வரவிருக்கும் மாநில மற்றும் பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ள தேசிய முன்னணி (BN) தற்போதுள்ள தொகுதிப் பங்கீட்டு முறையையே பின்பற்றும் என்று அதன் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “BN நண்பர்கள்” (Friends of BN) உள்ளிட்ட கூட்டணி பங்காளிகளுக்கு இடங்களைச் சரிசெய்ய வேண்டிய அல்லது அதிகரிக்க வேண்டிய…
யுஇசி விவாதம்: அந்த மூவரை மசீச ஏன் தட்டிக்கேட்கவில்லை?, டிஎபியின்…
ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வு சான்றிதழ் (யுஇசி) விவகாரத்தில் அப்போது அரசாங்கத்தில் இருந்த டாக்டர் மகாதிர், முகைதின் யாசின் மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகிய மூவரையும் கேள்வி கேட்க மசீச தவறி விட்டது ஏன் என்று டிஎபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மசீசவை கேட்கிறார். அந்த மூவரும்தான்…
நாடாளுமன்றத்திற்கு வராதிருந்த உறுப்பினர்களை ஸாகிட் கடுமையாகக் கண்டித்தார்
நாடாளுமன்ற மக்களவையின் குழு அளவிலான 2018 ஆம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது பிஎன் உறுப்பினர்கள் அவைக்கு வராததால் அது கிட்டத்தட்ட ஏற்கொள்ளப்படாத நிலைக்குத் தள்ளப்படவிருந்தது. அவைக்கு வராதிருந்த பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களை துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹாடி கடுமையாகக் கண்டித்தார். மக்களவையின் அந்த…
மரியா சின் : வழக்கை போலிஸ் மூடியது, குற்றச்சாட்டு பொய்…
இன்று, பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா அவருக்கு எதிரான போலிஸ் விசாரணை மூடப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட அனைத்து பொருள்களும் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார். போலிசாரே வழக்கு விசாரணை மூடியது, அக்குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். "சரியாக ஓராண்டு 4…
பாஸ்: மகாதிர் ஹரப்பானை பதிவுகூட செய்ய முடியாத போது, நாட்டை…
எதிர்கட்சி கூட்டணியான ஹரப்பான் பதிவு செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை வைத்து பாஸ் கட்சி மகாதிரை தாக்கியுள்ளது. 22 வருடங்களாக பிரதமராக இருந்த மகாதிருக்கு ஹரப்பானை பதிவு செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்கக்கூடாது என்று பாஸ் உதவித் தலைவர் முகமட் அமர் நிக் அப்துல்லா கூறினார். இன்று கிளந்தான்…
இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததாக ஈரான் அதிபர் பிரகடனம் செய்தார்
ஈரானிய அதிபர் ஹசான் ருஹானி இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததாக அறிவித்த பிரகடனத்தை செவ்வாய்க்கிழமை அரசு டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது. ஈரானிய புரட்சிப்படையின் மூத்த தலைவர் மேஜர் ஜெனரல் காஸெம் சோலிமனியும் இஸ்லாமிய அரசு முடிவுக்கு வந்ததை நாட்டின் உச்சத் தலைவருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய செய்தில்…
எண்ணெய் விலை உயர்வு : கனத்த மழையிலும் போராட்டம் தொடர்கிறது
நாடாளுமன்றத்திற்கு வெளியே, எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை எதிர்த்து, பக்காத்தான் ஹராப்பான் இளைஞர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது என்று அமானா கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் ஷாஸ்னி முனிர் முகமட் இத்னின் கூறினார். "தற்போது கனத்த மழை, ஆனால் கூடாரங்கள் கூட இல்லாமல், நாங்கள் இன்னும் நாடாளுமன்றத்தின் முன்…
2018 பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசாங்கம் கிட்டத்தட்ட தோற்கடிக்கப்பட்டது
இன்றிரவு நாடாளுமன்ற மக்களவையில் 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்திற்குப் பின்னர் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அளித்த வாக்காள் அரசாங்கம் கிட்டத்தட்ட தோல்வி கண்டது. 2018 ஆண்டுக்கான பட்ஜெட்டில் உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவுகள் மற்றும் பயணீட்டாளர் அமைச்சின் பகுதிக்கான நாடாளுமன்ற குழு அளவிலான விவாதத்தை…
நஜிப் : முன்னாள் போலிஸ் தலைவர் ‘பிராசரானா’வுக்கு ஏற்றவர்
முன்னாள் காவல்துறைத் தலைவர், காலிட் அபு பக்கார், பிராசரானா மலேசிய பெர்ஹாட் குழுவுக்குத் தலைமை தாங்க தகுதியானவர், அவரிடம் அதற்கான அதிகாரம், அனுபவம் மற்றும் பணியை மேற்கொள்ளும் திறன் அனைத்தும் உள்ளதாக பிரதமர் நஜிப் சொன்னார். நாடாளுமன்றத்தில், காவல்துறைக்குத் தலைமை தாங்கிய அனுபவம் உள்ளதால் காலிட்டை நியமித்ததாக நஜிப்…
மலேசியா முகாபேயிக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது, ஹரப்பான் இளைஞர் பிரிவு கூறுகிறது
முற்றுகையிடப்பட்டுள்ள ஜிம்பாப்வே அதிபர் ரோபர்ட் முகாபேயிக்கு மலேசியா அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்று ஹரப்பான் இளைஞர் தலைவர் நிக் நாஸ்மி நிக் அஹமட் கூறுகிறார். 93 வயதான அவர் மலேசியா அல்லது சிங்கப்பூரில் அடைக்கலம் தேடக்கூடும் என்ற ஓன்லைன் செய்திகள் மீது கருத்துரைத்த நிக் இவ்வாறு கூறினார்.…
யூனிசெஃப் : மலேசியக் குழந்தைகளில் பெரும்பான்மையினர் பகடிவதைக்கு அஞ்சுகின்றனர்
மலேசியாவில் ஒவ்வொரு 10 குழந்தைகளிலும், கிட்டத்தட்ட 7 பேர் பகடிவதைக்கு அஞ்சுவதாக உலகளாவிய, புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்று, உலகக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஜப்பானில், ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் 3 பேர் மட்டுமே அதைப்பற்றி அஞ்சுவதாகவும்…
மூன்றாம் படிவ மாணவர்களில், 7 விழுக்காட்டினர் மட்டுமே தொழிற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்
3-ஆம் படிவம் முடித்த மாணவர்களில் 7 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியை (தி.வி.இ.தி.) மேற்கொள்வதாக, இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. தி.வி.இ.தி. மற்றும் தொழிற்சார் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்,நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதாக துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன்…
சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் அவதூறு வழக்கு: ரிம50 மில்லியன்…
இளைஞர் மற்றும் விளையாட்டுகள் துறை துணை அமைச்சர் எம். சரவணனுக்கு எதிராக தமிழ் மலர் நாளிதழ் அவதுறு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நாளிதழின் உரிமையாளர் சிட்டி டீம் மீடியா செண்ட். பெர்ஹாட் அந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு செய்தது. தமிழ் மலர் "போலியான…
கெவின் மொரெஸ் கொலை: குற்றம் சாட்டப்பவர்கள் தற்காப்புவாதம் செய்ய உத்தரவிடப்பட்டனர்
அரசு தரப்பு வழக்குரைஞர் கெவின் மொரெஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ முன்னாள் நோய்க்குறி ஆய்வாளர் டாக்டர் ஆர். குணசேகரன் மற்றும் ஐவர் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் தற்காப்புவாதம் செய்ய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அந்த அறுவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு போதிய…
குலா: வெற்றிக்கு இந்தியர்களின் வாக்குகள் மீண்டும் திறவுகோலாகிறது
அடுத்த பொதுத் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் சாவியாக சிறுபான்மையினரான இந்தியர்களின் வாக்குகள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது என்று பக்கத்தான் ஹரப்பானின் உதவித் தலைவர் மு. குலசேகரன் கூறுகிறார். சீனர்களின் வாக்குகளை திரட்டுவது அவரின் தகுதிக்கு அப்பாற்பட்டதாகி விட்டதாக பிரதமர் நஜிப் கருதுகிறார் என்று நேற்றிரவு நெகிரி செம்பிலான்…
அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலிருந்து ஜூலைக்குப் பின்னர்தான்,…
அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலிருந்து ஜூலை மாதங்கிடையில் நடைபெறும் என்று பிகேஆர் உதவித் தலைவர் முகமட் ரபிஸி ரமலி கூறுகிறார். அவரது இன்வோக் ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இக்கருத்தை அவர் வெளியிட்டார். தற்போது நஜிப்புக்கு மக்கள் ஆதரவு குறைந்த அளவில் இருப்பதாக…
முகாபி மலேசியாவுக்கு வரலாமே!
மருத்துவ சிகிட்சைக்காக ஜிம்பாப்வே அதிபர் ரோபெர்ட் முகாபி மலேசியாவுக்கு வருவதை அரசாங்கம் தடுக்காது அல்லது எதிர்ப்பு தெரிவிக்காது என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார். "நமக்கு ஆட்சேபம் இல்லை. நாம் (மலேசியா) மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை", என்று அவர் ஹூத்தான் மெலிந்தாங்கில்…
ஜமால் : பி.என்.-க்கு வாக்களிக்க, பெர்காசா உறுப்பினர்களை இப்ராஹிம் வலியுறுத்த…
14-வது பொதுத் தேர்தலில், அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்குமாறு, பெர்காசா உறுப்பினர்களை வலியுறுத்த, இப்ராஹிம் அலியால் முடியுமென ஜமால் யூனூஸ் நம்பிக்கை தெரிவித்தார். காரணம், அன்றிலிருந்து இன்றுவரை, அம்னோ மற்றும் பெர்காசாவின் போராட்டமும் இலக்கும் ஒன்றுதான் - மதம், இனம், நாடு ஆகியவற்றை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்,…
மியான்மாரில் முதலீடு செய்வதைப் பெட்ரோனாஸ் நிறுத்த வேண்டும்
மியான்மார், ராகினில், ரோஹிங்கியா மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் செய்துள்ள முதலீடுகளைத் திரும்பப்பெற பெட்ரோனாசிற்கு அரசாங்கம் அழுத்தம் தரவேண்டும் என்று கோலத் திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர், ராஜா கமாருல் பஹ்ரின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்த ஒரு மனுவுக்கு,…
இப்ராஹிம்: என் பிணத்தைத் தாண்டிசென்று, சம உரிமை கேளுங்கள்
நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு இடையேப் பரவிவரும் ‘சம உரிமை’ எனும் நோயை எதிர்ப்பதாகப் பெர்காசா கூறியுள்ளது. அரசாங்கம் சமத்துவ உரிமைகளை வழங்கினால், அது மத்திய அரசியலமைப்பில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதன் தலைவர் இப்ராஹிம் அலி வருத்தம் தெரிவித்துள்ளார். "இஸ்லாம் மதத்திற்கு ஈடாக, மலேசியாவில் உள்ள மற்ற…
ஹோட்டல் ஶ்ரீ மலேசியா : நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்ற…
சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கலந்துகொள்ளவிருந்த கூட்ட நிகழ்ச்சியைத் திடீரென இரத்து செய்ததற்கான காரணத்தை, ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவின் வாரியத் தலைவர், அசிஸ் ஷேக் ஃபாட்ஷீர் விளக்கப்படுத்தினார். அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தினால், அத்தங்கும் விடுதியின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே, ஈப்போ ஹோட்டல் ஶ்ரீ மலேசியாவில்,…
பிஎன் தலைவர்கள் தேர்வு செய்த வேட்பாளர்களை ஆதரியுங்கள், விக்னேஸ்வரன்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர்களை சிலாங்கூரிலுள்ள அனைத்து மஇகா தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் எஸ். எ. விக்னேஸ்வரன் கூறுகிறார். தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையையும்…
நஜிப்பைத் தொடர்ந்து, ஷாஹிட்டும் அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடித்து, சிகிச்சைப் பெற்றுவரும் அன்வார் இப்ராஹிமை, துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி இன்று சந்தித்தார். “வலதுபுற தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அன்வார் இப்ராஹிமை, இப்போதுதான் கோலாலம்பூர் மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்,"என்று தனது டுவிட்டர்…
‘நாடாளுமன்ற விவாதங்கள், மகாதீர் காலத்தில் வெளிப்படையாக இருந்தன’
பிரதமர் நஜிப்புடன் ஒப்பிடுகையில், டாக்டர் மகாதீர் நிர்வாகக் காலத்தின் போது, நாடாளுமன்றத்தில் முக்கியமான பல விஷயங்கள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டன. முன்னாள் மந்திரி, ஷேட் ஹமிட் அல்பார், நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடரக்கூடிய வகையிலான கேள்விகளுக்குக் கூட, விவாத அமர்வில் அல்லது வாய்வழி விசாரணையில் அரசாங்கத்தால் பதிலளிக்கப்படும்; சில சமயங்களில்…
























