐ.நா துணைக்குழு
சித்திரவதையைத் தடுப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழுவொன்று, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், குறித்த துணைக்குழு, எதிர்வரும் 2ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் 12ஆம் திகதி வரை, அக்குழு இலங்கையில் தங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இக்குழுவில், மோல்டோ,…
























