சபரிமலையில் கம்யூனிஸ்ட் படை களமிறக்க கேரள அரசு திட்டம்

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் போராட்டக்காரர்களை எதிர்கொள்ளும் வகையில், ஊழியர்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியினரை களமிறக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.கேரளாவில், உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்நிலையில், சபரிமலையில், ஐப்பசி மாத பூஜையின் போது, தரிசனத்துக்காக,…

’இப்பச்சைத்துரோகத்தை இனமானத்தமிழர்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’- சீமான்

முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:  ’முல்லைப்பெரியாறு அணையின் கீழ்ப்புறத்தில் புதிய அணைக் கட்டுவதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கேரள அரசின்…

இன்னும் 39 நாள்தான்.. பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது…

சென்னை: சிலை திருட்டுப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்னும் 39 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் அவர் அதிரடியான நடவடிக்கைகளை வேகப்படுத்துவார் என்ற பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. நம் நாட்டில் மதங்களை சார்ந்த கலைப்பொக்கிஷங்களும் காலகாலத்துக்கும் மதிக்கப்பட்டும், மரியாதைக்குரியதாக வணங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில…

முல்லைப் பெரியாறு அணை: புதிய அணை குறித்த அனுமதியும், சர்ச்சைகளும்

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான வரையறைகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு…

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றா!!! இப்போதாவது தமிழக அரசு விழிக்குமா???

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தென்தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் இருந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள்…

புதிய அணை : கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி

புதுடில்லி : முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை நடத்த நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை 7 நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகளில்,…

பணியிட பாலியல் தொல்லைகளை விசாரிக்க ராஜ்நாத் சிங் தலைமையில் தனி…

டெல்லி: பணியிட பாலியல் தொல்லைகள் பற்றிய புகார்களை விசாரிக்க மத்திய அரசு 9 பேர் கொண்ட குழு அமைத்து இருக்கிறது. இந்தியா முழுக்க ''மீடூ #MeToo'' என்ற ஹேஷ்டேக் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இந்த ஹேஷ்டேக் நிறைய சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ''மீடூ #MeToo''…

கர்நாடகா: தமிழக மீனவர்கள் 30 பேர் பிடிபட்டனர் – 6…

மங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள், மாநில அரசால் தடை செய்யப்பட்ட மீன்களை பிடிப்பதாகவும், இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுபற்றி உல்லால் பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறினர். அதன்பேரில் மீன்வளத்துறை அதிகாரி சிக்க வீரநாயக், நேற்று…

சபரிமலை விவகாரம்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால், உயிரிழப்பு, காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சிறப்பு கமிஷனர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி உள்ளார். போராட்டம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டத்தை…

என்னை இன வெறியன் என்கிறார்கள்- சீமான்!

"ஒரு கோடி வட இந்தியர்கள் தமிழகத்திற்குள் வந்துவிட்டனர்,வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் அதிகளவில் வருகின்றனர் என கூறினால் என்னை இன வாதி, இன வெறியன் என சொல்கிறார்கள். ஒரு நாள் வாழ்விடத்தை இழந்து நிலமற்ற கூலிகளாக அடித்து விரட்டி அடிக்கின்ற வரைக்கும் நாங்கள் சொல்கின்ற நோக்கம் உங்களுக்கு புரிய போவதில்லை…

பஞ்சாபில் கேரள பாதிரியார் மர்மச்சாவு; பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம்…

ஜலந்தர்: கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ…

திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு!

திருச்சி என்றாலே அரசியல்கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் நம்பிக்கை அனைத்து கட்சியினருக்கும் உண்டு. அதுவும் பொன்மலை ஜி கார்னர் மைதானம் என்பது அனைத்து திராவிட கட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே போன்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் நடைபெற்றது.…

ஆறு மாணவர்களை பலிவாங்கியது காவிரியா? மணல்கொள்ளையா?- பாபநாசம் அவலம்

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த  மாணவர்கள், வெங்கடேசன், விஸ்ணு, மணிகண்டன், ஸ்ரீ நவீன், ரிஸ்வந்த், சிவபாலன், சஞ்சய்  ஆகிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர்.…

சபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகிக்கு இப்படியொரு நிலையா!

திருவனந்தபுரம்: மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் விற்பவர்களைப்போல் தங்களது உடல் அழகை பகிரங்கமாக வெளிகாட்ட விரும்புகின்றனர் என்று ஒருவர் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாணக் கோலத்தில் தர்பூசணி பழத்தின் வெட்டிய பாகத்தால் தனது மார்பழகை மறைத்தபடி படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில்,…

மராட்டிய வரலாறை புரட்டிப்போடும் பாறை ஓவியங்கள்!

மகாராஸ்டிரா மாநிலம் கொங்கன் கடலோரப் பகுதியில் வரலாற்றை திருத்தி எழுதும் வகையிலான பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. கொங்கன் கடலோரப் பகுதியில் உள்ள ராஜாபூர், ரத்னகிரி ஆகிய இடங்களில் ஆயிரம் பாறை ஓவியங்களுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பாறை ஓவியங்களின் காலம் கி.மு.10 ஆயிரம் ஆண்டுகள் என்று தொல்லியல்துறை நிபுணர்கள்…

இமயமலையின் 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் பெயர்

உத்திரகாசி : கங்கோத்ரி அருகே உள்ள 4 இமயமலை சிகரங்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கங்கோத்ரி பனிபாறையின் அருகே 6557, 6566, 6160 மற்றும் 6100 மீட்டர்களில் அமைந்துள்ள 4 சிகரங்களுக்கு வாஜ்பாய் 1,2,3 மற்றும் 4 என பெயரிடப்பட்டுள்ளது. இத்தகவலை சமீபத்தில் இந்த…

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  என்கவுன்டர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் லாரோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்து உள்ளனர். …

கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்..

அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் முழுக்க 74 ரூபாய் வரை சரிந்தது. இது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும். இந்த நிலையில்…

அமிர்தசரஸ்: ராம்லீலா கொண்டாட்டத்தில் விபத்து – 62 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராம்லீலா கொண்டாட்டத்தின் போது ராவண தகன நிகழ்ச்சியில், ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியாகி உள்ளதாக காவல்துறை ஆணையர் சுத்ஷூ சேகர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று சுமார் ஆறரை மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அமிர்தசரஸின் இணை ஆணையர் கமல்ஜீத் சிங் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.…

சபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி அனுப்பியது போலீஸ்

சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற தெலுங்கு தொலைக்காட்சி பத்திரிகையாளர் கவிதா, செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகியோர் சன்னிதானத்துக்கு அருகே சென்று, பதற்ற நிலை காரணமாக திரும்பி வந்ததை அடுத்து, கோயிலுக்குச் செல்ல பாதுகாப்பு கோரி வந்த மேரி சுவீட்டி என்ற மூன்றாவது பெண்ணையும் போலீசார்…

இந்து அமைப்பினர் எதிர்ப்பு எதிரொலி.. சபரிமலை வந்த 2 பெண்களும்…

சபரிமலை: சபரிமலைக்கு வந்த இரு பெண்களைத் திரும்பிச் செல்ல கேரள அரசு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் இருவரும் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் திரும்ப அழைத்துச் சென்றனர். ஆந்திராவைச் சேர்ந்த கவிதா என்ற பெண் பத்திரிகையாளரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா என்ற பெண்…

திரளும் மக்கள் கூட்டம்… திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார்…

சென்னை: கமல்ஹாசன் மேற்கொண்டு வரும் சூறாவளி சுற்றுப்பயணங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வருவதை அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அரசியல்வாதிகளின் மக்கள் விரோத செயல்களால் பல்வேறு நடிகர்கள் கட்சி தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதில் யாரும் எதிர்பாராமல் அரசியலில் குதித்தவர் கமல்தான். கட்சி தொடங்கிய கையோடு சூறாவளி…

முடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தேவசம்போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து பெண்களும் செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்து இரு தினங்களாக கேரளாவில்…