ஊழல் அரசியல்வாதிகளைத் தேந்தெடுக்கும் மக்கள் ஊழலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.

  கீ. சீலதாஸ், நவம்பர் 27, 2017.  அரசியல்வாதி  என்பவர்  யார்?  அரசியல்வாதியாக  செயல்பட   எப்படிப்பட்ட  தகுதிகள்  தேவை?  இவ்வாறு  கேட்பவர்கள்  உண்டு.  பொதுவாக அரசியல்வாதி  என்பவர்  அடக்கமானவர்,  பணிவானவர், தன்னடக்கமுடைய  அபிப்பிராயம்  அல்லது  தன்னடக்கமான  அபிப்பிராயத்தைக்  கொண்டிருப்பவர்  என்பார்கள்.  அப்படிப்பட்டவர்  மக்களின்  நலனில்  மிகுந்த  கரிசனம்  கொண்டவராகவும், …

ஜொகூர் பி.என்.-னுக்கான மலிவுவிலை வீடு ஒதுக்கீட்டை அகற்ற வேண்டும்

ஜொகூர் மாநிலத்தின் மலிவுவிலை வீடுகள் விண்ணப்பத்தில், அரசு செங்குத்து ஒதுக்கீடு திட்டத்தை (கே.எம்.கே) அகற்ற வேண்டும் என மாநில எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவரான கான் பெக் சேங், கே.எம்.கே. மலிவுவிலை வீடுகள் ஒதுக்கீடு பி.என்.-னுக்கு மட்டுமே என்றார். அத்திட்டத்தின் கீழ், பல மலிவுவிலை வீடுகள், மாநில தேசிய…

இந்தியர்களுக்கு மஇகா ஒன்றுமே செய்யவில்லை என்ற வேதாவை, தேவமணி சாடினார்

ஹிண்ட்ராப் தலைவர்  பொ.வேதமூர்த்தி, இந்தியச் சமூகத்திற்காக மஇகா  எதையும் செய்யவில்லை என்று கூறியதை அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி கடுமையாக சாடினார். ஃப்.எம்.தி.-இடம் பேசிய தேவமணி, வேதாவின் குற்றச்சாட்டை மறுத்தார். “எனக்கு அவரைப் பற்றி தெரியும். தேர்தல் நெருங்கி வரும்போது, மக்களின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற இது வழியல்ல.…

மாட் சாபு : 14-வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் வென்றால்,…

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதில் வெற்றிபெற்றால், மலேசியர்களுக்கான சிவப்பு அடையாள அட்டை பிரச்சினையைப் பக்காத்தான் ஹராப்பான் தீர்க்கும் என்று முகமட் சாபு வாக்குறுதியளிக்கிறார். மலேசியாவில் பிறந்திருந்தவர்கள் அல்லது  நீண்ட காலமாக இங்கு வாழ்ந்து வருபவர்கள், குறிப்பாக இந்தியர்கள் இந்தச் சிவப்பு  அடையாள அட்டை பிரச்சனைகளை எதிர்கொள்வதாக…

இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – தியாகுவின் நடைப்பயணத்தின் இரண்டாம்…

இன்று, நவம்பர் 26, அதிகாலை சுமார் 4.30 மணியளவில், தாமான் செனாய் உத்தாமாவில் தொடங்கிய அவரின் பயணம் காலை 11 மணியளவில் புக்கிட் பாத்து வந்தடைந்ததாக தியாகு தெரிவித்தார். வரும்வழியில், பலர் இந்த நடைப்பயணத்தின் காரணத்தைக் கேட்டறிந்ததாகவும், தங்களின் ஆதரவை வழங்கியதாகவும் தியாகு கூறினார். “நிறைய பேர் தங்களின்…

கெடா பாஸ் எதிரணித் தலைவர் கட்சி மாறினார்

  பாஸ் கட்சியின் அனாக் புக்கிட் சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஹம்சா, இவர் கெடா எதிரணித் தலைவர்கும் கூட, பெர்சத்துக்கு மாறிவிட்டார். அமிருடின் பெர்சத்துக்கு மாறியது ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அது முகநூலிலும் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டது. பெர்சத்துவின் துணைத் தலைவர் முக்ரீஸ் மகாதிர், இவர் கெடா…

சீனப் புத்தாண்டிற்குப் பின்னர் 14 ஆவது பொதுத் தேர்தலா? ஸாகிட்…

  அடுத்த ஆண்டில் சீனப் புத்தாண்டு முடிந்த சில நாட்களுக்குள் 14 ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி கோடிகாட்டினார். பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரான ஸாகிட், ஹூத்தான் மெலிந்தாங்கில் தியோ பூ கியோங் கோயிலை இன்று காலையில் திறந்து வைத்து…

பிஎன் தலைவரின் வெற்றி அவரது மனைவியைச் சார்ந்திருக்கிறது, நஜிப் கூறுகிறார்

  ஒரு பிஎன் தலைவரின் வெற்றி மற்றும் அவரது செயலாற்றல் திறன் அவரது மனைவி ஆற்றும் பங்கினைப் பொறுத்திருக்கிறது என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். மனைவி உண்மையான நண்பராகிவிட்டால், அவருக்கு மகிழ்ச்சி அளித்து அவரது கடைமைகள், இதயம் மற்றும் மனம் ஆகியவற்றை புரிந்து கொண்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பின்…

மலாய் ஆசியானின் அதிகாரப்பூர்வமான மொழியாக ஆக்கப்பட வேண்டும், ராய்ஸ் கூறுகிறார்

  300 மில்லியன் அல்லது தென்கிழக்கு ஆசியாவின் பாதி மக்களால் பேசப்படும் மலாய் மொழி ஆசியானின் அதிகாரப்பூர்வமான மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தின் சமூக-பண்பாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் ராயிஸ் யாத்திம் கூறினார். இந்த வட்டாரத்தில் தகுதியில் உயர்ந்த மொழி என்ற முறையில் மலாய் ராஜதந்திரம் மற்றும்…

அட்னான் : அம்னோ கொள்கைகள் காரணமாக நீங்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தீர்கள்

அம்னோவின் சேவைகளை நினைவில் நிறுத்தி, தங்களைப் பிரதிபலிக்குமாறு, அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னன் தெங்கு மன்சோர், மலாய்க்காரப் பிள்ளைகளுக்கு நினைவுபடுத்தினார். தெங்கு அட்னானின் கூற்றுப்படி, கல்வி வாய்ப்புகளை வழங்கிய அம்னோவின் சேவையை மலாய் மாணவர்கள் பாராட்ட வேண்டும். "நான் ஒரு மாணவனாக இருந்துள்ளேன், (ஆனால்) நீங்கள் அம்னோ…

மைடாப்தார் சிவ சுப்ரமணியம் மத்திய அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்

  சிவ சுப்ரமணியம், மைடாப்தார் சிறப்பு அமலாக்கப் பணிப்படை ஒருங்கிணைப்பாளர், அம்னோ தலைமையிலான பிஎன் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகிறவர் என்று எதிர்தரப்பினரின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அரசாங்கம் "இந்தியர்களின் நாடற்ற பிரச்சனையைத் தீர்ப்பதில் மனமார்ந்த நிலையைக் கொண்டிருக்கிறது, ஆனால் அப்பணியைச் செய்வதற்கு பணிக்கப்பட்டவர்கள் துப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்", என்று…

இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்கு வேண்டாம்! – நீண்ட நடைப்பயணத்தைத் தொடங்கினார்…

இருமொழி திட்டம் தமிழ்க்கல்வியின் கட்டமைப்பை உடைத்துவிடும் வகையில் உள்ளது என்பதை உணரவைக்க, தனது நீண்ட நடைப்பயணத்தை, இன்று ஜொகூர் பாருவில் தொடங்கி உள்ளார் தியாகு. அந்த 350 கிலோ மீட்டர் நடைப்பயணம், இன்று காலை, சுமார் 10 மணியளவில், ஜொகூர் பாரு தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளியின் முன்புறம்…

வடக்கு சினாயில் தீவிரவாதிகள் 235 பேரைக் கொன்றனர்

  ஏகிப்தின் வடக்கு சினாயில் ஒரு மசூதியில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் இன்று 235 க்கு உயர்ந்தாக எகிப்தின் அரசு தொலைக்காட்சி அரசு வழக்குரைஞரை மேற்கோள் காட்டி கூறுகிறது. குண்டை வெடிக்கச் செய்த தீவிரவாதிகள் மசூதியிலிருந்து தப்பி ஓடியவர்களையும் அம்புலன்ஸ்களையும் தாக்கினர் என்று அதனை நேரில் கண்டவர்களும் அரசு ஊடகமும்…

சிலாங்கூரில் பி.என். ஏன் தோல்வியடைந்தது? –  மாட் தையிப்புக்கு மந்திரி…

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், அம்னோ மற்றும் பிஎன் தோல்வி அடைந்ததைப் பற்றி, முன்னாள் மந்திரி பெசார், முஹம்மது முஹம்மது தாயிப், இன்று கேள்வி எழுப்பினார். அம்மாநிலம் துறைமுகங்கள், விமான நிலையங்கள், புத்ராஜெயா மற்றும் எல்.ஆர்.டி. என, பிஎன் நிர்வாகத்தின் கீழ் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டபோதிலும் எதனால் தோல்வியுற்றது…

ஆய்வு : மலேசியர்கள் பொருளாதாரப் பிரச்சனைகளில் அதிகம் கவலை கொண்டுள்ளனர்

மலேசியப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில், நாட்டு மக்களின் பொருளாதார நிலை மத்தியில் உள்ளது என, மெர்டேக்கா செண்டர் மேற்கொண்ட ஓர் ஆய்வு காட்டுகிறது. 1,203 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், 10-ல் ஒன்று அல்லது இரண்டு மலேசியர்கள், பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, உணவு தேவைகளைக் குறைத்து கொள்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக,…

பங் மொக்தாரின் ரிம2,000 டிக்கெட் கூற்று ‘முற்றிலும் உண்மையற்றது’, ஏர்ஏசியா…

  சாண்டாக்கானிலிருந்து கோலாலம்பூருக்கான ஒருவழிப் பயண டிக்கெட்டின் விலை ரிம2,000 என்று கின்னாபாத்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் பங் மொக்தார் ராடின் கூறிக்கொண்டதை ஏர்ஏசியா மறுத்துள்ளது. எம்பி பங் மொக்தார் ராடினின் கூற்றில் உண்மை இல்லை என்று ஏர்ஏசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி ஐரின் ஒமார் இன்று வெளியிட்ட ஓர்…

காலிட் சாமாட் குற்றவாளி என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது, அபராதம் குறைக்கப்பட்டது

  காலிட் சாமாட் முறையான சான்றுகள் இல்லாமல் இஸ்லாத்தை போதித்தார் என்ற குற்றசாட்டில் அவர் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை ஷா அலாம் ஷரியா உயர்நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது. ஆனால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரிம2,900 அபராதத்தை நீதிபதி ஷாலேஹான் யாத்திம் ரிம1,900 க்கு குறைத்தார். ரிம2,900 அபராதம் காலிட்டுக்கு…

முக்காடு போட எனக்கு தடை விதித்திருக்கிறார் என் கணவர், சித்தி…

  தாம் முக்காடு அணிவதற்கு தமது கணவர் மகாதிர் முகமட் தடை விதித்திருக்கிறார் என்று டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி கூறினார். சில தங்கும் விடுதிகள் முக்காடு அணிவதற்கு விதித்துள்ள தடை குறித்து கேட்கப்பட்ட போது, அவர் இவ்வாறு கூறினார். "நீங்கள் தவறான நபரிடம் கேட்கிறீர்கள் என்று…

‘மாஸ் விமானப் பணிபெண்கள் முக்காடு அணியும் திட்டத்தை விவாதிக்க வேண்டும்’

மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானப் பணிப்பெண்கள் முக்காடு (ஹிஜாப்) அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றி, பல தரப்பினர்களுடன் விவாதங்கள் நடத்தியப் பின்னரே முடிவு செய்ய முடியுமென,  மலேசிய விமானப் போக்குவரத்து தேசிய ஒன்றியம் (நூஃபாம்) இன்று தெரிவித்துள்ளது. அதனை நடைமுறைபடுத்துவதற்கு முன்னர், பல அம்சங்களைக்…

ஆங்கிலமொழியை ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் ஒரு நாடல்ல, அம்னோ எம்பி உளறுகிறார்

  பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை ரோம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அரிப்பின் நிராகரித்தார். இதற்கான காரணம், ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக ஏற்றுக்கொண்ட நாடுகள் வெற்றி பெறவில்லை என்று நாடாளுமன்றத்தில் 2018 ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தின் போது அவர் கூறினார். ஆங்கிலத்தைப்…

ஃபாமா : காய்கறிகள் விலை ஏற்றம் தற்காலிகமானது

பினாங்கு, கெடா போன்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், இலை வகை காய்கறிகள் தங்குத் தடையின்றி கிடைக்கும் என, மத்திய வேளாண்மை விற்பனை ஆணையம் (ஃபமா) உத்தரவாதம் அளித்துள்ளது. உண்மையில், காய்கறிகளின் விலை உயர்வைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள  ஃபாமா கடைகளுக்கு…

இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களின் விலையும் அதிகம், பயனற்றதும்கூட, என்கிறார்…

  கல்வி அமைச்சு உள்நாட்டில் வெளியீடு செய்யப்பட்ட ஆங்கிலமொழி பாடப்புத்தங்களுக்கு மாற்றாக இரண்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய திடீரென்று எடுத்த முடிவு கடும் கேள்விக்குரியதாகிறது என்று புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் ஸைரில் கிர் ஜொஹாரி கூறுகிறார். இந்தத் திடீர் முடிவு கிலியூட்டுவதோடு கவலையும் அளிக்கிறது,…

சி.என்.ஏ: பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்ற முடியாது ஆய்வாளர்கள் ஆரூடம்

சிலாங்கூரை மீண்டும் கைப்பற்ற பி.என். முயற்சி செய்தாலும், எதிர்க்கட்சி கூட்டணியிடமிருந்து அம்மாநிலத்தை எடுக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, சிலாங்கூர் மாநில மக்கள் கல்வி கற்ற சமூகமாக உள்ளனர், நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகளை நன்கு உணர்ந்துள்ளனர் என்று சில அரசியல் ஆய்வாளர் சேனல் நியூஸ்ஏசியா-…