மீண்டும் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்….

இராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் கருவூலத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 20 கிலோ தங்கம் மற்றும் 3440 கோடி பணம் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் நாச வேலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பண பலத்தை அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க பாதுகாப்பு படைகள்…

தீவிரவாதிகள் மீது குண்டுமழை.. அமெரிக்காவின் தெடர் தாக்குதலால் திணறும் ஐ.எஸ்…

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 43 பேர் பலியாகினர். துனிசியா தீவிரவாத தலைவனும் இந்த தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 1969-ம் ஆண்டு தொடங்கி 2011-ம் ஆண்டு…

முகாம்களில் இருந்து அகதிகளை வெளியேற்ற உத்தரவு: அச்சத்தில் தவிக்கும் 4,000…

பிரான்ஸ் நாட்டில் உள்ள முகாமில் தற்காலிகமாக தங்கியுள்ள அகதிகள் 3 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்றும், மீறினால் பொலிசார் மூலம் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகருக்கு அருகே உள்ள ‘ஜங்கில்’ எனப்படும் கெலைஸ் பகுதியில் அமைந்துள்ள முகாம்களில் சுமார் 4,000…

அகதிகள் முகாமில் கொழுந்துவிட்டெரிந்த நெருப்பு: மகிழ்ச்சி ஆரவாரமிட்ட பொதுமக்கள்

ஜேர்மனியில் சாக்சனி பகுதி அகதிகள் முகாமில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு சுற்றும் கூடி நின்ற குடிமக்கள் மகிழ்ச்சி ஆரவாரமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு நெருப்பு கொழுந்துவிட்டு எரியத்துவங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து…

ரஷ்யாவுடன் மோதினால் உதவிக்கு வரமாட்டோம்: துருக்கிக்கு நேட்டோ நாடுகள் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டால் நேட்டோ படைகள் உதவிக்கு வராது என்று துருக்கிக்கு ஐரோப்பிய தூதர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே மனக்கசப்பு இருந்து வருகிறது. தங்கள் வான் எல்லையில் பறந்ததாக கூறி ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டுவீழ்த்திய பிறகு இது…

இனத்தை காப்பாற்றுவதா… மொழியை காப்பாற்றுவதா? இன்று தாய்மொழி தினம்

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும். ஒரு மொழியை அழிக்க வேண்டுமானால், அந்த மொழிக்கான மொழி மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கலப்பதற்கான ஒரு அரிய நூல்களை அழிக்க வேண்டும் என்ற வாசகம் வரலாற்று ராஜதந்திரங்களிலே காணப்படுகிறது. தமிழில் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் மொழி ஆதிக்கத்தின்…

’புகை பிடிக்காதீர்கள்…..ஒபாமா போல் செயல்படாதீர்கள்’: இப்படியும் ஒரு விளம்பரமா?

அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கையை விட சிகரெட் பிடிப்பதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழக்கின்றனர் என ரஷ்ய நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகை பிடிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை பல நிறுவனங்கள் பல நூதன விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி…

விலங்குகள் பூங்காவிலிருந்து தப்பிய 4 சிங்கங்கள்: நகருக்குள் புகுந்ததால் பொதுமக்கள்…

கென்யா நாட்டில் உள்ள விலங்குகள் பூங்காவிலிருந்து 4 சிங்கங்கள் தப்பி அருகில் உள்ள தலைநகருக்குள் புகுந்துள்ளதால், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தலைநகரான நைய்ரோபிக்கு மிக அருகில் உள்ள கென்யா தேசிய விலங்குகள் பூங்காவில்(KWS) இருந்து இன்று காலை ஒரு பெண் சிங்கம்…

புற்றுநோய் தாக்கிய வாலிபரின் இறுதி விருப்பம்: தயக்கமின்றி நிறைவேற்றிய கனடா…

கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்டோன் நகரில் லக்கான்பால்(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயது இருந்தபோது புற்றுநோய் தாக்கியதை தொடர்ந்து கடுமையான…

இசையை ரசிப்பது குற்றமா?: 15 வயது சிறுவனின் தலையை வெட்டி…

ஈராக் நாட்டில் மேற்கத்திய இசையை ரசித்த குற்றத்திற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செயலுக்கும் கண்டனம் எழுந்துள்ளது. ஈராக் நகரில் உள்ள மோசூல் என்ற நகரில் அய்ஹாம் ஹுசைன்(15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். தந்தை…

மிகவும் ஆபத்தான வெடிபொருளை திருடிய ஐ.எஸ்.: அச்சத்தில் உலக நாடுகள்

ஈராக்கில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் நிலையில் இருந்து மிகவும் ஆபத்தான கதிர்வீச்சு பொருட்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் திருடி சென்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் பஸ்ரா பகுதியில் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான நிலை உள்ளது. இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான சோதனைகள் மேற்கொள்வதற்காக கதிர்வீச்சு பொருட்கள்…

துருக்கி தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு

துருக்கி தலைநகர் அங்காராவில் தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். துருக்கி தலைநகர் அங்காராவில் பாராளுமன்ற வளாகத்துக்கு அருகில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவத்துக்கு சொந்தமான மூன்று வாகனங்கள் மற்றும் ஒரு தானியார் வாகனத்தின் மீது வெடிகுண்டுகள்…

12 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட முதியவர்: கோபத்தை வெளிக்காட்டிய…

லெபனான் நாட்டில் 12 வயது சிறுமியை முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனான் நாட்டின் கடற்கரை பகுதியில் அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வெளியான வீடியோ பதிவில், முதியவரான அந்த நபருடன் 12 வயது சிறுமி திருமண கோலத்தில்…

சிறுவர்கள் முன்னிலையில் கைதியின் தலையை வெட்டி கொலை செய்த ஐ.எஸ்.:…

குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைதி ஒருவருக்கு பொது மக்கள் முன்னிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மரண தண்டனை வழங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றனர். கொலை, கற்பழிப்பு, உளவு போன்ற செயல்களில் இடுபடுபவர்களுக்கு மரண தண்டனையும், திருட்டு போன்ற செயல்களில்…

யுத்த பூமியில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்கள்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

போர் நடைபெறும் பகுதியில் எந்த உதவியும், ஆறுதலும் இல்லாமல் வசிக்கும் பெண்கள் தொடர்பாக புகைப்படக்காரர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படங்கள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்நாட்டு கலவரம், போர் ஆகியவை காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கற்பழிப்பு, கணவரை…

லண்டன் வான் பரப்பில் விமானம் மீது லேசர் தாக்குதல்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட , வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டு இருந்தவேளையில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தரையில்…

பரிதாபமாக பலியான 1,50,000 பென்குயின் பறவைகள்

அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தால் கொழும்பு நகரை விட 3 மடங்கு அதிக பரப்பளவு கொண்ட பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததில் சுமார் 1,50,000 பென்குயின் பறவைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டார்டிக்காவில் உள்ள Cape Denison என்ற பகுதியில் வசித்து வந்த சுமார் 1,60,000 பென்குயின் பறவைகள் பற்றி…

தீவிரவாதத்தை அழிக்க இணையவேண்டும்: ஒபாமாவை தொலைபேசியில் அழைத்துபேசிய புடின்

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இணைந்துசெயல்படுவோம் என்று ஒபாமாவை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு புடின் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டு காலமாகவே பனிப்போர் இருந்துவருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ படையுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திவந்தது. இதையடுத்து ரஷ்யாவும்…

104 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள்: நீண்ட…

பிரான்ஸ் நாட்டில் 104 வயதினை கடந்தும் இளம்பெண்களை போல் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் தங்களுடைய ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் ரகசியத்தை உருக்கத்துடன் பகிர்ந்துள்ளனர். மத்திய பிரான்ஸில் உள்ள Onzain என்ற நகரில் தான் இந்த இரட்டை சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். 1912ம் ஆண்டு இந்த இரட்டையரின்…

வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்கள் பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு சர்வாதிகாரியான கிம் யோங்–அன் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட கொரியா நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர்களுக்காக புதிதாக மையம் ஒன்றை 7 மில்லியன் பவுண்ட் செலவில் கிம் யோங்-அன்…

லட்சக்கணக்கான அகதிகளை ஐரோப்பா அனுப்பிவிடுவோம்: துருக்கி அதிபர் எர்டோகன் மிரட்டல்

"அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பா எங்களை ஏமாளியாகக் கருதினால், எங்கள் நாட்டில் தங்கியுள்ள லட்சக் கணக்கான அகதிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவிடுவோம்' என்று மிரட்டியதாக துருக்கி அதிபர் ரிùஸப் தாயிப் எர்டோகன் தெரிவித்தார். உள்நாட்டுச் சண்டை நடைபெற்று வரும் இராக் மற்றும் சிரியாவிலிருந்து தப்பி, அண்டை நாடான துருக்கியில் லட்சக்கணக்கான…

சிரியாவில் தாற்காலிகப் போர் நிறுத்தம்: 17 நாடுகளிடையே உடன்பாடு

சிரியா உள்நாட்டுச் சண்டையை நிறுத்துவது தொடர்பாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சர்வதேச நாடுகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சிரியாவில் அரசுக்கு எதிரான பல்வேறு அடிப்படைவாத கிளர்ச்சிக் குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. இதையடுத்து லட்சக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். உள்நாட்டிலேயே பெரும் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்…

மெக்சிக்கோ சிறைக்குள் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்: 52 பேர்…

மான்டெர்ரி: மெக்சிக்கோ நாட்டில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த கடும் மோதலில் 52 பேர் பலியாகினர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மான்டெர்ரி நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு…