தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஆறு நாடுகளுக்கு தடை போட்ட ட்ரம்ப்! ஈரான்…

அமெரிக்காவுக்குள் நுழைய 6 முஸ்லிம் நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஈரான் நாட்டிற்கு விலக்கு அளித்து புதிய குடியேற்ற சட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். யெமன், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா ஆகிய ஆறு நாடுகளில் அரசு ஆதரிக்கும் தீவிரவாதம் ஓங்கியிருப்பதால், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு…

ஜப்பான் நோக்கி 4 ஏவுகணைகளை செலுத்திய வட கொரியா: அதிர்ச்சியில்…

ஜப்பான் நாட்டை குறி வைத்து வட கொரியா 4 ஏவுகணைகளை செலுத்தியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியா எல்லையில் ராணுவ தளவாடங்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா கடந்த புதன் கிழமை அன்று ராணுவ பயிற்சியை கூட்டாக மேற்கொண்டது. இந்த பயிற்சியானது தனது நாட்டிற்கு…

மீத்தேன் திட்டத்தினால் பசுமை நிறைந்த நாட்டின் இன்றைய நிலை என்ன…

சோமாலியா வறுமையான நாடு என்பது அனைவருக்கும் தெரியும். வருமைக்கு காரணம் என்னவென்று ஓரு சிலருக்கே தெரியும். மேற்கத்திய_நாடுகள் சோமாலிய நாட்டு அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு அந்த நாட்டின் மீது மறைமுக தாக்குதல் நடத்தினார்கள். நமக்கு பணம் கிடைக்குறது நமக்கென்ன என்று சம்மதம் என சோமாலிய தலைவர்கள் தெரிவித்தனர். இன்று…

டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு! ஒபாமா மீது பாயும் பெரிய வழக்கு?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, ஒபாமா என்னுடைய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா மீது குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வெற்றி முன்பாக, ஒபாமா என்னுடைய…

அகதி அந்தஸ்து கோருபவர்களுக்கு பிரித்தானிய அரசின் அதிரடி முடிவு!

அண்மைக் காலமாக பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்கள் மற்றும் அகதிப் பிரஜையாக 5 வருடங்கள் வசித்து விட்டு நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களுடைய விண்ணப்பங்களை உள்விவகார அமைச்சு பல மாதங்களாக முடிவுகள் எடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. சாதாரணமாக உள்விவகார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக 6 மாதங்களுக்குள் அவர்களுடைய முடிவுகள் எடுக்கப்பட…

கனடாவை உலுக்கிய செவிலியரின் கொடூர செயல்

கனடாவில் எட்டு பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்த செவிலியர் மீது நீதிமன்றம் பல்வேறு குற்றபிரிவுகளில் தண்டனை வழங்கவுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் Elizabeth Wettlaufer (49). இவர் 2007 - 2014 காலகட்டத்தில் 75…

கூட்டமாக விவாகரத்து செய்யும் சீன கிராமத்து தம்பதியினர்: காரணம் இதுதான்!

சீனாவில் வலுக்கட்டாயமாக இடிக்கப்படும் வீடுகளுக்கு அரசிடம் இருந்து அதிக இழப்பீடை பெறும் பொருட்டு அங்குள்ள தம்பதிகள் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளனர். சீனாவின் தென் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், வீடுகள் வலுக்கட்டாயமாக இடிக்கப்படுவதால் அதிகப்படியான இழப்பீடை பெற அங்கு வாழும் 160க்கும் மேலான தம்பதியினர் விவாகரத்து செய்ய…

தற்கொலைதாரிகளாக மாறப்போகும் ஐ.எஸ் தீவிரவாதிகள்! இவன்தான் அப்படி சொல்கிறான்! யாரிவன்…

ஈராக்கில் தாம் படுதோல்வியடைந்துவிட்டதை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி ஒப்புக்கொண்டுள்ளார். ஈராக்கை விட்டு வெளியேறியுள்ள அவர், அதற்குச் சற்று முன்னதாக இந்தத் தகவலை விடுத்துள்ளார். மேலும், அரேபியர்கள் அல்லாத மற்ற ஐ.எஸ். உறுப்பினர்களைத் தத்தமது நாடுகளுக்குத் திரும்பும்படியும் அல்லது தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தாக்குதலில் ஈடுபடும்படியும் அவர்…

அமெரிக்காவில் பெண்களுக்கு எதிராக இப்படி ஒரு மோசமான சட்டம் அவசியமா?

அமெரிக்க நாட்டில் பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களை விசாரணை செய்யும்போது அவர்களுடன் பொலிஸ் அதிகாரிகள் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என்ற சட்டம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன. குறிப்பாக, மிச்சிகன் மாகாணத்தில் ஒரு வினோதமான, பெண்களுக்கு…

5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் கண்டுபிடிப்பு!

தென் அமெரிக்க நாடான பெருவில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் ஒன்று ஆராய்ச்சியாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். ஆய்வின் முடிவில், செவ்வக வடிவில் நுழைவு வாயிலை கொண்டுள்ள 5000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் கிறிஸ்து…

கடும் எதிர்ப்பு எதிரொலி: பிரித்தானியா வருகையை ரத்து செய்த டிரம்ப்?

பிரித்தானிய மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தமது பிரித்தானிய விஜயத்தை வரும் அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் அரசு முறை பயணமாக வரும் யூன் மாதம் பிரித்தானியா வருவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. இதை…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை செயற்பாடுகளில் அமெரிக்கா அதிருப்தி

சில நாடுகள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கையாளும் விதம் தொடர்பில் கடுமையாக சாடியிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து கவனத்தில் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா…

அண்ணனை கொலை செய்த வடகொரிய அதிபர்? வெளியான அதிர்ச்சி தகவல்

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங் தான் அவருடைய அண்ணனை கொலை செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தார் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் அண்ணன் கிம் ஜாங்-நம், கடந்த 13 ஆம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமானநிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக…

விற்பனைக்கு வந்தது சுவிஸ் மலைக்காற்று! அரை லிற்றர் விலை RM431

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்காற்றை போத்தலில் அடைத்து நபர் ஒருவர் விற்பனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் பேசல் மாகாணத்தில் குடியிருந்து வரும் பிரித்தானியர் ஒருவர் இந்த புதுவகையான வியாபாரத்தை முன்னெடுத்துள்ளார். ஆல்ப்ஸ் மலைக்காற்றினை போதல்களில் அடைத்து விற்பனைக்கு வைத்திருக்கும் இவர், அதில் கிடைக்கும் வருவாயின் ஒருபகுதியை தொண்டு…

ஜேர்மனி பணயகைதி தலை துண்டித்து கொடூர கொலை: வீடியோவாக வெளியிட்டது…

ஜேர்மனி பணயகைதி தலையை துண்டித்து கொலை செய்து அதை வீடியோவாக பதிவு செய்து ஐஎஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த 70 வயதான ஜூர்கன் கான்ட்னர் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐஎஸ்யுடன் தொடர்புடைய அபு சயீப் என்ற பயங்கரவாதிகளால்…

எல்லைக் கதவுகள் மூடப்பட்டன : சட்டவிரோதமாக நுழைவோருக்கு இனி இடமில்லை

அவுஸ்திரேலியாவின் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருப்பதாகவும், அகதிகளுக்கு இனி இடமில்லை என்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். கடந்த ஒபாமா ஆட்சியில் அவுஸ்திரேலியா - அமெரிக்கா இடையே அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒருமுறை மட்டும் அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால்…

வடகொரிய அதிபரின் அண்ணனை ஏன் கொலை செய்தேன்: கொலையாளி பெண்…

வட கொரிய அதிபரின் அண்ணன் கிம் ஜோங் நம் கடந்த 13 ஆம் திகதி மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கிம் ஜோங் நாம் முகத்தில் வி.எக்ஸ் என்னும் கொடிய ரசாயன வி‌ஷத்தை வீசி இக்கொலை நடத்தப்பட்டது. இந்த ரசாயன பொருளை…

அமெரிக்காவில், அச்சத்தின் உச்சத்தில்.. ஆசிய நாட்டவர்கள்!

அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டன் இந்தியா வந்திருந்த போது வேடிக்கையாக ஒரு கதை சொன்னார்கள். லாலு பிரசாத் யாதவை சந்தித்த பில் கிளின்டன், பீகாரை ஓர் ஆண்டு எங்களிடம் ஒப்படையுங்கள். அதை நாங்கள் அமெரிக்காவாக மாற்றிக் காட்டுகிறோம்' என்று சொன்னாராம். அதற்கு லாலு பிரசாத் யாதவ், அதென்ன…

ஜேர்மனியில் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி தாக்குதல்: மீண்டும் தீவிரவாதிகள்…

ஜேர்மனியில் Frankfurt அருகே மர்ம நபர் ஒருவர் பாதசாரிகள் மீது வாகனத்தை செலுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Heidelberg நகரில் central square அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பரபரப்பான அந்த பகுதியில் கார் ஒன்றில் வந்த மர்ம நபர் திடீரென்று…

ட்ரம்பின் மற்றொரு அதிரடி! அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு

வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும் அதிபர், டொனால்டு டிரம்ப், தற்போது, ஊடகங்களின் பக்கம், தன் பார்வையை திருப்பியுள்ளார். அமெரிக்க…

நாட்டை விட்டு போ: சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்- அமெரிக்காவில் பயங்கரம்

அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிந்து வரும் இந்தியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கார்மின் நகரில் உள்ள விமான போக்குவரத்து துறையில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32). இந்தியரான இவர் தனது நண்பர் அலோக் (32) உடன் அங்குள்ள ஒரு மதுபான…

கனடாவில் பரவும் அபாயகரமான நோய்: என்ன செய்ய போகிறது அரசு?

கனடாவில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுள்ளது. கனடாவில் Ontario உட்பட சில மாகாணங்களில் தட்டம்மை நோய் தற்போது பரவி வருகிறது. Ontarioவில் மட்டும் 2017ல் இது வரை 19 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயான இது எச்சில்,…

பட்டினியில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள்: பல மில்லியன் மக்கள் உயிரிழக்கும்…

நைஜீரியா, சோமாலியா, தென் சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் 1.4 மில்லியன் சிறார்கள் பட்டினியால் உயிரிழக்கக்கூடிய அபாயமுள்ளதாக UNICEF எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாடான தென் சூடானில் தற்போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் உணவின்றி தவித்து வருகிறார்கள். தென் சூடானின் நிலையை அறிந்து உதவ பிரித்தானிய அரசு தற்போது…