இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
என்எப்சி மீதான புகாரில் மூன்று அமைச்சர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்
சர்ச்சைக்குரிய என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூடத் திட்டத்தில் நிதிகளை "முறைகேடாக நிர்வாகம்" செய்யப்பட்டதாகக் கூறப்படுவதின் தொடர்பில் மூன்று விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர்கள் மீது பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய ஜிங்கா 13 என்னும் அமைப்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி ) புகார் செய்துள்ளது.…
விலகிக் கொள்ளுங்கள் என சர்ச்சைக்குள்ளான அம்னோ தலைவர்களுக்கு அறிவுரை
அம்னோவுக்குச் சுமையாகி விட்ட கட்சித் தலைவர்கள் தாங்களாகவே விலகிக் கொள்ள வேண்டும் என அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகையத் தலைவர்கள் விலகிக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளும் வரையில் காத்திருக்கக் கூடாது என்றும் அது அறிவுரை கூறியது. "மிகவும்…
கேஎல்ஐஏ2 மென்மையான மண் பகுதிக்கு மாற்றப்பட்டது ஏன்?
கேஎல்ஐஏ2 மென்மையான மண் பகுதியில் அமைக்கப்பட்டு வருவது ஏன் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்த கட்டண விமான நிலையத்தை விரிவு செய்வதற்காக அமைக்கப்படும் கேஎல்ஐஏ2 என்ற விமான முனையத்தை நிர்மாணிப்பதற்கு 2008ம் ஆண்டு புதிய பெருந்திட்டம் வரையப்பட்டது. அதன் விளைவாக அந்தப்…
பாசிர் மாஸில் இப்ராகிம் அலிக்கு எதிராக பாஸ் உதவித் தலைவர்…
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வசமுள்ள பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் அதன் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பை களம் இறக்க எண்ணியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளந்தான் பாஸ் மாநிலத் தொடர்புக்குழு, அடுத்த பொதுத் தேர்தலுக்கான தொடக்கநிலை வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து விட்டதாக சீன நாளேடான சின் சியு…
சட்டச் சீரமைப்பு ஆணையத்துக்கு வழக்குரைஞர் மன்றம் வரவேற்பு
சட்டம் வரைதல் சம நோக்குடனும் நியாயமாகவும் நவீனமாகவும் திறமையாகவும் செய்யப்படுவதற்கு உதவ சுயேச்சையாக செயல்படும் சட்டச் சீரமைப்பு ஆணையம் அமைக்கும் திட்டத்தை மலேசிய வழக்குரைஞர் மன்றம் வரவேற்றுள்ளது. “ஆராய்ச்சிகளையும் பொதுமக்களுடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டு நாடாளுமன்றத்துக்குத் தக்க பரிந்துரைகளைச் செய்ய சுயேச்சையாக இயங்கும் சட்டச் சீரமைப்பு ஆணையம் ஒன்று தேவை…
என்எப்சி: ஆடம்பர அடுக்குமாடி வீடுகளுக்கான ரொக்கம் எப்படி வந்தது எனப்…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம், கோலாலம்பூர் பங்சார் பகுதியில் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை கொள்முதல் செய்வதற்கு எப்படி 13.8 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது என்பதை உறுதி செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். அரசாங்கமும் என்எப்சி-யும் செய்து கொண்ட 250 மில்லியன் ரிங்கிட் எளிய…
பிகேஆரின் லிம் பூ சாங் மீண்டும் கெராக்கானில் சேர்கிறார்
புக்கிட் குளுகோர் பிகேஆர் தொகுதி தலைவர் லிம் பூ சாங், அதிலிருந்து விலகி மீண்டும் கெராக்கான் கட்சிக்கே செல்ல முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே 1984-இலிருந்து 1999-வரை கெராக்கானில்தான் இருந்தார். அவர் தம் பதவி விலகல் கடித்தத்தைக் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலுக்கு அனுப்பி…
பாஸ்: கெடாவில் ஹூடுட் சட்டம் இல்லை
கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கு வெளியில் ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கடந்த வாரம் மலேசியாகினியுடனான நேர்காணலில் பாஸ் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் அஹ்மட் பாய்ஹாகி அடிகுவாலா இவ்வாறு கூறினார். பாஸ் அதன் இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுமுன்னர் மக்கள்தொகை அமைப்பையும் கருத்தில் கொள்ளும். “முஸ்லிம் மக்களைப் பேரளவில்…
தாயிப்-பையும் அவரது குடும்பத்தையும் யாரும் தொட முடியாது
"நாட்டிலிருந்து திருடுவது குற்றம் எனக் கருதும் ஒருவரை நடப்பு அரசாங்கத்தில் காண்பது மிக மிகச் சிரமம். காரணம் எல்லோரும் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர்." தாயிப்பையும் அவரது 13 குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்யுங்கள் முட்டாள் ஆட்சி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டையும் அவரது குடும்பத்தினர்/சேவகர்கள் ஆகியோரை நீதிக்கு…
கர்பால்-ராமா மோதலை தீர்க்க உயர் நிலைக் குழு
டிஏபி தலைவர் கர்பால் சிங்-கிற்கும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் பி ராமசாமிக்கும் இடையில் உருவாகியுள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு, மூவர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்,…
“ஒரே மலேசியா” தொகுதியில் போட்டியிடுங்கள் என நஜிப்புக்கு நுருல் அறைகூவல்
பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், தமது லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி போன்ற பல இனத் தொகுதி ஒன்றிப் போட்டியிடுவதின் மூலம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தாம் சொல்வதைச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். "மலேசியாவின் பல இனத் தோற்றம் பற்றியும் உருமாற்றம்…
தாயிப்பை விசாரிக்க வேண்டும், பக்காத்தான் கோரிக்கை
ஆறு நாடுகளைச் சேர்ந்த என்ஜிஓ-கள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட்டுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எதிராக நிறைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்பில் அதில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியே அறிக்கை…
மகாதிர்: கோட்பாதர் கர்பாலிடம் மன்னிப்பு கேளுங்கள்,போதும்
டிஏபி-இன் "கோட்பாதர்" (ஞானாசிரியர்) கர்பால் சிங்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரிடம் முறைத்துக்கொண்டால் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர் (டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமி) உண்மையைத்தான் சொன்னார். எல்லாருக்கும் தெரியும் கர்பால்தான் கோட்பாதர் என்பது. “அவரின் மனம்…
“ஆவி வாக்காளர்கள்” 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்வர்
அம்னோ/பிஎன் அரசியல் ஆற்றல் வலிமையும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படும் வேகமும் அடுத்த பொதுத் தேர்தலின் முடிவுகளை நிர்ணயம் செய்யும். இவ்வாறு கூறும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், 1999ம் ஆண்டு, 2008ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் முடிவுகளை பெரும்பாலும்…
கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீதான திறந்த நாள் நிகழ்வில்…
அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தான் பரிந்துரை செய்துள்ள கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீது இன்று திறந்த நாள் நிகழ்வை நடத்தியது. அந்த மசோதாவை வரைவதற்கு உதவி செய்த நிபுணர்களிடமும் கல்வியாளர்களிடமும் அதனைத் தற்காத்துப் பேசும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின் போது அவர்கள் உள்ளூர் தகவல்…
நியூயார்க் டைம்ஸ்: மலாய் வாக்குகளுக்கான போட்டியில் கிறிஸ்துவர்கள் “பகடைக் காய்கள்”
மலேசியாவின் 13வது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தாங்கள் அரசியல் படைக் காய்களாக வைக்கப்பட்டுள்ளதாக இந்த நாட்டில் வாழும் பல கிறிஸ்துவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று கூறுகிறது. கிறிஸ்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை "கிறிஸ்துவ மயமாக்க" அவர்கள் முயலுவதாக…
கேஎல்ஐஏ-இல் தமிழில் அறிவிப்பு இல்லை
கேஎல் பன்னாட்டு விமானநிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்யும் திட்டம் எதனையும் போக்குவரத்து அமைச்சு கொண்டிருக்கவில்லை என இன்று டேவான் நெகாராவில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தெரிவித்த துணைப் போக்குவரத்து அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி, இந்தியாவிலிருந்து வருபவர்கள் பல்வேறு மொழிகளைப் பேசுவதே இதற்குக் காரணமாகும் என்றார். “அவர்கள் தமிழ் தவிர்த்து…
முன்னாள் ஐஜிபி: போலீசும் எம்சிஎம்சியும் வலைப்பதிவர்களை விசாரிக்க வேண்டும்
முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மூசா ஹசான், தாம் ஒரு பாடகியை மணம் செய்துகொண்டிருப்பதாகக் கூறியுள்ள வலைப்பதிவர்கள்மீது போலீசில் புகார் செய்துள்ளார். பெட்டாலிங் ஜெயா போலீஸ் வட்டார தலைமையகத்தில் அவர் புகார் செய்ததாக த ஸ்டார் நாளேடு தெரிவித்துள்ளது. “இவ்விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை மலேசிய தொடர்பு, பல்லூடக…
துவாங்கு அப்துல் ஹாலிம் 14வது ஆகோங் ஆனார்
கெடா சுல்தான், துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா, நாட்டின் 14வது யாங் டி-பெர்துவான் ஆகோங்காக இன்று பதவியேற்றார்.கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் சடங்குபூர்வமாக அவர் பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். துவாங்கு அப்துல் ஹாலிம் இரண்டாவது தடவையாக பேரரசர் பதவியை அலங்கரிக்கிறார். முதல் தடவை அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோது அவருக்கு…
பாஸ் கட்சியின் 10 அம்ச சமூக நல நாடு திட்டம்…
பாஸ் கட்சி அண்மையில் சமூக நல நாட்டுக்கான 10 அம்சத் திட்டத்தை வெளியிட்டது. அதனைக் கடுமையாக குறை கூறும் பல அறிஞர்கள், ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரது அறிக்கைகளை இன்று முக்கிய மலாய் மொழி நாளேடுகள் வெளியிட்டுள்ளன. அந்த யோசனை ஏற்கனவே பிஎன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டத்துக்கு மிகவும்…
தாயிப்பையும் குடும்பத்தினரையும் கைது செய்க, மலேசியாவுக்கு வலியுறுத்தல்
சரவாக் முதல் அமைச்சரையும் அவரின் குடும்பத்தார் 13 பேரையும் "அதிகார அத்துமீறல்"களுக்காகவும் ஊழல்களுக்காகவும் சட்ட விரோத அமைப்பு ஒன்றை அமைக்கத் திட்டமிட்டதற்காகவும் வேறு பல குற்றங்களுக்காகவும் கைது செய்ய வேண்டும் என்று ஆறு நாடுகளின் என்ஜிஓ-கள் (அரசு சாரா அமைப்புகள்) மலேசியாவைக் கேட்டுக்கொண்டுள்ளன. அந்த என்ஜிஓ-களில் புருனோ மன்செர்…
“ஞானாசிரியர்-ஜமீன்தார்” மோதலை டிஏபி மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது
"ஞானாசிரியர்-ஜமீன்தார்" விவகாரம் தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கிற்கும் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளர் பி ராமசாமிக்கும் இடையில் நிகழ்கின்ற வாக்குவாதம் பற்றி அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு இன்று விவாதிக்கிறது. நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்றிரவு டிஏபி தலைமையகத்தில் நிகழும் என கட்சியின் துணைத்…
அம்னோவைப் “புதைக்க” ஷாரிஸாட் உதவட்டும்
"அந்த என்எப்சி ஊழல் கிராமப்புற மலாய்க்காரர்களும் புரிந்து கொண்டு கண்டிக்கக் கூடிய விஷயமாகும். அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் னை மண்டியிடச் செய்வதற்கு அவர் திறவுகோலாக இருக்கக் கூடும்." பதவி துறக்குமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை ஷாரிஸாட் புறக்கணிக்கிறார் ஷானாண்டோ: மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல்…


