பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்க்கும் பெரும்பொறுப்பு பிகேஆருக்கு

பக்கத்தான்   ஹராபான்  தலைமை,   14வது  பொதுத்  தேர்தலில்    அதன்  பங்காளிக்  கட்சிகளில்    யாருக்கு   என்ன   பொறுப்பு   என்பதைப்   பகிர்ந்து   கொடுத்திருக்கிறது. அதில்  பிகேஆரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ள    பொறுப்புத்தான்   கடினமானது.   பிகேஆர்,   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்கின்  பலம்வாய்ந்த   கோட்டையாக   திகழும்    பகாங்கைத்  தகர்க்க   வேண்டும். பகாங்கில்   பெல்டா  குடியிருப்புகளைக்  கொண்ட  …

கேவியஸ் கேமரன்மலையில் போட்டியிடுவேன் என்கிறார்

  எதிர்வரும் 14 ஆவது பொதுத்தேர்தலில் மைபிபிபி கட்சி தலைவர் எம். கேவியஸ் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறுகிறார். "நான் போட்டியிடப் போகிறேன் (ஏனென்றால்) நான் கேமரன்மலையைத் தவிர வேறு எங்கும் போகப் போவதில்லை. எந்த டிக்கெட்டில் என்று எனக்குத் தெரியாது...பாரிசான் நேசனல் (பிஎன்) எனக்கு…

‘பாஸ் ஹராபானுடன் ஒத்துழைக்கும் என்று கனவு காண்பது போதும்’

உங்கள்   கருத்து:  மும்முனைப்  போட்டி   தவிர்க்க   முடியாதது   என்றால்  ஹராபான்   அதற்கு   ஆயத்தமாக     வேண்டியதுதான் மும்முனைப்  போட்டி  பிஎன்னுக்கு  மூன்றில்  இரண்டு  பங்கு   பெரும்பான்மை   கிடைக்க   வழிகோலும்   என  அம்பிகா   அச்சம் லெஜிட்:  தேசிய   மனித  உரிமைக்  கழக(ஹகாம்)  தலைவர்   அம்பிகா   ஸ்ரீநிவாசன்,   எதிர்வரும்   பொதுத்  தேர்தலில்   மும்முனைப்  …

ஆர்சிஐ செலாவணி விசாரணை: “ஆச்சரியத்தில்” அன்வார் இப்ராகிம்

பேங்க் நெகாரா அந்நியச் செலாவணி நட்டம் மீதான அரச ஆணையத்தின் விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம் அழைக்கப்படுவது பற்றி அரச ஆணையம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்துள்ளதாக அன்வார் கூறுகிறார். தமது சாட்சியத்தை செவிமடுக்காமல் இந்த அரச ஆணைய விசாரணை…

கிளந்தான், திரெங்கானுவை அமனா கைப்பற்றுவது ‘சாமானிய பணியல்ல’

வரும்   தேர்தலில்   கிளந்தானிலும்   திரெங்கானுவிலும்   பாஸ்  கட்சியைத்   தோற்கடிக்க    வேண்டும்   என  பக்கத்தான்   ஹராபான்    கூட்டணி  அமனாவுக்கு    இட்டுள்ள  பணி   மிகக்  கடுமையானது,  சாத்தியமற்றது   என்றுகூடக்  கூறலாம். கிளந்தான்   பாஸின்  கோட்டை,  1990-இலிருந்து   தனித்து  நின்றே   அது   அம்மாநிலத்தை     தன்வசம்  வைத்துள்ளது. 2013  தேர்தலில்    அம்னோவைவிட   மூன்று   இடங்களை   …

பிலிப்பைன்ஸ் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி…

  பிலிப்பைன்ஸ் நாட்டின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் (சிஎச்ஆர்) ஹோஸ் லூஸ் சி. ஹேஸ்கன் மலேசியாவிற்குள் நுழைவதற்கு மலேசிய அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். கேஸ்கன், நன்கு அறிமுகமான பிலிப்பினோ மனித உரிமைகள் ஆர்வலர், வரும் ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு ஆசியாவில் ஜனநாயகத்தின் நிலை மீதான மாநாட்டில்…

ரஃபிஸி கண்டிக்கப்பட்டார் என்று செய்தியில் உண்மை இல்லை

  கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டதற்காக பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி கண்டிக்கப்பட்டார் என்ற செய்தி அறிக்கைகளில் உண்மை இல்லை என்று பிகேஆர் கூறுகிறது. தகவல்களைப் பெறுவதற்கு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமான வட்டாரங்களை நாட வேண்டும் என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசூதியன் கேட்டுக்கொண்டார். கடந்த…

டிஎபி சீனர்கள் கட்சியா?, “இல்லை”, லிம் கிட் சியாங் கூறுகிறார்

  ஜோகூர் பாரு நகரின் மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் - ஜொகூர் பாரு, பாசிர் கூடாங் மற்றும் தெர்பாவ் - ஒன்றைப் பெருவதற்கு டிஎபி இனத்தைப் பயன்படுத்துகிறது என்ற கூற்று தவறானது என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். தெர்பாவ் தொகுதி பிகேஆர் தலைவர்…

“ஆட்டோமேட்டிக்” வாக்காளர் பதிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, அஸலீனா கூறுகிறார்

  ஒரு மலேசியக் குடிமகன் 21 ஆவது வயதை அடைந்தவுடன் அவர் தானாகவே வாக்காளர் ஆகிவிட முடியாது. அவ்வாறான வாக்காளர் பதிவு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று பிரதமர்துறை அமைச்சர் அஸலீனா ஓத்மான் சைட் கூறுகிறார். வாக்களிக்களிக்கும் வயதை எட்டியவரை தானாகவே வாக்காளராக்கும் பதிவுமுறை மற்றும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குதல்…

டோனி புவா: ஐபிஐசி கடன்களை, 1எம்டிபி-ஆல் எப்படி செலுத்த முடியும்?

சர்வதேசப் பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்தின் (ஐபிஐசி)  1எம்டிபி நிலுவைக் கடனை அடைக்க வரி செலுத்துவோரின் பணம் பயன்படுத்தப்படுமா என பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா இன்று கேள்வி எழுப்பினார். பலமுறை கேட்டும், 1எம்டிபி மற்றும் நிதி அமைச்சும் வாய்மூடியே கிடக்கின்றன, பணம் எங்கிருந்து வருமென…

ஹராப்பானின் முடிவை அஸ்மின் ஏற்றுக்கொண்டார், இருப்பினும்…

கடந்த ஆகஸ்ட் 29-ல், பாஸ் உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் சபை எடுத்த முடிவை தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த அஸ்மின் அலி; இருப்பினும், யாருடனும் பேசுவதற்கு தனக்கு இன்னும் சுதந்திரம் உண்டு என்றும் கூறினார். “யாருடனும் பேச எனக்கு சுதந்திரம் உண்டு. செவ்வாய் இரவன்று, நான்…

பாஸுடன் ஒத்துழைப்பு, முடிவெடுக்க நஜிப்புக்கு முழு அதிகாரம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸ் உடன் ஒத்துழைக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதன் தலைவர் நஜிப்பிடம் விட்டுவிட அம்னோ உச்சமன்றம் முடிவெடுத்துள்ளதாக அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா கூறியுள்ளார். "உச்சமன்றத்தின் கூற்றுப்படி, ஒத்துழைப்பு என்றால் ஒரு நோக்கம், புலம், முறை உள்ளது. தளர்வான முறையில்…

ஆர்சிஐ விசாரணைக்கு மகாதீர், அன்வார் அழைக்கப்படுவார்களா?

ஃபோரெக்ஸ் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) மகாதீர் மற்றும் அன்வார் இருவரையும் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளதா? என்பதனைச் சம்பந்தப்பட்ட அவ்விரண்டு தலைவர்களின் வழக்குரைஞர்களும் உறுதிபடுத்திகொள்ள முனைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அந்த இருவரையும், ஆர்சிஐ அழைக்க விரும்புகிறதா என்று, இன்னும் தங்களுக்குத் தெரியவில்லை என டாக்டர் மகாதீரின் வழக்குரைஞர் முகமட் ஹானிஃப்…

சுதந்திர தின நல்வாழ்த்துகள்

செம்பருத்தி.கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் அதன் 60 ஆம் ஆண்டு மலேசிய  சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது..

நான்கு மாநிலங்களில் தேர்தல் போராட்டத்திற்கு பெர்சத்து தலைமை ஏற்கும்

  நான்கு மாநிலங்களில் எதிரணி ஹரப்பானின் தேர்தல் போராட்டத்திற்கு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைமை ஏற்கும். ஜோகூர், பேராக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட மாநில தலைவர்கள் பட்டியலின்படி, பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் ஜோகூர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

எரிபொருள் விலை கூடுகிறது

  இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலை ஒரு லீட்டருக்கு ஒன்றிலிருந்து மூன்று சென் வரை கூடுகிறது. ரோன்95 மற்றும் ரோன்97 1 லீட்டருக்கு 1 சென் விலை ஏற்றப்பட்டு முறையே ரிம2.16 மற்றும் ரிம2.44 க்கு விற்கப்படும். டீசலின் விலை மூன்று சென் உயர்ந்து 1 லீட்டர் ரிம2.04…

குலா: போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்தவர் எப்படி தனக்குத் தானே தீயிட்டுக்…

  ஜெலெப்பாங் போலீஸ் நிலையத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்த நிலையில் தனக்குத் தானாகவே தீயிட்டுக் கொண்டதாக கூறப்பட்ட பாஸ்கர் ராவ், 47, நேற்று பின்னேரம் மணி 4.10 மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் கடந்த 9 நாள்களாக மருத்துவமனையில் தனது உயிருக்காகப் போராடினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட…

எம்ஏசிசி ஓப்ஸ் கோபி நடவடிக்கையைக் கைவிடவில்லை

மலேசிய    ஊழல்தடுப்பு    ஆணயம்(எம்ஏசிசி)     இரண்டு   போலீஸ்   மாவட்டத்   தலைவர்கள்   சம்பந்தப்பட்ட    ஓப்ஸ்   கோபி   வழக்கை   மூடிவிட்டதாகக்  கூறப்படுவதை   புத்ரா  ஜெயா   மறுத்தது. “(எம்ஏசிசி)  எந்த   நடவடிக்கையும்   எடுக்கவில்லை    என்று   கூறப்படுவது   உண்மையல்ல,  எம்ஏசிசி    அவ்வழக்கைக்  கைவிட்டுவிடவில்லை”,  எனப்  பிரதமர்துறை   அமைச்சர்    பால்  லவ்    கூறினார். அது,   ஜாசின்,  மலாக்கா   …

இர்வான்: 1எம்டிபி ஐபிஐசிக்குப் பணம் கொடுக்கிறா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து…

1மலேசியா    மேம்பாட்டு   நிறுவனம் (1எம்டிபி),   அபு  டாபியின்   இண்டர்நேசனல்   பெட்ரோலியம்   இன்வெஸ்ட்மெண்ட்    கம்பெனி(ஐபிஐசி)க்கு   கொடுக்க    வேண்டிய   முழுப்  பணத்தையும்      நாளை   கொடுக்குமா   என்பதை  கருவூலத்  தலைமைச்      செயலாளரும்   1எம்டிபி   வாரிய   உறுப்பினருமான   முகம்மட்  இர்வான்   செரிகார்   அப்துல்லா   உறுதிப்படுத்த  மறுத்தார். புத்ரா    ஜெயாவில்     ஒரு   நிகழ்வுக்கு    வந்திருந்த    இர்வான் …

பேங்க் நெகரா முன்னாள் துணைத் தலைவர்: அன்னிய செலாவணி இழப்பு…

பேங்க்   நெகரா  முன்னாள் துணைத்  தலைவர்   லின்  சீ    யான்,   அன்னிய   செலாவணி  இழப்பு   குறித்து     அப்போதைய   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டுடன்   விவாதிக்குமாறு    யாரும்    தம்மைக்   கேட்டுக்கொண்டதில்லை     என்றார். லின்,   அன்னிய   செலாவணி   இழப்பைக்  கண்டறிய   விசாரணை   நடத்திவரும்   அரச    ஆணைய(ஆர்சிஐ)த்திடம்  இன்று    வாக்குமூலம்  அளித்தார். அந்த …

‘பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் போரெக்ஸ் இழப்பைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தார்’

பேங்க்  நெகாராவின்  அப்போதைய   கவர்னர்    ஜப்பார்   உசேன்   அன்னிய   செலாவணியில்    ஏற்பட்ட  இழப்பு  குறித்துத்    தெரிவிக்கப்பட்டபோது  அதிர்ச்சி   அடைந்தார்   என   அவரின்   சிறப்பு   உதவியாளர்   கூறினார். அன்னிய   செலாவணி   இழப்பைக்  கண்டறிய   அமைக்கப்பட்டுள்ள   அரச   விசாரணை    ஆணைய(ஆர்சிஐ)த்திடம்  இன்று    வாக்குமூலம்    அளித்த      லியு  சியு   குவான்,86,   மத்திய   வங்கியின்  …

1எம்டிபி வழக்குகளை டிஓஜே நிறுத்தி வைப்பதற்கு ரெட் கிரேனைட் எதிர்ப்பு

ரெட்   கிரேனைட்   பிக்ட்சர்ஸ்,    1எம்டிபி   மீதான    வழக்குகளை  அமெரிக்க  நீதித்துறை  நிறுத்திவைக்க   உத்தேசித்திருப்பதற்கு    எதிர்ப்புத்    தெரிவிக்கும்   மனு  ஒன்றை  நீதிமன்றத்தில்   பதிவு   செய்துள்ளது. அந்நிறுவனத்தின்   வழக்குரைஞர்   பதிவுசெய்த  மனு  “வழக்கில்   வெளிப்படும்   தகவல்கள்   நடப்பு   விசாரணைகளைப்   பாதிக்கலாம்   என்று   கூறும்  அரசாங்கம்    எப்படி  பாதிக்கும்   என்பதை    எடுத்துரைக்கவில்லை”   எனக் …

தனபாலன் என் மகன் அல்ல, மலேசியாவின் மகன்: தாயார் பெருமிதம்

கோலாலும்பூர்   சீ   விளையாட்டுப்  போட்டியில்   தங்கப்   பதக்கங்களில்    தாய்ப்  பதக்கம்   எனக்  கருதப்படும்   கால்பந்தாட்டப்   போட்டியின்   தங்கத்தை   வெல்லப்போவது   யார்   என்பது   இன்று  மலேசியாவுக்கும்  தாய்லாந்துக்குமிடையே    நடைபெறும்   இறுதி  ஆட்டத்தில்     தெரிய   வரும். சனிக்கிழமை  மலேசியாவுக்கும்   இந்தோனேசியாவுக்குமிடையிலான   அரை இறுதி   ஆட்டத்தைப்    பார்த்துக்கொண்டிருந்த   என். தனபாலனின்   தாயார்,   வி.திருசுந்தரி,…