மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
ஈராக் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல்: 47 பேர் பலி…..50…
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் சற்றுமுன்னர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 47 பேர் வரை பலியாகியிருப்பதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹில்லா மாகாணத்தில் உள்ள பாக்தாத்தில் பொலிசார் பரிசோதனை மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு வாகனம் ஒன்று வந்தபோது, அதனை பொலிசார் சோதனை…
நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 25 பேர் பலி:…
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு கடல் வழியாக செல்லும்போது படகு கவிழ்ந்ததில் 25 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் , வறுமை போன்ற காரணங்களுக்காக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் துருக்கியில் இருந்து கடல் வழியாக கிரீஸ் நாட்டை அடைந்து பின்னர்…
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்… வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மத அந்தஸ்தை இழக்கும்…
டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மதம் என்ற அந்தஸ்தை இஸ்லாம் இழக்கக்கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது. 1971ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வங்கதேசம் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு அரசியல் சாசன சீர்த்திருத்தம் செய்யப்பட்டு வங்கதேசம் ஒரு இஸ்லாமிய…
ஐரோப்பிய கவுன்சில் தலைவருடன் துருக்கி சந்திப்பு : குடியேறிகள் நெருக்கடி
ஐரோப்பாவின் குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்கும் விவகாரத்தில் துருக்கி மற்றும் ஐரோப்பாவின் கூட்டு அணுகுமுறையை வலுப்படுத்தும் முயற்சியாக, ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்கும் துருக்கிய அதிபர் ரஜப் தயிப் எர்துவானும் இன்று பேச்சு நடத்தவுள்ளனர். அவர்கள் இஸ்தான்புலில் சந்திக்கின்றனர். கிரேக்கத்துக்கு ஆயிரக்கணக்கான குடியேறிகள் வந்துகுவிவதைத் தடுக்கும் முகமாக டொனால்ட்…
130,000 பவுண்டு மதிப்பிலான தங்க நாணயங்களை கடலில் வீசிய பெரும்…
பிரேசில் நாட்டின் பெரும் வணிகர் ஒருவர் 130,000 பவுண்டு மதிப்பிலான தங்க நாணயங்களை கடலில் வீசி எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் பெரும் வணிகர்களில் முக்கியமானவர் Eike Batista, இவரது நிறுவங்கள் பல ஆண்டுக்கு பல பில்லியன்கள் வருவாயாக ஈட்டி வருகின்றது. இந்நிலையில் இவரது வணிகத்தில்…
பாலியல் உறவால் ஜிகா வைரஸ் பரவுகிறதா? ஆய்வினை தொடங்கிய நியூசிலாந்து!
நியூசிலாந்தில் இந்த வருடம் 71 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிகா வைரஸ் பாலியல் உறவின் வழியாக ஆணிடமிருந்து, அவரது துணைக்கு செல்வது குறித்து நியூசிலாந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது பற்றி சுகாதார…
எந்த நிமிடத்திலும் சீறிப்பாய தயாராக இருங்கள்: வட கொரிய அதிபர்…
அணு ஆயுத சோதனை விடயத்தில் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள வடகொரியா, அந்த ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எந்தே நேரத்திலும் தயாரா இருக்குமாறு தனது இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்து பரிசோதித்தது, விண்வெளி ஆய்வு என்ற பெயரில்…
யாஸிதி சிறுமியின் மோசமான நிலை: விளக்கும் ஜேர்மன் மருத்துவர்!
ஐஎஸ் தீவிரவாதிகளின் பலாத்கார பிடியில் இருந்து தப்பிப்பதற்காக சிறுமி ஒருவர், தன்னைத்தானே எரித்துக்கொண்டதில் அவரது முகம் மோசமாக சேதமடைந்துள்ளது என அவருக்கு சிகிச்சை அளித்துள்ள ஜேர்மன் மருத்துவர் தெரிவித்துள்ளார். யாஸிதி பிரிவினர் மீது இனவெறி தாக்குதல் நடத்தும் ஐஎஸ் தீவிரவாதிகள், அப்பெண்களை நடத்தும்விதம் மிகக்கொடூரமான ஒன்றாகும். சமீபத்தில், சிறுமி…
வட கொரியா மீது கடுமையான பொருளாதார தடை: ஐ.நா ஒப்புதல்
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதையடுத்து அதன் மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. கிழக்காசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகின்றது. அதன் அண்டை நாடான தென்…
இந்திய சிறுமிகள் பரிசோதனை மிருகங்களாக்கப்படும் அவலம்: உலக பணக்காரரின் கொடிய…
உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் ஒருவரது நிறுவனம் இந்திய சிறுமிகள் ஆயிரக்கணக்கானோரை பரிசோதனை மிருகங்களாக்கி வரும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேம்பட்ட மருத்துவ வசதிகளை செய்து தருவதாக கூறி இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து பல சேவைகளை செய்து வரும் தொண்டு அமைப்பு இது. இந்த அமைப்பின் வாயிலாக…
உலகில் மிகவும் ரகசியம் வாய்ந்த இடங்கள் எவை, எவை: ஆச்சரியமளிக்கும்…
பூமியின் அனைத்து பகுதியிலும் மக்கள் வசித்து வந்தாலும் மனிதர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகள் என சில இருக்கதான் செய்கின்றன. மிகவும் ரகசியம் வாய்ந்ததாகவும், பாதுகாப்பு நிறைந்ததாகவும் கூறப்படும் இப்பகுதிகள் மனிதர்களுக்கு எட்ட கனியாகவே இருந்து வருகின்றன. ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட், நோர்வே பூமியில் மிகப் பெரிய…
கை-பையில் ரத்தம் சொட்ட குழந்தையின் தலை: நான் தீவிரவாதி –…
ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் , ரயில் நிலையம் முன்பாக "நான் தீவிரவாதி - நான் தீவிரவாதி" என்று கத்தியவாறு வந்த பெண்ணின் கைகளில் ஒரு குழந்தையின் தலை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்துள்ளது. அவர் பொலிசாரைக் கண்டவுடன் அல்லாகு அக்பர் என்றும் கத்தியுள்ளார். இதனால் அருகில் இருந்த…
தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்துகொண்ட சிறுமி
ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்து சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகமுழுவதும் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டுவருவதுடன் தங்களிடம் உள்ள பணைய கைதிகளையும் மோசமாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஈராக்கின் வடக்கு பகுதியில் வசித்துவரும் யாஸிதி இனத்தை சேர்ந்த ஆண்களை…
பாக்தாத்தில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர்…
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் அருகே உள்ள ஷிட்டி(Shiite) நகரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர் மோட்டார் சைக்கிள் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டை…
’ஜேர்மனியில் குடியேற வந்த 1,30,000 அகதிகளை காணவில்லை’: உள்துறை அமைச்சகம்…
ஜேர்மனி நாட்டில் கடந்தாண்டு குடியேற வந்த சுமார் 1,30,000 அகதிகளை காணவில்லை என உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் நேற்று முன் தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, ‘ஜேர்மனிக்கு குடியேற வந்த புலம்பெயர்ந்தவர்களை ஒரு…
சமூக வலைத்தளங்களில் நாத்திகம் பேசிய நபர்: கடுமையான தண்டனை விதித்த…
சமூக வலைதளங்களில் நாத்திக கருத்துக்களை பதிவேற்றி வந்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் 28 வயதுடைய நப்ர் ஒருவர் தனது சமூகவலை பக்கத்தில் தொடர்ந்து நாத்திக கருத்துகளை பதிவேற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களை கண்காணித்து…
கிராமத்தின் மொத்த ஆண்களுக்கும் தூக்கு தண்டனை விதித்த நாடு: காரணம்…
கிராமம் ஒன்றின் அனைத்து ஆண்களையும் தூக்கு தண்டனை வழங்கி வதிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அங்குள்ள மனித உரிமைகள் குழுவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஈரான் நாட்டில் அமைந்துள்ள சிஸ்டான் கிராமத்தின் ஆண்களுக்குதான் அந்த நாட்டின் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ளது. இச்சம்பவம் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள்…
ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுதங்களை தயாரிக்கும் நாடுகள் எவை? வெளியான பரபரப்பு…
ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வரும் பயங்கர ஆயுதங்களை உலகம் முழுவதும் உள்ள எத்தனை நாடுகள் தயாரித்து வழங்கி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அமைத்த சிறப்பு குழு ஒன்று கடந்த…
இளம்பெண்களை கல்லால் அடித்து கொலை செய்த ஐ.எஸ் !
சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கம் மிகுந்த பகுதியில் இளம்பெண்கள் இருவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Deir ez-Zor நகரின் முக்கிய பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு…
மோசமான வலியை ஏற்படுத்தும் ஆயுதத்தை வைத்து பெண்களுக்கு ஐஎஸ் கொடுமை
ராக்கா: ஈராக்கில் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை என்று கூறி உடல் உறுப்பை குத்திக் கிழிக்கும் ஆயுதத்தை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். ஈராக்கில் உள்ள மொசுல் நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசம் வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்கின்றனர. ஷரியா நீதிமன்றம் என்ற பெயரில் நீதிமன்றத்தை…
மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய வீரர்கள் யார், யார்?…
உக்ரையின் அருகே மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரஷ்ய ராணுவ வீரர்களின் பெயரை பிரித்தானியாவை சேர்ந்த புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்றுகொண்டிருந்த போயின் 777 ரக விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் உக்ரையின் அருகே…
மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை சொர்க்கம் நரகம் கிடையாது- பெரும்…
மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது , மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா காலங்காலமாக, நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள அறிவு மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். ஆனால், மனித தத்துவங்களிலிருந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலிருந்தும் எண்ணிலடங்கா கோட்பாடுகளும் கட்டுக்கதைகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. நமக்கு இரண்டு உடல்கள் உள்ளன. நமக்குத் தெரிந்த…
வட கொரிய ஜனாதிபதிக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சதி செய்கிறதா?…
வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் யோங் உன்-னை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக தென் கொரிய செய்தி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த யோன்ஹாப் நியூஸ் ஏஜென்சி என்ற செய்தி நிறுவனம் இன்று பரபரப்பு…


