இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
மும்பையில் காற்றின் தரம் தலைநகர் டெல்லியை மிஞ்சியது
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது வாடிக்கையாகி விட்ட நிலையில், நாட்டின் நிதி தலைநகராக விளங்கும் மும்பையிலும் காற்றின் தரம் கடந்த சில நாட்களாக மோசமாகி வருகிறது. காற்றின் தரம் ஏ.கியூ.ஐ. என்ற அளவை கொண்டு கணக்கிடப்படுகிறது. அது 1 முதல் 100 வரையிலான ஏ.கியூ.ஐ.…
சட்டசபை தேர்தலில் வெற்றி: இமாசல பிரதேச மக்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே…
இமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இது தொடர்பாக இமாசல பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நன்றி…
உலகில் மிக அதிக வெப்ப அலைகளை சந்திக்கும் நாடாக இந்தியா…
உலக நாடுகளில் மிக அதிக வெப்ப அலைகளைச் சந்திக்கும் நாடுகள் குறித்து உலக வங்கி ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து இருப்பது தெரியவந்தது. இதே நிலை நீடித்தால், உலக நாடுகளில் மிக அதிக வெப்ப நிலையைச் சந்திக்கும் நாடாக இந்தியா…
குஜராத்தில் பாஜக வெற்றி: குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை…
குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் கோட்டை…
உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்
அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை…
இன்று வாக்கு எண்ணிக்கை – குஜராத், இமாசலில் முதலிடம் யாருக்கு?
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 5-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி…
டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி
டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 99 வார்டுகளில்…
ஜி-20 மாநாடு இந்தியாவின் பலத்தை உலகிற்கு காட்ட ஒரு தனித்துவமான…
சர்வதேச அளவில் வலுவான கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டையொட்டி நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் நேற்று அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி…
கின்னஸ் சாதனை படைத்த நாக்பூர் டபுள் டக்கர் மேம்பாலம்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி…
கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி- சென்னை ஐ.ஐ.டி.…
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில்…
ஆந்திரா, தெலுங்கானாவில் 5 இடங்களில் தங்க காசு ஏ.டி.எம். மையம்
துபாயை சேர்ந்த தங்க நகை வியாபாரியான சையத் தரோஜ் என்பவர் ஆந்திராவில் 5 இடங்களில் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதை போல் தங்க காசு எடுக்கும் ஏ.டி.எம். மையங்களை திறந்துள்ளார். ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி, வாரங்கல், கரீம் நகர், செகந்திராபாத் மற்றும் செகந்திராபாத் பில்டர் ஹவுஸ் என தங்க…
டெல்லியில் 50% வாக்குகள் மட்டுமே பதிவு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை…
எரிசக்தி மற்றும் ரஷ்யா,சீனா பற்றிய விவாதங்களுக்காக இந்தியாவுக்கு வருகை தரும்…
டிசம்பர் 5-6 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தரும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பெயர்பாக், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றம், ரஷ்யா மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவு, மற்றும் பெண்கள் உரிமைக் குழுவான ஜெர்மனியுடனான சந்திப்பையும் நடத்துவார். புது தில்லியில் உள்ள தூதரகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான…
நான் எங்கு சென்றாலும் இந்தியாவை என்னுடனே கொண்டு செல்கிறேன்- கூகுள்…
இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் அதை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்று கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இந்திய-அமெரிக்கரான சுந்தர் பிச்சைக்கு வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் 2022ம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.…
இந்தியாவுடன் போரிட தயார் – எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான் ராணுவ…
பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து ஆசிம் முனீர் முதல் முறையாக இந்தியாவுடனான எல்லைப் பகுதியை நேற்று பார்வையிட்டார். இந்நிலையில், ரக்ஷிக்ரி பகுதி இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுடன் உரையாடினார். அதன் பின்…
உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை – சீனாவை பின்னுக்கு…
உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருந்தது. உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில்…
இந்தியா ஜி20 தலைமை பொறுப்பை ஏற்றதை முன்னிட்டு விளக்கொளியில் ஜொலிக்கும்…
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா நேற்று ஏற்றதையொட்டி, இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் நேற்று விளக்கொளியில் ஜொலித்தன. 7-ந்தேதி வரை அவற்றை விளக்கொளியில் ஜொலிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சின்னங்களின் உச்சியில், ஜி20 அடையாள சின்னமும் வைக்கப்பட்டுள்ளது. ஹூமாயூன் கல்லறை,…
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் பா.ஜ.க.வின் கொள்ளை தொடர்கிறது: காங்கிரஸ்…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா
பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. டிசம்பர் மாதத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும்…
மாணவ, மாணவியர்களின் பைகளில் இருந்த அபாய பொருட்கள்! அதிர்ச்சியில் உறைந்த…
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பாடசாலை மாணவர்களின் பைகளில் ஆணுறை, மது போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் கொண்டு வருவதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நகரின் 80 சதவீத பாடசாலைகளில் ஆசிரியர்கள் திடீர் சோதனையை…
எல்லை அருகே இந்தியா-அமெரிக்கா ராணுவ கூட்டுப் பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு
இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துதல், போர் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்த கூட்டு பயிற்சி…
குஜராத் தேர்தல்- ரூ.750 கோடி மதிப்பில் பணம் நகைகள், போதைப்…
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன.…
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து தேர்வுக்குழு தலைவர் சர்ச்சை…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டதற்கு, தேர்வுக்குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனருமான நாடவ் லேபிட், கடும் அதிருப்தி தெரிவித்தார். ‛தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது' என…
























