தீவிரவாத அமைப்பில் சேர மறுத்தவர்களுக்கு அடி உதை! வெளியான வீடியோவால்…

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர மறுத்த காஷ்மீர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரிவாதிகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீரை சேர்ந்த இளைஞர் ஒருவரை தங்களது அமைப்பில் சேருமாறு அடித்து உதைத்துள்ளனர். இந்த காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்…

செவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக…

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரான கண்டூஸை தலீபான்கள் கைப்பற்றியதாக தகவல்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிராக தலீபான் தீவிரவாதிகள் போரிட்டு வருகிறார்கள். ஒடுக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள், நேட்டோ படைகள் வெளியேறியதும் மீண்டும் தங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளனர். அந்த நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய நகரான கண்டூசை கைப்பற்றுவதற்காக, தீவிரவாதிகள் 3 வழிகளில் அதிரடி தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 3…

ஆப்கானில் இஸ்லாமிய அரசு பெரும் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கார்கரில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை பிரகடனம் செய்த குறைந்தபட்சம் 300 போராளிகள் பல போலிஸ் நிலையங்களை தாக்கியுள்ளனர். அந்த மாகாணத்தில் ஏற்கனவே தலிபான்களுடன் மோதிவரும் இஸ்லாமிய அரசினர் நடத்திய வழமைக்கு மாறான ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் இதுவாகும். ஆப்கான் படையினர் தொடர்ந்து…

அமெரிக்காவில் பயங்கரம்: சக்கர நாற்காலியில் சென்ற கருப்பின நபரை சரமாரியாக…

அமெரிக்க நாட்டில் சக்கர நாற்காலியில் சென்ற கருப்பின நோயாளி ஒருவரை சுற்றி வளைத்த 4 பொலிசார் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலவேர் மாகாணத்தில் உள்ள வில்மிங்டன் என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில், பொலிசாரை…

”சாதிப்பதற்கு வயது தடை இல்லை”: கின்னஸ் சாதனை படைத்த 105…

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற ஓட்டப்பந்தய விளையாட்டு போட்டியில் 105 வயதான முதியவர் ஒருவர் வெற்றி பெற்று முதன் முதலாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ஜப்பான் நாட்டை சேர்ந்த Hidekichi Miyazaki(105) என்ற முதியவர் வேளாண்மை கூட்டுறவு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இளமை காலம் முதல் தனது உடல்…

பாங்காக் கோவிலில் குண்டு வைத்தவர் கைது: உறுதி செய்தது பொலிஸ்

பாங்காக்கில் அமைந்திருக்கும் பிரம்மதேவன் கோவிலில் குண்டு வைத்துவிட்டு தப்பிய ஆசாமியை கைது செய்துள்ளதாக தாய்லாந்து பொலிஸ் உறுதி செய்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள பிரம்மதேவன் கோவிலில் கடந்த மாதம் நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், கோவிலில்…

717 பேரை காவு வாங்கிய மெக்கா விபத்து: சவுதி இளவரசர்…

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திற்கு சவுதி இளவரசர் தான் காரணம் என லெபானான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான…

லுஹான்ஸ் பகுதியில் இருந்து ஐ.நா உறுப்பினர்கள் வெளியேறவேண்டும்: உக்ரைன் பிரிவினைவாதிகள்…

உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இதர சர்வதேச அமைப்பு உறுப்பினர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்று பிரிவினைவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரிவினைவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பெலாரஸ்…

புடினுடன் நேருக்கு நேராக மோதும் ஒபாமா: உக்ரையின், சிரியா விவகாரம்…

ஐ.நா. சபையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் புடினை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நடந்துவருகிறது. இரு நாடுகளும் தங்களை வல்லரசாக காட்டிக்கொள்வதற்காக பல முயற்சிகளை…

மெக்காவில் 717 பேர் பலியானதற்கு சவுதி அரசு தான் காரணம்:…

மெக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்ததற்கு சவுதி அரேபிய அரசின் திறமையற்ற ஆட்சி தான் காரணம் என்பதால் உயிரிழப்பிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஈரான் நாடு பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. நேற்று காலை மெக்காவில் சுமார் 2 லட்சம் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட ‘ஹஜ்’ புனித…

அகதிகளுக்கு புகலிடம் வழங்க ஐரோப்பிய யூனியன் அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

புகலிடம் கோரி ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ள அகதிகளை, உறுப்பு நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய யூனியன் உள்துறை அமைச்சர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் ஏராளமான மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆபத்தான கடல் பயணத்தின்…

மெக்சிகோவையே நடுங்க வைத்த பெண் தாதாவை கைது செய்த பொலிசார்:…

மெக்சிகோவை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவியை பொலிசார் கைதுசெய்துள்ளனர். மெக்சிகோவை சேர்ந்தவர் மெலிசா மார்கரீட்டா கால்டெரொன்(Melissa Margarita Calderon). போதைப்பொருள் விற்பனை கும்பலின் தலைவியான இவர் அவரது கடத்தல் குழுவினரால் லா சினா(La china) என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு டமாசொ…

பெண்ணாக பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் சிறுமிகள்: ஓர்…

டொமினிகன் குடியரசு நாட்டில் பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12 வயதில் ஆணாக மாறும் வினோதம் நிகழ்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் மிகவும் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது. அங்கு பிறக்கும் 50 பெண் குழந்தைகளில் ஒருவர் 12…

15 வயது சிறுவன் உட்பட பத்து ஓரினச்சேர்க்கையாளர்களை கொடூரமாக கொலை…

சிரியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி 15 வயது சிறுவன் உட்பட பத்து பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா, ஈராக் உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு…

”ஜேர்மனியில் 200 மசூதிகள் கட்ட நிதி அளிக்க தயார்”: சவுதி…

ஜேர்மனியில் உள்ள இஸ்லாமிய அகதிகள் தொழுகை நடத்த 200 மசூதிகள் கட்ட நிதியுதவி அளிக்க தயார் என்ற சவுதி அரேபியாவின் அறிவிப்பிற்கு ஜேர்மனி அரசு தக்க பதிலடி கொடுத்துள்ளது. ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிரியா…

உறவுகளை தொலைத்து தன்னந்தனியாக வரும் அகதி சிறுவர்கள்

ஐரோப்பா செல்வதற்காக சிறுவர்கள் பெற்றோர்களின் துணையின்றி தனியாக வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து Save The children என்ற அமைப்பு கூறியதாவது, செர்பியா வரும் அகதி சிறார்களில் கால்வாசிக்கும் அதிகமானோர் பெரியவர்களின் துணையின்றி தனியாக வருகின்றனர். இந்த வருடத்தில் வந்த 5000 க்கும் அதிகமான சிறார்கள்…

பிரான்சை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? ஈபிள் கோபுரத்தை அதிரடியாக மூடிய…

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலை அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றிவிட்டு கோபுரத்தை மூட பொலிசார் உத்தரவிட்டுள்ளனர். ஈபிள் கோபுரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள பொலிசாருக்கு இன்று காலை 9 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்…

சிரியாவில் 45 அரசுப் படையினர் அல்-காய்தாவால் படுகொலை

சிரியாவில் அரசுப் படையைச் சேர்ந்த 45 போர்க் கைதிகளை அல்-காய்தா பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியதாவது: சிரியாவின் வடமேற்குப் பகுதியில், தங்களிடம் போர் கைதிகளாக இருந்த 45 அரசுப்…

தெற்கு சூடான் எண்ணெய் லாரி வெடிவிபத்து :பலி எண்ணிக்கை 193-ஆக…

தெற்கு சூடான் நாட்டில் நேரிட்ட எண்ணெய் லாரி வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193-ஆக உயர்ந்தது. இதுகுறித்து, விபத்து நிகழ்ந்த மேற்கு ஈக்வடோரியா மாகாண ஆளுநர் பேட்ரிக் ரஃபேல் ஸமோய் கூறியதாவது: புதன்கிழமை நிகழ்ந்த எண்ணெய் லாரி வெடி விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும்…

பெண் பொலிசை சரமாரியாக தாக்கிய தீவிரவாதி: சுட்டு வீழ்த்திய ஜேர்மன்…

ஜேர்மனியில் பெண் பொலிஸ் அதிகாரி மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய தீவிரவாதியை பொலிஸார் சுட்டுக்கொன்றனர். ஜேர்மனி தலைநகர் பெர்லினில் ரோந்து பணியின் போது பெண் பொலிஸ் அதிகாரியை மர்ம நபர் ஒருவர் தாக்க தொடங்கினர். தன்னிடம் இருந்த கத்தியால் பெண் பொலிசின் கழுத்து பகுதியிலும் குத்தியுள்ளார். எனவே சக…

போலி முட்டைகளை தயார் செய்யும் சீனர்கள்: விபரீதம் அறியாமல் சுவைக்கும்…

பிளாஸ்டிக் அரிசியை தயாரித்து வந்த சீனர்கள் தற்போது போலியான கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின் போன்ற ரசாயனங்கள் அடங்கியுள்ளன. போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட்…

அகதிகள் விவகாரம் குறித்து அவசர மாநாடு: ஐரோப்பிய யூனியனுக்கு ஜெர்மனி,…

அகதிகள் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அவசரக் கூட்டத்துக்கு ஜெர்மனி, ஆஸ்திரிய நாடுகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட மேற்காசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடி வரும் அகதிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான முறையில்…