”அவுஸ்திரேலியாவின் சட்டங்கள் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறலாம்”: பிரதமர் அதிரடி…

அவுஸ்திரேலியாவில் வாழும் மக்களுக்கு நாட்டின் சட்ட திட்டங்கள் பிடிக்காவிட்டால் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு பிரதமர் தெறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரில் அமைத்துள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் 15 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 58 வயது பொலிஸ்…

துருக்கியில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 86 பேர் பலி…186 பேர்…

துருக்கி நாட்டின் தலைநகரில் நடைபெற்ற அமைதி ஊர்வலம் ஒன்றில் சற்று முன்னர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததில் 86 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி அரசிற்கும் அங்குள்ள குர்து இன போராளிகளுக்கும் இடையே தினமும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த யுத்தத்தை நிறுத்துமாறு சில சமூக நல…

துருக்கி தலைநகர் அங்காராவில் அமைதியை வலியுறுத்திய பேரணியில் குண்டு வெடித்து…

அங்காரா: துருக்கியில் அமைதி பேரணியில் நடந்த குண்டு வெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.. பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு துருக்கியில், அரசப்படைகளுக்கும், குர்தீஷ் இன குழுவிற்கும் நடுவே, யுத்தம் நடந்து வருகிறது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர அரசை வலியுறுத்தும் வகையில், தலைநகர் அங்காராவில், பெரும் பேரணி நடத்த இடதுசாரி…

உலகிற்கே அச்சுறுத்தலான நாடு “பாகிஸ்தான்”

உலகிற்கே அச்சுறுத்தலாக பாகிஸ்தான் விளங்கிறது என சி.ஐ.ஏ.-வில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரி கெவின் ஹல்பெர்ட் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருகிற 22ம் திகதி வாஷிங்டன் செல்கிறார், அப்போது பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…

ஜேர்மனி நாட்டின் மொத்த தங்க கட்டிகளின் இருப்பு எவ்வளவு? மலைக்க…

வெளி உலகுக்கு தெரியாமல் ஜேர்மனி நாடு கூடுதல் தங்க கட்டிகளை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அந்நாட்டின் மொத்த தங்க கட்டிகளின் இருப்பு தொடர்பான தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய வங்கியான Bundesbank அந்நாட்டின் தங்க கட்டிகளின் இருப்பு தொடர்பான தகவல்களை அண்மையில் வெளியிட்டுள்ளது.…

ஐரோப்பிய நாடுகள் பிரிந்து விடும் அபாயம்: பகிரங்க எச்சரிக்கை விடுத்த…

ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் முக்கிய பிரச்சனைகளை உடனடியாக தீர்க்காவிட்டால் கூட்டணி நாடுகள் பிரிந்து செல்வதை யாராலும் தடுக்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலுடன் பிரான்ஸ்…

கையில் ஏவுகணையுடன் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த 10 வயது…

ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பத்து வயது ஜிகாதி ஒருவன் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ரஷ்யாவும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக தனது தாக்குதலை தொடங்கியுள்ளது பரபரப்பை…

ஐ.எஸ். நிலைகள் மீது 900 மைல் தூரத்தில் இருந்து கடல்மார்க்கமாக…

ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா கடல்மார்க்கமாக நடத்திய தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தொடர் தாக்குதல்கள் காரணமாக ரஷ்ய அதிபர் புடினுக்கு அதரவு பெருகியுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா கடந்த வாரம் தொடங்கியது. பல்வேறு நாடுகளும் ரஷ்யா ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு பதிலாக அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக…

வெனிசுவேலாவின் குடிசைப்பகுதியில் யோகா

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸின் குடிசைப்பகுதிகள் வன்செயலுக்கும் கொலைகளுக்கும் பேர் போனவை. அங்கு லட்சக்கணக்கான மக்கள் மிகவும் நெருக்கடியில் குடிசைப் பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்த குடிசைப்பகுதி வாழ்க்கையை கொஞ்சம் சகிக்கக்கூடியதாக மாற்ற அங்கு வந்துள்ளது யோகா. -BBC

அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பினால் மரண தண்டனை:…

அரசுக்கு எதிராக பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் தவரான கருத்துகளை பதிவுசெய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க சவுதி அரேபிய அரசாங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபிய அரசு இணைய பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுபாடுகளை விதித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை தீவிரமாக தணிக்கை செய்வதற்கு…

சிறுவனை சிலுவையில் அறைந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: இஸ்லாத்தை தழுவ பெற்றோர் வற்புறுத்தல்

சிரியாவின் அலெப்போ பகுதியில் இஸ்லாத்தை தழுவாத கிறிஸ்தவர்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சித்திரவதை செய்து சிலுவையில் அறைந்துள்ளனர். அலெப்போ பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்திவரும் ஐ.ஸ்.தீவிரவாதிகள், தற்போது அவர்களை இஸ்லாத்தை தழுவ வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அலெப்போ பகுதியில் மதபோதகராக இருப்பவரையும் அவர் குடும்பத்தினரையும்…

பல்மைராவில் மற்றொரு தொல்லியல் சின்னம் “பொடிப்பொடியானது”

பல்மைராவின் தொல்லியல் சின்னங்கள் தொடர்ந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் அழிப்பு சிரியாவின் வட பகுதியில் இருக்கும் தொன்மையான நகரான , பல்மைராவில் மற்றுமொரு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்த்துவிட்டதாக அதிகாரிகளும், உள்ளூர் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. "வெற்றி வளைவு"…

‘திறன்பேசிகளுக்குள் ஊடுருவும் வல்லமை பெற்றிருக்கிறது பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனம்’

 திறன்பேசிகளுக்கு ஊடுருவும் திறன்படைத்திருக்கிறது பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனம்- ஸ்னோடன் பிரிட்டிஷ் கண்காணிப்பு நிறுவனமான, ஜி.சி.எச்.க்யூ , திறன்பேசிகளுக்குள் (ஸ்மார்ட்ஃபோன்) ஊடுருவித் தகவல்களைத் திரட்டும் வல்லமையைப் பெற்றிருக்கிறது என்று முன்னாள் அமெரிக்க உளவுப் பகுப்பாய்வாளரான, எட்வர்ட் ஸ்னோடன் பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த முதல் பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அமெரிக்காவுக்கு விசாரணைக்காக…

அணுகுண்டிலும் அழியாமல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வந்த அதிசய மரம்!

ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது. தற்போது உலகின் கவனத்தையே தன்பால் ஈர்த்துள்ளது. ஆனாலும் 2001 ம் ஆண்டு வரை அது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியம். இந்த மரம் ஓங்கி வளர்ந்த பெருமரம் இல்லை. ஜப்பானியர்களை போலவே குட்டைதன்மை கொண்டது. இதன்…

சர்வதேச மீசை மற்றும் தாடி திருவிழா: வித விதமான அலங்காரத்துடன்…

அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர். https://youtu.be/www9zVGtRb8 வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன் போட்டி கடந்த 1990ஆம் ஆண்டு முதன் முதலில் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர்…

ரஷியா வான்வழித் தாக்குதல்:சிரியாவில் ஐ.எஸ். நிலைகள் அழிப்பு

சிரியாவில் ரஷிய போர் விமானங்கள் சனிக்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. மாஸ்கோவில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ரஷிய விமானப் படையின் எஸ்யு34, எஸ்யு24எம் ரக போர் விமானங்கள் சிரியாவில் ராக்கா பகுதியில் தாக்குதல் நடவடிக்கைகளை…

பயங்கரவாதத்தை தூண்டுவது இந்தியாதான்:நவாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியா தொடர்ந்து தூண்டி வருவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் குற்றம்சாட்டினார். தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா துணைப்போவதாக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் தெரிவித்த நிலையில், இந்த குற்றச்சாட்டை ஷெரீஃப் தற்போது முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில்…

வங்காளதேசத்தில் தொடர்ந்து வெளிநாட்டினரை போட்டுத்தள்ளும் தீவிரவாதிகள்: இன்று ஜப்பான் நாட்டுக்காரர்…

டாக்கா, அக்.3- இத்தாலிய சமூகச் சேவகரான சீசாரே டவெல்லா(50) நெதர்லாந்து நாட்டின் பிரபல தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வங்காளதேச தலைநகரான டாக்காவில் சில ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். இங்குள்ள அரசு உயரதிகாரிகள் தங்கியுள்ள பாதுகாப்பு நிறைந்த மார்க்கெட் குல்ஷன் பகுதியில் கடந்த 28-ம் தேதி மாலை அவர் ‘ஜாகிங்’…

தாண்டவக்கோனே… பறை இசைத்து தமிழ் வளர்க்கும் அமெரிக்கத் தமிழர்கள்!

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு, ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் தமிழ்க் கல்வி வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ‘அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் (American Tamil Academy) நிதியுதவிக்காக, அமெரிக்கத் தமிழர்களின் பறையிசை நடனம் நடைபெற உள்ளது. டல்லாஸில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான சாஸ்தா தமிழ் அறக்கட்டளை…

ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடங்கிய ரஷ்யா: அதிரடி எச்சரிக்கை…

சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிராவத முகாம்கள் மீது ரஷ்யா முதன் முறையாக வான்வழி தாக்குதல் தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து அந்நாட்டிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கள் கிழமை அமெரிக்க அதிபரான ஒபாமாவை சந்தித்த ரஷ்ய அதிபர் புடின், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது…

மனிதர்களுக்கு மரணம் ஏற்படுத்தாத பாக்டீரியா கண்டுபிடிப்பு? ரஷ்ய விஞ்ஞானி பரபரப்பு…

மனித குலத்திற்கு மரணத்தை ஏற்படுத்தாமல் வாழ்நாள் முழுவதும் இளமையாக வைத்திருக்கும் வல்லமை படைத்த புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ பல்கலைகழகத்தில் Anatoli Brouchkov என்ற விஞ்ஞானி ஒருவர் உறைந்துப்போன பனிகற்கள், மண், பாறைகள் உள்ளிட்டவைகளை ஆராய்ச்சி செய்யும்…

சீனாவை உலுக்கிய 17 குண்டு வெடிப்புகள்… 7 பேர் பலி..…

லியுசூ : சீனாவில் அடுத்தடுத்து 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 7 பேர் பலியாகினர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவின் குவாங்சி மாகாணம் லியுசூ நகரில் அடுத்தடுத்து 17 இடங்களில் இன்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த…

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் ஒரேயடியாக சம்பளத்தை குறைத்துள்ளதால் தீவிரவாதிகள் அந்த அமைப்பில்…

சனா: உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் நிதி நெருக்கடியால் தீவிரவாதிகளுக்கான ஊதியத்தை குறைத்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் கொடிகட்டிப் பறக்கும் ஐஎஸ்ஐஎஸ் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பு ஆகும். வங்கிகளை கொள்ளையடிப்பது, எண்ணெய்யை திருடுவது, மக்களை கடத்தி விற்பனை செய்வது ஆகியவற்றை செய்து பணம் சம்பாதித்து வருகிறது…