ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
“மனித உரிமைகள் அலை”, எச்சரிக்கிறார் போலீஸ் படை முன்னாள் தலைவர்…
"மனித உரிமைகள் அலை"யின் வருகை இந்த நாட்டை தோற்றுவித்த கொள்கைகளுக்கு மிரட்டலாக அமையும் என்று போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அப்துல் ரஹிம் முகமட் நோர் இன்று கூறினார். இந்த அலையை ஒரு புதிய சமயம் என்று வர்ணித்த அவர், இது சுதந்திரத்தின் போது பல்வேறு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட…
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தீபாவளி வாழ்த்து…
வணக்கம். இவ்வினிய வேளையில் எல்லா மலேசியர்களுக்கும் குறிப்பாக இந்துகளுக்கு எனது தீபாவளி வாழ்த்துகளை கூறுவதில் மகிழ்ச்சி. இந்துகளுக்கு தீபாவளி ஒரு முக்கிய பண்டிகையாகும். ஒளியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது தீபாவளி. இருள் எனும் அதர்மத்தை ஒழித்து, ஒளி எனும் தர்மத்தை மனிதர்களின் வாழ்வில் மலரச்செய்யும்…
தீபாவளி திருநாள் வாழ்த்துகள் (காணொளி இணைப்பு)
மலேசியாஇன்று, செம்பருத்தி அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. http://www.youtube.com/v/iQdbpw7j2Eg?version=3&hl=en_US&rel=0
முற்றுப்பெறாத ரிம214 மில்லியன் இராணுவ முகாம் நொருங்கி விழுந்து கொண்டிருக்கிறது
கடந்த ஆண்டு பெப்ரவரில் கட்டி முடிக்கப்பட வேண்டிய சரவாக் முவாரா துவாங் இராணுவ முகாம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதோடு பல்வேறு பாகங்கள் நொருங்கி விழுந்து கொண்டிருக்கின்றன. அந்த முகாம் கட்டி முடிக்க வேண்டியதற்கான கால எல்லை மூன்று முறை நீட்டிக்கப்பட்டும் அந்த ரிம214.43 மில்லியன் திட்டம் 95.7 விழுக்காடுதான்…
ரித்துவான் தீ: ஹூடுட் சட்டம் “பலாத்காரமாக” அமல்படுத்தப்பட வேண்டும்
இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரே வழி அச்சட்டத்தை "பலாத்காரமாக" அமல்படுத்துவதுதான் என்று மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா இன்று கூறினார். "இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு (இஸ்லாம் குறித்து) போதிப்பது பலவந்தத்தின் மூலமாக மட்டுமே முடியும்", என்று அந்த…
விலை ஏற்றம் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்குமாறு அறைகூவல்
பயனீட்டாளர் பொருட்களின் விலைகள் குறிப்பாக கோழி விலை ஏற்றம் கண்டிருப்பது மீது அடுத்த மாதம் தொடக்கம் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள 1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் கியூபாக்ஸ் எனப்படும் பொது, சிவில் சேவை ஊழியர் சங்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. நியாயமற்ற விலைகளில் பொருட்களை விற்கின்ற பொறுப்பற்ற…
என்எப்சி தோல்வி குறித்து “அம்பலப்படுத்தப் போவதாக” பிகேஆர் மருட்டுகிறது
என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட மையத் திட்டம் மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது மீது தெளிவான பதில்கள் கிடைக்கா விட்டால் அந்தத் திட்டம் குறித்துக் கவனம் செலுத்தப் போவதாக பிகேஆர் மருட்டியுள்ளது. அந்தத் திட்டம் "ஒரே குழப்பத்தில்" மூழ்கியிருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வருணித்துள்ளது. நெகிரி செம்பிலான்…
“நோ, விவசாயிகளுக்கான ரிம110மில்லியன் ஊக்கத்தொகை என்னவானது?”
பிகேஆர் சிலாங்கூர், நெல்விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரிம110மில்லியன் இன்னும் கொடுபடாமல் இருப்பதற்காக விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமாரைச் சாடியுள்ளது. அமைச்சு 73,291 விவசாயிகளுக்குக் கொடுத்திருக்க வேண்டிய ரிம110.67மில்லியனை இன்னும் கொடுக்கவில்லை என்று தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. விவசாயிகள் அவர்களின் விளைச்சலை…
ஏஜி அறிக்கை: ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு கொடுக்க ரிம770,000
தெனாகா நேசனல் பெர்ஹாட், அதன் கிராமப்புற மின்னளிப்புத் திட்ட (பிஇஎல்பி) த்தின் கீழ் ஒரே ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்க ரிம770,000 செலவிட்டிருக்கிறது. பகாங், இந்த்ரா மக்கோத்தாவில் 17 வீடுகளுக்கு மின்விநியோகம் அளிக்கத்தான் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தால் ஒரே ஒரு வீடுதான்…
இசி சந்தேகத்துக்குரிய 42,000 பெயர்களை வியாழக்கிழமை காட்சிக்கு வைக்கும்
இசி என்ற தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்குரிய 42,051 வாக்காளர்களுடைய பெயர்களை வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்குக் காட்சிக்கு வைக்கும். அந்த வாக்காளர்களுடைய பதிவுகளை உறுதி செய்ய முடியாமல் இருப்பதால் அவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 987 இடங்களில் வைக்கப்படும் 2011ம் ஆண்டின் மூன்றாவது கால் பகுதிக்கான வாக்காளர்…
ஏஜி அறிக்கை: பென்சன் பிரிவு ரிம4.6மில்லியனை அதிகப்படியாகக் கொடுத்துள்ளது
2007-க்கும் 2010-க்குமிடையே, பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஓய்வூதியமாக ரிம4.6மில்லியன் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருப்பதைத் தலைமைக் கணக்காய்வாளர்துறை கண்டுபிடித்துள்ளது. இத்தொகையில் ரிம2.57 மில்லியன், இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் 1975 பேரின் குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் திரும்பப்பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதுவரை ரிம850,000 திரும்பப் பெறப்பட்டுள்ளது. எஞ்சி…
அஜிஸ் பேரிக்கு எதிரான விசாரணை நிறுத்தப்படவேண்டும் என கோரிக்கை
யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மீதான விசாரணையை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என 120க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் ஆரய்ச்சியாளர்களும் கோரியுள்ளனர். அத்துடன் அஜிஸ் பேரிக்கு முழுமையான கல்விச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.…
கடன் மோசடியில் ஒர் உள்நாட்டு வங்கிக்கு 37 மில்லியன் ரிங்கிட்…
ஒர் உள்நாட்டு வங்கி தனது 26 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் பெரிய இழப்பை அடைந்துள்ளது. அந்த வங்கி 37 மில்லியன் ரிங்கிட் கடனை அங்கீகரித்த நிறுவனம் ஒன்று பின்னர் காணாமல் போய்விட்டது. 2009ம் ஆண்டு அந்தத் தொகையை வங்கி அங்கீகரித்ததாக வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி உத்துசான்…
செனாய்-தேசாரு நெடுஞ்சாலை; சாலைச் சோதனையில் தோல்வி
ஜோகூரில் நீங்கள் 77 கிலோமீட்டர் நீள செனாய்-தேசாரூ பயணம் செய்திருந்தால் அந்தப் பயணம் ஏற்ற இறக்கமாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் ? சாலை நிர்மாணிப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்பதே அந்தக் காரணமாகும். அந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகள் குறைந்த பட்ச…
அசீஸ் பேரி:அடுத்து நடக்கப்போவதை நினைத்தே கவலைகொள்கிறேன்
சட்டப் பேராசிரியர் அப்துல் அசீஸ் பேரியின் இடைநீக்கத்தை யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏ) நேற்று ரத்துச் செய்தது. என்றாலும் நிலைமையில் மாற்றமில்லை என்கிறார் பேராசிரியர். சொல்லப்போனால், நிலவரம் மேலும் மோசமடைந்துள்ளது. “நான் பணியைத் தொடர வேண்டும், வழக்கம்போல் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், என்மீதுள்ள சந்தேகம் இன்னும் போகவில்லை.…
நரகாசூரனும் தமிழனும்!
தேன்மொழி : கோமாளியே! உங்களின் தீபாவளி சிந்தனையுண்டோ; பரிசுப் பொட்டலம் கிடைத்திருக்குமே? கோமாளி : தேன்மொழி, இந்த நூற்றாண்டின் பதினொன்றாவது தீபாவளி இனிமையானது. கல்லுருண்டையை கையில் எடுத்த உலகமும் உருண்டையானது என்ற நினைப்பு எழாமலேயே, கடித்து சுவைப்பதும், நமக்கும் உருண்டைக்கும் இடையே உள்ள போராட்டமும் எவ்வளவு இனிமையானது. மிகவும்…
உங்கள் கருத்து: யூஐஏ சட்டப் பேராசிரியரை கண்டு ஏன் இவ்வளவு…
'எது சரி எது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ள யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.' அஜிஸ் பேரி மீதான இடைநீக்கத்தை பல்கலைக்கழகம் அகற்றுகிறது அடையாளம் இல்லாதவன்_4182: பேராசிரியரியருடைய இடைநீக்கம் அகற்றப்பட்டதுடன் அந்த அத்தியாயம் நிறைவுக்கு வருமா ? உண்மையிலேயே பெரிய குழப்பம் தான்.…
ஏஜி அறிக்கை 2010: என்எஸ்சியின் நிதியில் குதிரை விளையாட்டு
குதிரை ஏற்றம் மற்றும் தாங்கும் திண்மை ஆகியவற்றின் போட்டியில் பங்கேற்பதற்காக தனிப்பட்ட முறையில் வளர்க்கப்பட்ட மிகச் சிறந்த 23 குதிரைகளை தேசிய விளையாட்டு மன்றம் வாங்கியது. அதில் 18 குதிரைகள் அனைத்துலக குதிரை ஏற்றம் சம்மேளனம் வரையறுத்துள்ள தகுதிகளைப் பெறத் தவறிவிட்டது. ரிம3.94 மில்லியன் விலை மதிப்புள்ள இக்குதிரைகள்…
சட்டப் பேராசிரியர் அசிஸ் பாரியின் இடைநீக்கம் அகற்றப்பட்டது
யூனிவர்சிட்டி இஸ்லாம் அந்தராபங்சா (யுஐஎ) அதன் சட்டப் பேராசிரியர் அப்துல் அசிஸ் பாரிக்கு அளித்திருந்த இடைநீக்க உத்தரவை இன்று அகற்றியது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. அசிஸ்சின் வழக்குரைஞர் சுல்கார்நெயின் தாம் அப்பல்கலைக்கழத்திடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றதாகவும், அதில் தமது கட்சிக்காரர் நாளை பல்கலைக்கழக சட்டத்துறை பிரிவின் தலைவரிடம்…
பொதுக் கணக்குக் குழு ஏழு அமைச்சுக்களையும் துறைகளையும் விசாரிக்கும்
பொதுக் கணக்குக் குழு ஏழு அமைச்சுக்களையும் துறைகளையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வுத்துறையின் அறிக்கையை மூன்று மணி நேரத்திற்கு மேல் இன்று அந்தக் குழு பரிசீலித்த பின்னர் அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, எரிசக்தி பசுமைத் தொழில்நுட்ப நீர் வள அமைச்சு, போக்குவரத்து அமைச்சு,…
ஏஜியின் அறிக்கையைத் தாக்கல் செய்வதில் ஏன் தாமதம்?
ஏஜியின் 2010 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை தாக்கல் செய்வதில் ஏன் தாமதம் ஏற்பட்டது என்பதற்கு பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இன்று கேட்டுக்கொண்டார். புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சின் தோங் இத்தாமதம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற எதிரணியின் நிலைப்பாட்டை…
ஏஜி அறிக்கை: “பைனாகுலர் விலைகள் 29 மடங்கு உயர்வு”
மலேசிய கடல் பூங்காத் துறை, இரவு நேரத்தில் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு கடல் துறை பைனாகுலர்களை கொள்முதல் செய்வதற்கு அதன் சந்தை மதிப்பான 1,940 ரிங்கிட்டை விட 28 மடங்கிற்கு மேல் அதாவது 56,350 ரிங்கிட்டைச் செலவு செய்துள்ளது. அதே வேளையில் இரவு நேரத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு புஷ்னெல்…
தியோவின் மரணம்: எம்எசிசியின் மூவருக்கு எதிராக விசாரணை இல்லை
மூன்று மாதங்களுக்கு முன்பு டிஎபி அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹோக்கின் மரணம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் அம்மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்த எம்எசிசியின் மூவருக்கு எதிராக போலீஸ் புகாரோ, விசாரணையோ செய்யப்படவில்லை. போலீஸ் புகார் செய்யப்படாததுதான் அதற்குக் காரணம் என்று பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் கூறினார்.…


