இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தீபாவளியில் நல்ல செய்தி: 62 நக்சல்கள் சரண்
ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தீபாவளி திருநாளில் 62 மாவோயிஸ்ட் நக்சல்கள் போலீசார் முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் வைத்திருந்த பல்வேறு ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். கடந்த ஆண்டுகளை விட ஒப்பிடுகையில் சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் நக்சல் ஒழிப்பு பணியில் மத்திய துணை பாதுகாப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு…
டாலருக்கு நோ.. ஈரானிடம் இருந்து ரூபாய் மூலம் எண்ணெய் வாங்கும்…
டெல்லி: ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயை பயன்படுத்த இருக்கிறது. ஈரானில் இருந்து இந்தியா பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் பொருட்கள் வாங்கும் தடையில் இருந்து இந்தியாவிற்கு…
சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள்
பம்பா : சபரிமலை அய்யப்பன் கோயில் சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து சமீபத்தில் மாதாந்திர பூஜைக்காக அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட போது சில பெண்கள்…
சென்னை கிண்டியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா நிறுவனத்தில் திடீர் சோதனை…
ஆலந்தூர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதை தொடர்ந்து அவரது தோழியும், பெண் தொழில் அதிபருமான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான சாமி…
பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த வீரர் கைது
பெரோஸ்பூர்: இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள், சாலைகள் குறித்த விபரங்கள், புகைப்படங்கள், உயரதிகாரிகளின் மொபைல் எண்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் உளவாளியிடம் பகிர்ந்த பிஎஸ்எப் வீரரை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக…
நாளை மீண்டும் திறக்கிறது சபரிமலை கோவில்.. 2000 போலீசார் குவிப்பு..…
திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நாளை மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது. ஆனால்…
பலகோடி மதிப்புள்ள மரகத நடராஜர் சிலையை கடத்த முயற்சி!!
திருஉத்திர கோசமங்கை நடராஜர் கோவிலில் பலகோடி மதிப்புள்ள நடராஜர் சிலையை கடத்த முயற்சி நடந்தது தெரியவந்துள்ளது. ராமநாதபுரம் திருஉத்திரகோசமங்கை நடராஜர் கோவிலில் காவலாளியை மர்ம நபர்கள் தாக்கிவிட்டு பலகோடி மதிப்புள்ள மரகத நடராஜர் சிலையை கடத்த முயன்றுள்ளனர். ஆனால் திடீரெனெ கோவிலின் அபாய அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடினர். …
மரகதலிங்கத்தை காப்பாற்ற “மாணிக்கத்தால்தான்” முடியும்- தமிழிசை
சென்னை: மரகதலிங்கத்தை காப்பாற்ற மாணிக்கத்தால்தான் முடியும் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தீனதயாளன், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சரணடைந்தார். ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் தமிழகத்தில் உள்ள பழங்காலக் கோவில்கள் அனைத்தின்…
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8…
ஈரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளித்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததுடன், அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனக் கூறியது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு…
மஹாராஷ்டிராவில் ஆட்கொல்லி பெண் புலி சுட்டுக்கொலை
மஹாராஷ்டிராவில் 13 பேரை கொன்றதாகக் கூறப்பட்ட பெண் புலி ஒன்று நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டதாக அம்மாநில வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தேடுதல் வேட்டையில் அந்தப் புலி சிக்காமல் இருந்தது. கடந்த மாதம், புலிகளைக் கவரும் வாடையை உண்டாக்கி அதைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியும்…
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
டாலர் மதிப்பு வலுவாகியிருப்பது 2018ம் ஆண்டு உலக நாடுகளின் வளரும் நாணய சந்தையை மிகவும் பாதித்திருக்கிறது. இவ்வாறு பாதிப்பு அடைந்திருக்கும் நாணயங்களில் ஒன்றான இந்தியாவின் ரூபாய், கடந்த சில மாதங்களில் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. 2018ம் ஆண்டு இந்திய நாணயம் அதன் 15 சதவீத மதிப்பை இழந்து, ஆசிய…
ஆச்சரியம், ஆனால் உண்மை.. டெல்லிக்கு வடக்கேயும் கொடி நாட்டிய தமிழ்
சண்டிகர்: தமிழகத்திலிருந்து வெகு தொலைவில், டெல்லிக்கு வடக்கே உள்ள ஒரு மாநிலத்தில், தமிழ் 2வது அதிகாரப்பூர்வ மொழி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? பஞ்சாப்பிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவானதுதான், ஹரியானா. பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நவம்பர் 1ம் தேதிதான் அம்மாநிலமும் உதயமானது. ஆனால் அப்போது பஞ்சாப்…
இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை
மாயமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டது நிரூபணமானால், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன்…
அசாமில் 5 பேர் சுட்டுக்கொலை: உல்பா பயங்கரவாதிகள் வெறி
கவுகாத்தி: அசாமில் மேற்குவங்க மாநிலத்தவர்கள் 5 பேரை உல்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் அரசுக்கெதிராக உல்பா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற உல்பா-1 என்ற அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள்,நேற்று மாலை 7 மணியளவில்…
முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள்…
கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று…
கீழடி அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி:…
கீழடி முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளோம் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது. மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கீழடியில் 2013…
காஷ்மீர் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கும் பாக்.,
புதுடில்லி : பாக்., பயங்கரவாத அமைப்பினர் காஷ்மீர் சிறுவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்.,கில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் உள்ள சிறுவர்கள் பலரை கடத்திச் சென்று, கட்டாயமாக பயங்கரவாத பயிற்சி அளித்து வருவது தெரிய வந்துள்ளது. காஷ்மீரின் டிரால் மாவட்டத்தை…
கோழிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்திருப்பது…
கோழிகளை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து கோழிப்பண்ணை தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன். இது குறித்த அவரது அறிக்கை: ‘’தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கோழிகளை…
காற்று மாசுவால் பாடாய்படும் டில்லிவாசிகள்: துணை நிலை கவர்னர் ஆலோசனை
புதுடில்லி: தலைநகர் டில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் காற்று மாசினால் டில்லிவாசிகள் சுவாசக்கோளாறால் அவதியுறுகின்றனர்இந்நிலையில் காற்று மாசினை கட்டுப்படுத்துவது குறித்து துணைநிலை கவர்னர் தலைமையில் உயரதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக்குழு…
சபரிமலை: உண்மை நிலவரம் என்ன?
சபரிமலை: சபரிமலை விவகாரம் பற்றியும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பற்றியும், பக்தர்களின் நம்பிக்கை பற்றியும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மனோஜ்குமார் சொந்தாலியா எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: செல்ல கூடாத பாதை மதம் வேண்டுமானால் சட்டத்துடன் மோதலாம். ஆனால், நம்பிக்கை மோதக் கூடாது. இந்தியா போன்ற பழமையான…
வட்டெழுத்துகளை சரளமாக எழுதும், படிக்கும் பள்ளி மாணவி ‘கோகிலா’
சமீபத்தில் திரை உலகில் அதிக வைரலான பெயர் 'கோலமாவு கோகிலா'. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொல்லியல் துறையினர் மற்றும் மாணவர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயராகியுள்ளது 'வட்டெழுத்து கோகிலா'. வட்டெழுத்து என்றால் என்ன? வட்டெழுத்துகள் பிராமி எழுத்து எனப்படும் தாமிழி எழுத்து முறையில் இருந் து தோன்றியதாக கூறப்படுகிறது. கி.பி 8ஆம்…
பழவேற்காடு முகத்துவாரம் அமைக்கும் திட்டம்- மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு…
பழவேற்காடு ஏரியில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் தமிழக மீன்வளத்துறை திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழு நிராகரித்ததுள்ளது. பழவேற்காடு ஏரியில் 27கோடி மதிப்பில் முகத்துவாரம் அமைக்க தமிழக மீன்வளத்துறை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக்குழுவிடம் அனுமதி கோரி இருந்தது. இந்த முகத்துவாரத்தின் இடதுபக்கம் 160மீ, வலதுபக்கம் 150மீட்டருக்கு பெரும்…
‘ஸ்டெர்லைட்டை மூடிய பின் காற்றில் மாசு குறைவு’
சென்னை: 'ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின், துாத்துக்குடியில், காற்றில் கலக்கும், வேதிப்பொருட்களின் அளவு குறைந்துள்ளது' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவிடம், மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து உள்ளது. துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம், நீதிபதி, தருண் அகர்வாலா தலைமையிலான…























