அரசு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எரிபொருளைச் சேமிக்கவும் உதவும். மேலும், தற்போதுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை விட இது நீண்ட காலத்திற்குச் சிறந்த…
பூசாட் கொமாஸ்: இன அடிப்படையிலான கட்சிகள் காலனிய காலத்தின் எச்சங்கள்
மலேசியாவில் இன அடிப்படையிலான கட்சிகளுக்கு இன்னும் தேவை இருப்பதாகக் கூறிய கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கை சிவில் உரிமைகளுக்காக போராடும் என்ஜிஓ-வான பூசாட் கொமாஸ் சாடியது. “மாவின் கூற்று கலங்க வைக்கிறது, ஏமாற்றமளிக்கிறது. “பல இனங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கட்சி என்ற முறையில் கெராக்கான் வேற்றுமையின் முக்கியத்துவத்தை …
மகாதிர் முகமட் பிரதமர் வேட்பாளர், ஹரப்பான் முறைப்படி அறிவித்தது
பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று முறைப்படி ஹரப்பான் இன்று அறிவித்தது. துணைப் பிரதமர் வேட்பாளராக டாக்டர் வான் அசிஸ் வான் இஸ்மாயில் அறிவிக்கப்பட்டார். இன்று ஷா அலாமில் நடைபெற்ற ஹரப்பான் மாநாட்டின் இறுதியில் இந்த அறிவிப்பை ஹரப்பான் தலைமைச்…
சப்ரி சிக் : ஹராப்பான் நாட்டை வழிநடத்தினால், நாடு நாசமாகிப்போகும்
14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு பேரழிவை எதிர்நோக்கும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஹ்மாட் சப்ரி சிக் கூறினார். பெர்சத்து, பிகேஆர், டிஏபி மற்றும் அமானாவின் கூட்டணியிலான பக்காத்தான் ஹராப்பானை வழிநடத்த சரியான தலைமைத்துவம் இல்லாததால், அந்த எதிர்க்கட்சி கூட்டணி உறுதியற்ற…
எஸ்பிஆர் : பொதுத் தேர்தல் தேதியை முடிவுசெய்வதில், வானிலையும் ஒரு…
14-வது பொதுத் தேர்தலை நடத்த, எல்லா நேரமும் ஏற்புடையதுதான், ஏனென்றால் தேர்தலை வெளிப்படையாக, சீராக மற்றும் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) பொறுப்பேற்கிறது என்று எஸ்பிஆர் தலைவர் முகமட் ஹஷிம் அப்துல்லா சொன்னார். “இருப்பினும், சில சூழ்நிலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது, உதாரணத்திற்கு வானிலை,” என்று…
பிஎன் வெற்றி பெறுவதை உறுதிசெய்வோம், கிளாந்தான் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில், கிளாந்தானில் பிஎன் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் முதல்வர்களும் தங்களை அர்ப்பணிக்கவுள்ளதாக இன்று உறுதிமொழி எடுத்துகொண்டனர். இன்று கிளாந்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மாநில பிஎன் தலைவர் முஸ்தப்பா முகமட் முன்னிலையில் அவர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துகொண்டனர். இன்று, மாநிலக் கல்வி…
ஹராப்பான் இளைஞர் பிரிவு : ஜிஇ14-ல் வென்றால், 1 மில்லியன்…
14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), எதிர்க்கட்சி கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு; குறைந்தபட்ச சம்பளம் RM2,500-ஆக உயர்த்தப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு உறுதியளித்துள்ளது. ஹராப்பானின் இளைஞர் துணைத் தலைவர் ஜே. அருள்குமார், பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் இளைஞர்களின்…
வெறுப்பு அரசியலால் தீமையே- நஜிப்
எதிரணியினர் பின்பற்றும் வெறுப்பு அரசியல் நாட்டுக்கு நல்லதல்ல என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். நாட்டுக்குத் தேவை ஆரோக்கிய அரசியலைப் பின்பற்றும் தலைவர்களே. அவர்கள் மக்களின் நலன் பேணுவார்கள், நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்றாரவர். “அரசாங்கம் என்ற முறையில் நாங்கள் நிலவைக் கொண்டு வருவோம், நட்சத்திரங்களைப் பிடித்துத் …
பொய்யான செய்திகள் குறித்து சாபா மக்களுக்கு எச்சரிக்கை
பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், சாபா மாநிலத்தைப் பாதிக்கக்கூடிய பொய்யான செய்திகளை நம்பி ஏமாந்து போக வேண்டாம் என்று அம்மாநில மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்தப் பொய்யான செய்திகள் அம்மாநிலத்தின் பல்லின, பலசமயங்களைக் கொண்ட சமுதாயத்தில் நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும் என்றாரவர். “வேற்றுமைதான் நம் பலம். அதனால் பொய்யான செய்திகளிடம் …
ஜோகூர் அமனா ஹரபான் மாநாட்டைப் புறக்கணித்தது
ஜோகூர் அமனா கட்சி இன்றைய பக்கத்தான் ஹரபான் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இட ஒதுக்கீடுமீது கொண்ட அதிருப்தியே காரணமாகும். “ஐந்து நாடாளுமன்ற தொகுதிகள் கேட்டிருந்தோம், இரண்டுதான் கிடைத்தது- பாரிட் சூலோங்கும் பூலாயும். “அதனால் மாநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறோம். ஜோகூர் அமனா தலைவர்கள் அனைவருமே செல்ல மாட்டார்கள்”, …
ஹரபான் பிஎம் வேட்பாளாரை அதன் இன்றைய மாநாடு அறிவிக்கும்
பக்கத்தான் ஹரபான் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று அதன் பிரதமர் வேட்பாளர் உள்பட அதன் முக்கிய திட்டங்களும் அறிவிக்கப்படும். ஷா ஆலமில் நடைபெறும் அதன் மாநாட்டுக்கு ஆயிரம் பேராளர்கள் திரண்டு வந்திருந்தனர். ஹரபான் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயிலும் டிஏபி …
நஜிப் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார்
வேலை நிமித்தம் பிரதமர் நஜிப் ரசாக் சவூதி அரேபியாவுக்கு ஐந்து நாள் வருகை மேற்கொண்டு நாளை புறப்படுகிறார். ஜனவரி 12 வரையில் அங்கு வேலையில் இருப்பார். அங்கு அவர் அரசர் சால்மன் பின் அப்துல்லாஸீஸ் அல் சாவுட்டைச் சந்திக்கிறார். பிரதமருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூர் மற்றும்…
அயல்நாட்டு சினிமா நடிகர்களின் செல்வாக்கை நஜிப் தமது அரசியலுக்குப் பயன்படுத்துகிறாரா?
நேற்று 5-1-2018, வெள்ளிக்கிழமை இரவு விருந்துடன் தொடங்கி கோலாலம்பூர் புட்கிட்ஜாலில் அரங்கில் இன்று சனிக்கிழமை 6-1-2018, நட்சத்திரக் கலை நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுடன் நடக்கும் நட்சத்திர விழாவின் முக்கிய நோக்கம் என்ன என்பதைத் தென்இந்தியச் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெளிவு படுத்துவாரா என்று கிள்ளான் ஸ்ரீ…
ஹிசாமுடின்: பெல்டா ரிம270 மில்லியன் நிலம் மாற்றம் குறித்து ஊகம்…
கோலாலம்பூர், ஜாலான் செமராக்கிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த பெல்டாவின் நிலத்தின் சொத்துரிமையை அது இழந்துவிடக்கூடும் என்பது குறித்து ஊகங்கள் செய்ய வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அம்னோ உதவித் தலைவர் ஹிசாமுடின் ஹுசேன் கேட்டுக் கொண்டுள்ளார். அது பற்றிய அதிகாரிகளின் விசாரணை முடியும் வரையில் அவர்கள் காத்திருக்க வேண்டும்…
லியோ : ஜிஇ14, மசீச அதிகமான இடங்களை வெல்லும்
சீன சமூகத்தின் ஆதரவு பிஎன் –னுக்கு திரும்பிவருகிறது எனும் நம்பிக்கை உள்ளதால், 14-வது பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியைச் சந்திக்கும் எனும் ஆருடங்களை மசீச உதறிதள்ளியது. "நாங்கள் பொதுத் தேர்தலில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். மக்களின் ஆதரவு தேவை. நாங்கள் நேர்மையானவர்கள், இந்நாட்டை உருவாக்க வேண்டும் எனும்…
வேள்பாரி : ஜனநாயகத்தைப் பற்றி டாக்டர் மகாதீர் பேசக்கூடாது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் ஜனநாயகம் பற்றி பேசக்கூடாது என்று, மஇகா பொருளாளர் சா.வேள்பாரி இன்று தெரிவித்தார். மகாதீரின் 22 ஆண்டுகால ஆட்சியில், மக்கள் ‘டெமோகரசி’ க்கு (ஜனநாயகம்) எதிரான ஒரு ‘டெமோகிரேசி’ யைப் (பைத்தியக்காரத்தனம்) பார்த்துவிட்டனர் என்றார் அவர். "அவருடையக் காலத்தில், நாம் ஜனநாயகத்தை அனுபவித்ததில்லை, ஒரு சர்வாதிகாரியின்…
அன்வார் ஜூன் 11 இல் விடுதலை பெறுகிறார்
தகாத உறவுக்காக ஐந்தாண்டு சிறைதண்டனை அனுபவித்து வரும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜூன் 11 இல் விடுதலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிதிகளுக்கு ஏற்ப, அன்வார் ஜூன் 11 இல் விடுவிக்கப்படுவார் என்று வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்று காஜாங்கில் பக்கத்தான் ஹரப்பான் பெண்கள்…
டிஏபி இளைஞர் : பிரதமர் வேட்பாளர் பிரச்சினையைப் பேசிப்பேசி மிகைப்படுத்தாதீர்கள்
பிரதமர் வேட்பாளர் பிரச்சினையப் பற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு, பக்காத்தான் ஹராப்பான் கொள்கையிலும் மக்கள் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என டிஏபி இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஷிர்லீனா அப்துல் ரசிட் கூறியுள்ளார். டிஏபி மகளிர் பிரச்சார உதவிச் செயலாளரான அவர், மற்ற 15 இளம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, பிரதமர்…
இருமொழித் திட்ட ஆதரவாளர் டத்தின் அசிமா மீது போலிஸ் புகார்!
பெட்டாலிங் ஜெயா விவேகனந்தா தமிழ்ப்பள்ளியில் 2017-இல் அமுலாக்கப்பட்ட இருமொழித் திட்டம் சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து பத்திரிக்கைச் செய்தி வெளியிட்ட இருமொழித் திட்டம் ஆதரவாளர் டத்தின் அசிமா நூர் ரகிம் மீது போலிஸ் புகார் ஒன்று நேற்று மாலை 6 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரை, அந்தப்பள்ளியின்…
பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் அவசரம் வேண்டாம், முன்னாள் பிகேஆர்…
ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் அதிகப்படியான அவசரம் வேண்டாம் என்று பிகேஆரின் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹூசின் அலி வற்புறுத்துகிறார். இந்த விவகாரத்தில் பொதுமக்களிடமிருந்து போதுமான கருத்துகளைப் பெறுவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும், அது கடைசி நேரம் வரையில் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சரி என்று…
1988 ஆம் ஆண்டு நீதிமன்றம் சார்ந்த நெருக்கடி – அரசாங்கம்…
1988 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நீதிமன்றம் சார்ந்த நெருக்கடியின் போது பாதிக்கப்பட்டவர்களிடம் அரசாங்கம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் அல்ல என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கருதுகிறார். "மன்னிப்பு அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கத்திடமிருந்து வர வேண்டும். அது ஓர்…
இருமொழித் திட்ட ஆதரவாளர் அசிமா நூர் ரகிம் மீது இன்று…
பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் 2017-இல் அமுலாக்கப்பட்ட இருமொழித் திட்டம் குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்ட இருமொழித் திட்டம் ஆதரவாளர் டத்தின் அசிமா நூர் ரகிம் மீது போலிஸ் புகார் ஒன்று பதிவு செய்யப்பட உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் தருணத்தில் அது…
புக்கிட் அமானில் இசா சமட்
போலீசார் கோலாலும்பூர், ஜாலான் செமராக்கில் பெல்டா நில உரிமை மாற்றிவிடப்பது தொடர்பில் பெல்டா முன்னாள் தலைவர் இசா சமட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். “அவர் காலை மணி 10.30க்கு பெல்டா விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க வந்தார் என்பதை உறுதிப்படுத்துகிறேன். “பல சிறப்பு அதிகாரிகளுடன் வந்தார். இப்போது …
ஹரபானின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் குழப்பம்
பக்கத்தான் ஹரபான் வார இறுதியில் நடைபெறும் அதன் தேசிய மாநாட்டில் கட்சியின் பிரதமர், துணைப் பிரதமர் வேட்பாளர்களை அறிவிக்குமா என்ற ஐயப்பாடு தோன்றியுள்ளது. நேற்றிரவு ஹரபான் தலைவர் மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவ்விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹரபான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் முன்பின் …


















