அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
சவுதி அரேபியாவின் திகில் வாழ்க்கை!
குற்றம் செய்ய தைரியம் இருந்தால் சவுதி அரேபியாவுக்கு செல்லுங்கள் என்று சொல்கிற அளவுக்கு கொடூர மரண தண்டணைகளை நிறைவேற்றும் நாடாக சவுதி அரேபியா மாறி வருகிறது. ரத்தக்களறி சம்பவங்கள் மற்றும் முக்கிய ரகசியங்கள் நிறைந்த நாடு என்றால் அது சவுதி அரேபியாதான். சவுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை…
குழந்தைகள் விற்பனைக்கு: கலக்கத்தை உருவாக்கிய பேஸ்புக் பதிவு!
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வெள்ளியன்று சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் வெளியான கலக்கத்துக்குள்ளாக்கும் புகைப்படம் ஒன்று மெம்பிஸ் நகர பொலிசாரை தொடர் விசாரணைக்கு தூண்டியுள்ளது. அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்த புகைப்படத்தில் இரு சிறு குழந்தைகள் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில்…
இத்தாலி, லிபியா கடலில் தவித்துகொண்டிருந்த 1500 குடியேறிகள் மீட்பு
இத்தாலி மற்றும் லிபியா கடற்பகுதிகளில் உயிருக்கு போராடிய 1500 குடியேறிகளை அந்நாடுகளின் கடற்படையினர் மீட்டனர். உள்நாட்டுப் போர் காரணமாக ஈராக், சிரியா, போன்ற நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். வருபவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான முறையில் தகுந்த பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் கடற்பயணம் செய்வதால்…
பாரீஸ் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் பகீர் வாக்குமூலம்: வெளியான…
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஒருவன் பொலிசாரிடம் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளான். பாரீஸில் 3 முக்கிய இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரச்செயலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளில் சிலர் சுட்டு கொல்லப்பட்ட…
ரஷ்யாவுக்கு செல்லும் ஜான் கெர்ரி: அழிக்கப்படுமா ஐ.எஸ் தீவிரவாதம்?
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ரஷ்யாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது உக்ரைன் விவகாரம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சிரியாவில் அரசியல் மாற்றத்தை கொண்டு…
ஒரு நாளில் மூன்று முறை பலாத்காரம் செய்யப்பட்டேன்”: யாஸிதியின பெண்ணின்…
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பான அதிர்ச்சி தகவலை யாஸிதியின பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக யாஸிதியினத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்தும், பெண்களை பாலியல் அடிமைகளாகவும்…
ஓடுபாதையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்: பரிதாபமாக பலியான 61…
பாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சலா அப்தேஸ்லாம் என்ற முக்கிய குற்றவாளி பெல்ஜிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவது உலக…
அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவது உலக பேரழிவுகளில் ஒன்று என ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த தி எக்னாமிஸ்ட் யூனிட் என்ற தனியார் நிறுவனம் உலகம் சந்திக்கக்கூடிய முக்கிய 10 பேரழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்…
இனப்படுகொலையில் ஈடுபடுகின்றனரா ஐ.எஸ். தீவிரவாதிகள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
சிறுபான்மையினரை கொன்று குவிக்கும் செயல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளில் ஆட்சி செய்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள யாஷ்டி இனத்தவர், கிறிஸ்துவர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்து வருகின்றனர். தங்களுக்கு எதிராக…
தமிழரின் பெயரை நிராகரித்த ஒபாமா
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியான மெர்ரீக் கார்லெண்ட் பெயரை ஜனாதிபதி ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அந்தோனின் ஸ்காலியா கடந்த மாதம் உயிரிழந்தார். இதையடுத்து புதிய நீதிபதியை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும்…
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடம் பிடித்த நாடு…
உலக நாடுகளில் மிக அதிக மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகின் மிகவும் அதிகமாய் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை டென்மார்க் நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து நாட்டை இரண்டாவது இடத்திற்கு தள்ளிக்கொண்டு டென்மார்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வரிசையில்…
ரசாயன குண்டு வீச்சு:ஐ.எஸ்.ஸூக்கு பதிலடி தருவோம்: இராக் பிரதமர்
இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நிகழ்த்திய ரசாயன குண்டு வீச்சுத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தருவோம் என்று அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறினார். இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள கிர்குக் நகருக்கு அருகே தாஸாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சனிக்கிழமை இரு முறை ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக…
துருக்கியில் குண்டு வெடிப்பு! 34 பேர் பலி, 125 பேர்…
துருக்கியின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 125 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள குவேன் பூங்காவிற்கு அருகில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், குண்டு வெடிப்புக்கு பின்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
கொடூரத்தின் உச்சம்: ராணுவத்தினரை ஏவி குடிமக்களை கற்பழிக்க அனுமதித்த அரசாங்கம்
தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்தபோது ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக சொந்த குடிமக்களை கற்பழிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு…
டொனால்டு டிரம்பின் வெற்றி புது சிக்கல்களை உருவாக்கும்: எச்சரிக்கை விடுக்கும்…
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அது உலக அளவில் புது சிக்கல்களை தோற்றிவிக்கும் என அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையே நாகரிகங்களின் மோதலுக்கு டிரம்பின் வெற்றி வழிவகுக்கும் என கூறியுள்ள அரபு பாதுகாப்பு தலைமை, இஸ்லாமியர்கள் குறித்த…
உலகில் அதிக செலவு பிடிக்கும் நகரம் எது? ஐரோப்பாவுக்கு சவால்…
உலகில் செலவு அதிகம் பிடிக்கும் நகரம் எது என்பது தொடர்பான பட்டியலை எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் வெளியிட்டுள்ளது. எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் ஆண்டுதோரும் உலகளவில் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலில் 116 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது…
“கல்மனதும் கரையும்” விலங்குகளின் தீவனங்களை சாப்பிடும் குழந்தைகள்
உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவும், கடும் பசியின் காரணமாகவும் சிரியா குழந்தைகள் விலங்குகளின் தீவனங்களை உண்டு வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் மில்லியன்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான பேரும் அகதிகளாக மற்ற நாடுகளில்…
8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அலறலை பிற சிறுமிகளை…
மொசுல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து அவர் அலறுவதை பிற சிறுமிகளை கட்டாயப்படுத்தி கேட்க வைத்த கொடுமை நடந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் எதுவும் தெரியாத சிறுமிகளை கூட…
பேஸ்புக்கில் கோளாறு: கண்டுபிடித்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் பரிசு
பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிளிப்கார்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார். பேஸ்புக்கின் இந்த…
உயிரை காப்பாற்றிய மனிதரை பார்ப்பதற்காக 5 ஆயிரம் மைல் பயணம்…
பென்குயின் பறவை ஒன்று தனது உயிரை காப்பாற்றிய முதியவரை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் 5 ஆயிரம் மைல் பயணம் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியொ டி ஜெனிரோவுக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜூவா பெரேரா டி சவுசா (Joao Pereira de Souza). முதியவரான இவர் அருகில்…
பெண்களுக்கு தடைவிதித்த நகரம்!
பெண்கள் மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்து தனியாக வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் Ostersund நகரில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டினரால் அதிக அளவு அச்சுறுத்தலை பெண்கள் சந்தித்து வருவதாக கூறும்…
அணு ஆயுதங்களுடன் வடகொரியா! கைகோர்த்த அமெரிக்கா- தென் கொரியா- நீடிக்கும்…
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் பொருத்துவதற்கான அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உச்சக்கட்டமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அணு ஆயுதத்தை விட ஆபத்தான ஹைட்ரஜெனை வெடித்து சோதனை…
தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றும் சவுதிக்கு விருதா? கொந்தளிக்கும்…
கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றும் சவுதி அரேபியா அரசுக்கு பிரான்ஸ் நாடு உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இளவரசரும் அந்நாட்டு உள்துறை அமைச்சருமான Mohammed bin Nayef கடந்த 4ம் திகதி அரசு முறை பயணமாக பிரான்ஸ்…