இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதியை மத்திய அரசு அனுமதிப்பது ஏன்?
எங்கள் ராணுவ வீரர்கள் மீது உங்களுக்கு மரியாதை இல்லையா? சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியுள்ளதாவது: எல்லையில் சீன…
சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயார்
ஐ.என்.எஸ். மொர்முகோவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது. இந்த கப்பலில் உள்ள உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில்…
டெல்லியில் 5ம் வகுப்பு மாணவியை மாடியிலிருந்து தள்ளி விட்ட ஆசிரியை…
டெல்லியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வந்தனா. இவர் வழக்கம்போல் வகுப்பறையில் இருந்துள்ளார். அப்போது ஆசிரியர்…
இந்து நாடாக மாறும் அபாயத்தில் இந்தியா- அமெரிக்க ஜனநாயக கட்சி…
இந்தியா ஒரு இந்து நாடாக மாறும் அபாயத்தை எதிர் கொண்டுள்ளதாக அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி. ஆண்டி லெவின் தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாகாணம் சார்பில் கடந்த 2019 முதல் ஜனநாயக கட்சியின் எம்.பி.யாக இருந்த லெவின், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் பதவியில் இருந்து…
பீகாரில் கள்ளச்சாராய பலி 65 ஆக உயர்வு- இழப்பீடு எதுவும்…
பூரண மது விலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராய பயன்பாடு அதிக அளவில் உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவ்வகையில், பீகாரில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 65 பேர் உயிரிழந்தது உறுதி செய்யபபட்டுள்ளது. இது, மது…
2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத புதிரை உடைத்த இந்தியர்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மாணவரான ரிஷி ராஜ்போபட், 2500 ஆண்டுகள் பழமையான இலக்கண சிக்கலை அஷ்டத்யாயியில் இருந்து தீர்த்துள்ளார் - இது கிமு 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டுகளில் தத்துவவியலாளர், இலக்கண அறிஞர் மற்றும் மதிப்பிற்குரிய அறிஞர் பாணினியால் எழுதப்பட்ட சமஸ்கிருத உரை, செய்தி வெளியிட்டுள்ளது. 4000…
பேங்காக்கிலிருந்து அரியவகை மிருகங்கள் கடத்தல், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
பேங்காக்கிலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை மிருகங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. பேங்காக்கிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரின் உடைமையை சோதனையிட்ட போது அவரது பையில் அரியவகை மிருகங்கள் இருந்ததாகக்கூறி சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 மர்மோசெட் குரங்குகள், 8 சுகர்கிளைடர்ஸ் மற்றும் 3 டெகு…
பீகாரில் விஷ சாராய பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷ சாராயம் குடித்த 21 பேர் இறந்தனர். இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலும் சிலர் இறந்ததால் பலி…
எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்… பெண்களின் பாதுகாப்புக்காக எலக்ட்ரிக் காலணியை…
காலணிகளில் இருந்து வெளியாகும் மின்சாரம் எதிராளி மீது பாய்ந்து நிலைகுலையச் செய்துவிடும். ஜிபிஎஸ் வசதி இருப்பதால், பெண்ணின் இருப்பிடம் குறித்து பெற்றோருக்கு தகவலை அனுப்பும். பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, கர்நாடகாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணியை…
உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்ய காந்தியின் கொள்கைகளை பின்பற்ற…
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறப்பு. காந்தி சிலையை ஐ.நா.சபைக்கு இந்தியா பரிசாக அளித்திருந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும்…
டெல்லியில் பள்ளிக்கு சென்ற மாணவி மீது ஆசிட் வீச்சு- 3…
மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் உத்தம் நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்றார். வீட்டை விட்டு வெளியே வந்த மாணவியும், அவரது சகோதரியும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது…
அத்துமீறிய சீன விமானங்களை விரட்டியடித்த இந்திய விமானங்கள் -எல்லையில் தொடரும்…
அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் எல்லையில் சீன இராணுவத்தினரின் அத்துமீறலை தொடர்ந்து, இந்திய விமானப்படை தனது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளது. சீன போர் விமானங்கள் எல்லைப்பகுதியில் சுற்றி வருவதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சீனாவின் ஊடுருவல்களை முறியடிக்கும் வகையில், இந்தியாவும் தனது கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இதன்படி எல்லையருகே வந்த சீனாவின் போர்…
சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு காரணம்- அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் கொட்டிக்…
சீனாவின் அடுத்த குறி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் ஆகும். இந்தியாவின் இயற்கை வளம் கொளிக்கும் மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இம்மாநிலத்தில் உள்ள தவாங் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பூடான் எல்லையில்…
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்…
ரூ.7 கோடிக்கு கிட்னியை வாங்கிக் கொள்வதாக கூறி கல்லூரி மாணவியிடம்…
போலீசார் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது முழு விவரத்தையும் மாணவி போலீசாரிடம் தெரிவித்தார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட்…
தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறல் – முறியடித்த இந்தியா…
இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீன நடவடிக்கையால் எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றத்தை தணிக்க இந்தியா, சீனா ராணுவ தளபதிகளுக்கிடையே இதுவரை 16 சுற்றுக்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. பேச்சுவார்த்தையின் போது பிரச்சினைகளுக்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய…
கர்நாடகாவில் சிறுமிக்கு ‘ஜிகா வைரஸ்’ பாதிப்பு உறுதி- கண்காணிப்பு தீவிரம்
கர்நாடகாவில் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு 'ஜிகா வைரஸ்' பாதிப்பு உறுதியாகி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் முதல்முறையாக கர்நாடகாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
மும்பை கலவரம்: 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
1992 பம்பாய் கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த 47 வயது நபர், திண்டோஷி போலீசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட தப்ரேஸ் கான் என்ற மன்சூரி ஒரு அடையாளத்துடன் வாழ்ந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 1992 பம்பாய் கலவரத்தில் பலர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். மலாட்…
சர்வதேச கடல் எல்லை கண்காணிப்பு பணியில் இந்தியா-இந்தோனேஷியா கடற்படைகள் இணைந்து…
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடகளுடன் இணைந்து, சர்வதேச கடல்சார் பாதுகாப்பை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அனைத்து பிராந்தியங்களிலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியா – இந்தோனேஷியா கடற்படைகள் ஒருங்கிணைந்த ரோந்து மற்றும்…
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில் வென்ற தமிழக பெண்
கோவையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இரு பெண் குழந்தைகளின் தாய். இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்றார். அதில் 'சர்வதேச மக்களின் தேர்வு' அழகி பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், அடுத்த…
உக்ரைன் போருக்கு இடையேயும் தனது மருத்துவ கல்வியை தொடரும் இந்திய…
மருத்துவ கல்வியை தொடரும் சுமார் 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியத்தூதரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேறுமாறு கூறியது. ஆனாலும் தற்பொழுது உக்ரைனில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து…
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 77,656 பேர் தற்கொலை
கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல். டெல்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.…
இந்தியாவில் ஆழ்துளை கிளற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
இந்தியாவின் மாண்டவி கிராமத்தில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தன்மே சாஹு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தற்போது உறுதி செய்துள்ளன. அவசரகால சேவைகள் 60 மணி நேரத்திற்கும் மேலாக சிறுவனை மீட்க முயன்றனர்.ஆனால் அவர்கள் 8 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன் குறுகிய ஆள்துளைக்…
























