இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
சுப்ரீம் கோர்ட் முடிவு குறித்து ஆலோசித்து முடிவு: முதல்வர் விஜயன்
திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முடிவு குறித்து முடிவு செய்யப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதித்து பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம் தெரிவித்துள்ளது. தடையில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், 10 முதல்…
பேரறிவாளனுக்கு வாழ்த்துச்சொன்ன ரஜினி எப்படி ’எந்த 7 பேர்’ என்று…
ஏழு பேர் விடுதலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரஜினிகாந்த் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். ரஜினி இப்படி பேசிவிட்டார் என்று அவருக்கு எதிராக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து…
நக்கீரன் இணைய செய்தி எதிரொலி.. நெல் ஜெயராமனை நேரில் பார்த்த…
அழிந்துவிட்ட 169 நம் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் கிட்டி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்தவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் அவருக்கான சிகிச்சை செலவுகளையும், நெல் ஜெயராமன் மகன் சீனிவாசராமின் படிப்ப செலவுகளையும் சத்தமில்லாமல் ஏற்றுக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன். அதேபோல திரைத்துறையினரும்,…
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை…
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இது தொடர்பான மறு சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மறு சீராய்வு மனுக்களின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.…
கஜா புயல் எதிரொலி : அணைகளை கண்காணிக்க மத்திய நீர்வள…
கஜா புயலின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகைக்கு வடகிழக்கே 820 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முற்பகல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என்றும், "தஞ்சை, திருவாரூர்,…
விரலை வெட்டுவோம்: நக்சல் மிரட்டலை மீறி ஓட்டளித்த மக்கள்
ராய்பூர் : நக்கசல்களின் மிரட்டல்களையும் மீறி சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முதல்கட்ட ஓட்டுப்பதிவில் ஏராளமான மக்கள் ஓட்டளித்துள்ளனர். சத்தீஸ்கரில் நக்சல் பாதிப்புக்கு உள்ளான 18 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில் மன்பூரில் உள்ள பர்தோனி கிராமத்தில், மக்கள் தேர்தலில் ஓட்டளிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என நக்சல் அமைப்பினர்…
எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..
உரிய அனுமதி இல்லாமல் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 2382 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தகவல் அறியும் சுதந்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டை நாடான மெக்சிகோ நாட்டு எல்லை வழியாக…
30,000 இந்திய பெண்களை ‘பரிசோதனை எலிகளாய்’ பயன்படுத்திய பில் கேட்ஸ்..!
முதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாய் வழங்கும் நபரை - ஃபிலான்த்ரோபி என்பர். ஆனால், அப்படியான ஒரு நபருக்கும் தடுப்பூசிகளுக்கும் என்ன தொடர்பு..? அதிலும் முக்கியமாக பில் கேட்ஸ் போன்ற ஒரு நபருக்கு -…
மோயாற்றில் அணை கட்டினால் கார்நாடகத்துக்கான தண்ணீர் தடுக்கப்படுமா? #BeyondFakeNews
காவிரி நீர்ப் பிரச்னை, வனவிலங்குகள் துறை என பரவலாக வதந்தி பரப்புவோருக்கு போலிச் செய்திகள் உதவின என்று சூழலியலாளர் "ஓசை" காளிதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் பிபிசியின் 'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டம் தொடர்பான அமர்வில், ஓசை காளிதாஸ் பேசுகையில், சூழலியலில் தான் சந்தித்த அனுபவங்களை…
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தகவல்
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. புதுடெல்லி இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி எம் ஐ இ (CMIE) என்ற பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதமாக…
துப்பினால் துடைக்கணும்! புனேயில், திட்டம்
புனே:சாலையில் துப்பினால், அபராதத்தை செலுத்துவதுடன், அதை சுத்தம் செய்யும் தண்டனையும் வழங்கும் திட்டம், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேயில் செயல்படுத்தப்படுகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள புனே மாநகராட்சியில், சாலையில் துப்பினால், அபராதம் விதிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, அபராதத்துடன், துப்பியதை சுத்தம் செய்யும் தண்டனையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது…
”திப்பு சுல்தான் வீரர் அல்ல”- பாஜக மாவட்ட செயலாளர்
கர்நாடகாவில் அரசு சார்பில் திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு நடத்தும் இந்த விழாவிற்கு முதலமைச்சர் குமாரசாமியே செல்ல போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்த ஜெயந்தியை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தியது. அதேபோல…
“மலக்குழியில் மடியும் உயிர்கள்… தொடரும் வேதனை..!”
துப்புரவு சார்ந்த எந்த வேலையையும், அரசாங்கமே செய்யவேண்டும். இந்த பணியை ஒப்பந்தம் விடக்கூடாது. 2013-மனிதக் கழிவுகள் அகற்றும் பணி தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களின் மாண்புரிமைகள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இன்றும்…
சத்தீஸ்கரில் 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் ; துப்பாக்கிச்சண்டை
ராய்பூர் : சத்தீஸ்கரில் 7 இடங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது. சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்காக 18 தொகுதிகளில் நாளை (நவ.,12) முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் 7 பகுதிகளில் மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு…
3 மாதத்தில் 64 கலவரங்கள்: இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வுத் தீயில் பீகார்
சமீபத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின்போது, அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமியன்று, துர்கை சிலை பீகாரின் சீதாமடி நகரத்தின் வழியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த பகுதி பதற்றமான பகுதி என அடையாளம் காணப்பட்டிருந்ததால், அரசு இதற்கு அனுமதி வழங்கவில்லை. சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது கல் எறியப்பட்டதால், மாற்றுப் பாதையில்…
திப்பு ஜெயந்திக்கு எதிராக போராட்டம் : கர்நாடகாவில் ஏராளமானோர் கைது
பெங்களூரு : கர்நாடகாவில் அரசு சார்பில் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு நடத்தும் விழாவை முதல்வரே புறக்கணித்துள்ளது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் காங் - மஜத கூட்டணி அரசு சார்பில் இன்று திப்பு…
அகமதாபாத், பைசாபாத்.. அடுத்து ஹைதராபாத்.. பெயர் மாறப் போகுதா?..
ஹைதராபாத் : நடைபெற உள்ள தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களின் பெயர் மாற்றப்படும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜா சிங் தெரிவித்துள்ளார். தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான பணிகளில்…
மாற்றப்படும் ஊர் பெயர்கள்: இன்னொரு பாகிஸ்தானாக மாற விரும்புகிறதா இந்தியா?
இந்தியாவில் இஸ்லாமிய பெயர் தாங்கிய நகரங்களின் பெயர்களை மாற்றும் வேலை நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி இந்து கருத்தியலாளர்கள் இஸ்லாமிய பெயருள்ள நகரங்களை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள். சில மாநிலங்களின் அரசுகளும் அவர்களுக்கு செவி சாய்த்து பெயர்களை மாற்றி வருகிறார்கள். இந்த விஷயத்தில் நம்…
இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்
மும்பை: சர்வதேச அளவில், மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான், அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச பெண் விமானிகள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில், பெண் விமானிகளின் எண்ணிக்கை 5.4 சதவீதமாக உள்ளது. ஆனால் இது, இந்தியாவில் 12.4…
பாஜக திட்டம் பலிக்குமா.. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர…
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசு முயன்றால் அது தோல்வியில்தான் முடியும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் சமீப காலமாக வலுத்து வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இதில் பாஜகவிற்கும்…
தீபாவளி பட்டாசு: கடந்த ஆண்டை விட காற்று, ஒலி மாசு…
தீபாவளி திருநாளின்போது சென்னை நகரத்தில் பட்டாசு வெடிப்பதன் காரணமாக உருவாகும் காற்று மற்றும் ஒலி கடந்த அண்டைவிட இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்பட்டது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது. பட்டாசு மூலமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக பட்டாசு வெடிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை…
தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா… டிஎன்பிஎஸ்சிக்கு சீமான் கேள்வி!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழிலே வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசுத்துறைப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம்…
இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அந்த நாட்டிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. நவ.,4ம் தேதிக்கு பிறகு ஈரானிடம்…
























