என்மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுக்க ரூ.1000 கோடி பணம் செலவு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்திய ஒற்றுமை பயணம் என அழைக்கப்படும் இந்த பாதயாத்திரை, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை தொடரும். இதுவரை கேரளா, கர்நாடகா,…

மும்பையில் அதிகரிக்கும் சின்னம்மைத் தொற்று

இந்தியாவின் மும்பை நகரில் சின்னம்மைத் தொற்று அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கிட்டத்தட்ட 7,000 பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 10க்கும் அதிகமான பிள்ளைகள் தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். COVID-19 நோய்ப்பரவல் கட்டுப்பாடுகளின் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாய் மும்பை நகரில் சுமார்…

ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை – டிசம்பர்…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா டிசம்பர் மாதம் ஏற்கிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் 14-ம் தேதி மத்திய வெளியுறவு மந்திரி ஐ.நா. செல்கிறார்.…

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக தேர்வாகிறார் பி.டி.உஷா

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு…

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை: பொது சுகாதாரத்துறை

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. சென்னை : நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சில நிபந்தனைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் ஒரு…

இந்தியா-ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி: ராஜஸ்தானில் இன்று தொடங்குகிறது

பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் இந்தியா வருகை இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் இதில் கலந்து கொள்கின்றன. இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே ஆஸ்த்ரா ஹிந்த் 22 என்ற ஆண்டுதோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி…

சீரம் நிறுவன தலைவரின் செல்போனை ‘ஹேக்’ செய்து ரூ.1.10 கோடி…

கொரோனா தடுப்பூசியை தயாரித்து வழங்கும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவராக இருந்து வருபவர் ஆதார் புனாவாலா. இவரது நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் சதீஷ் தேஷ்பாண்டே. அண்மையில் இவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆதார் புனாவாலா புகைப்படம் இட்ட குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில்,…

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று (சனிக்கிழமை) பகல் 11.56 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கியது. இன்று…

துப்பு கொடுத்தால் ரூ.5.5. கோடி…ஆஸ்திரேலியா தேடிய கொலை குற்றவாளி டெல்லியில்…

ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள வாங்கெட்டி கடற்கரை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு, 24 வயது நிரம்பிய இளம்பெண் டோயா கார்டிங்லி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக்…

மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் பொறுப்பேற்றது- உண்மை நிலையை…

இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளனர். காத்ரி மஞ்சுநாத் கோவிலை தாக்க இந்த அமைப்பு குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மங்களூருவின் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக்,…

கேரளாவில் ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் பாதித்த பன்றிகள் அழிப்பு- சுகாதார…

கரிமன்னூர், வண்ணப்புரம் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. பண்ணைகளில் இருந்து பன்றிகள் எங்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்த தகவல்களை சேகரிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். கேரளாவில் மலையோர மாவட்டங்களில் அடிக்கடி பறவை காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு…

ஷாரிக்- பிரேம்ராஜ் என்ற பெயரில் குண்டுவெடிப்பு நடத்த சதி

கர்நாடக போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஷாரிக், தமிழகத்துக்கு தப்பி வந்துள்ளார். இங்கு கோவையில் 3 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் மதுரை, நாகர்கோவில், கேரளா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு செப்டம்பர் மாத இறுதியில் தான் மீண்டும் கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளார். தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதில்…

இந்தியாவில் ஒரே ஆண்டில் 7 லட்சம் பேர் உயிரைப்பறித்த 5…

உலக அளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்திய பாக்டீரியா, எஸ். ஆரியஸ் ஆகும். எஸ். ஆரியஸ் பாக்டீரியாவால் 11 லட்சம் பேர் இறந்துள்ளனர். உலகமெங்கும் 2019-ம் ஆண்டில் 77 லட்சம் பேர் 33 வகையான பொதுவான பாக்டீரியா தொற்றினால் மரணத்தைத் தழுவி உள்ளனர். இவற்றில் 50 சதவீதத்துக்கும் (54.2 சதவீதம்)…

இந்தியா-அமெரிக்கா உறவு அடுத்த ஆண்டு மேலும் வலுவடையும்: வெள்ளை மாளிகை…

இந்தியாவும், பிரதமர் மோடியும், அமெரிக்காவிற்கு உதவக்கூடிய முக்கிய கூட்டாளிகள். பிரதமர் மோடியும், அதிபர் பைடனும் 15 முறைக்கு மேல் சந்தித்து உள்ளனர். வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முதன்மை துணை தேசிய ஆலோசகர் ஜான் ஃபைனர் கூறியுள்ளதாவது: இந்தியா-அமெரிக்கா வரலாற்றில், 2022…

சட்டசபை தேர்தலில் அனல் பறக்கிறது- மோடி, ராகுல் இன்று குஜராத்தில்…

25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் வருகிற 1, 5-ந் தேதிகளில் 2 கட்டங்களாக…

விஜய் ஹசாரே தொடர் – 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று…

உலகளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இது முதல் முறை. இத்தொடரில் தொடர்ந்து 5 சதமடித்து தமிழக கிரிக்கெட் அணி வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார். 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு…

ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம்- தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக…

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று ஆட்டோவில் இருந்து மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவத்தில் காயமடைந்த பயணி மற்றும் ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில வெடிகுண்டை வெடிக்க செய்ய டெட்டனேட்டர், கம்பிகள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட குக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்…

கம்போடியாவில் ஆபாச சாட்டிங் கும்பலிடம் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள்-…

அமெரிக்காவை சேர்ந்த ஆண்களிடம் போனில் பெண் குரலில் பேசி, அவர்களை மயக்கி பணம் செலுத்த வைக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழக வாலிபர்கள் அந்த கும்பலிடம் சிக்கியிருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். செல்போன் பயன்பாடு என்பது தற்போதைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பள்ளி-கல்லூரி படிக்கும் மாணவ-மாணவிகள், வேலை…

வளர்ச்சிக்கான திட்டம் இல்லாத காங்கிரசுக்காக வாக்குகளை ஏன் வீணாக்குகிறீர்கள்?- பிரதமர்…

எந்த காங்கிரஸ் தலைவரிடமாவது வளர்ச்சிக்கான பாதை என்ன என்று கேளுங்கள். அவர்கள் செய்த ஒரு பணியாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அம்ரேலி குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அம்ரேலி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத்தை வலுப்படுத்த பாஜக…

5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார தலைநகரமாக பெங்களூரு மாறும்: பசவராஜ்…

தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று எல்லா துறைகளிலும் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. வெற்றியை நோக்கி தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை கடந்த 16-ந் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி பெங்களூரு…

இந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற போலீஸ் அனுமதிச் சான்றிதழ்…

சவுதி அரேபியா செல்ல விசா பெற இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிப்பதில் இருந்து இந்திய குடிமக்களுக்கு விலக்கு அளிக்க சவுதி அரேபியா முடிவு சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை…

வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்- சுற்றுலா பயணிகள் வரத்து…

தமிழகத்தில் மிக முக்கியமான பறவைகள் சரணாலயத்தில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது சொந்த நாடுகளுக்கு செல்வது வழக்கம். இந்த…

எனது நடைபயணத்தை முடிந்தால் தடுத்து பாருங்கள்: மகாராஷ்டிரா அரசுக்கு ராகுல்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் அவரது நடைபயணம் நடைபெற்று வரும் நிலையில் அவர் நேற்று முன்தினம் வாஷிம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை பற்றி கடுமையாக தாக்கி…