பிரித்தானியாவிற்கு வரும் அகதிகளில் 400 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள்: பிரதமருக்கு…

பிரித்தானிய நாட்டிற்குள் அகதிகள் என்ற போர்வையில் சுமார் 400 ஐ.எஸ் தீவிரவாதிகள் நுழைய வாய்ப்புள்ளதாக பிரதமர் கமெரூனிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூன், அரசு முறை பயணமாக மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக லெபனான் நாட்டிற்கு சென்றுள்ளார். நேற்றைய தினம்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார் அவுஸ்திரேலிய பிரதமர்: புதிய பிரதமராக…

அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் நடைப்பெற்று வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய பிரதமரான டோனி அப்பாட் தோல்வியை தழுவியுள்ளதால் தனது பிரதமர் பதவியை இழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக பிரதமர் டோனி அப்பாட்டிற்கு எதிரான அரசியல் சூழல் நிகழ்ந்து வந்த நிலையில், இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்…

ஜேர்மனியை குறி வைத்து அதிக அகதிகள் செல்வதற்கு காரணம் என்ன?…

பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனி நாட்டை மட்டும் குறி வைத்து அதிக எண்ணிக்கையில் அகதிகள் புகலிடம் கோரி செல்வதற்கான காரணங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பிரித்தானியா, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜேர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளில் புகலிடம் கோர விரும்பும் அகதிகளே…

மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் இறந்தது கடவுளின் செயல்:…

சவுதி அரேபியாவின் மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயிரிழந்தது கடவுளின் செயலே தவிற வேறெந்த தவறும் நிகழவில்லை என அந்த கட்டுமானப்பணியை மேற்கொண்டு வரும் தலைமை பொறியாளர் தகவல் அளித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித தளமான கிராண்ட் மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிரேன் விழுந்து பயங்கர விபத்து…

தீவிரவாதிகளால் மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்கப்படலாம்: எச்சரிக்கை விடுக்கும் முன்னாள்…

தீவிரவாதிகள் தங்கள் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி மேற்கத்திய நாடுகள் மீது மீண்டும் தாக்குதலை நடத்தலாம் என முன்னாள் MI6 அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் MI6 அதிகாரியான Sir John Sawers மேலும் தெரிவிக்கையில், கடந்த 2012 ஒலிம்பிக் போட்டிகள் போன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதுமற்ற ஒரு நிகழ்ச்சியை…

உலகின் முதல் தலைமாற்று அறுவை சிகிச்சை: அடுத்த இரண்டு ஆண்டுகளில்…

அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தாலியை சேர்ந்த செர்ஜியோ கான்வரேவே(Dr. Sergio Canavero) மற்றும் சீனாவை சேர்ந்த ரென் ஜியோபிங்(Ren Xiaoping) மருத்துவ நிபுணர் குழு இந்த அறுவைசிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த அறுவைசிகிச்சையை செய்து கொள்ள…

எகிப்து பிரதமர் உள்பட அனைத்து அமைச்சர்களும் திடீர் ராஜினாமா

எகிப்து நாட்டின் ஆளுங்கட்சி அமைச்சர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அந்நாட்டு பிரதமர் உள்பட அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்நாட்டு வேளாண்துறை அமைச்சரான சலாஹ் ஹெலால் கடந்த திங்கள் கிழமை அன்று அதிரடியாக கைது…

அகதிகள் போன்று ஐரோப்பாவில் நுழைந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: உண்மை நிலை என்ன?

பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொண்டு வரும் நிலையில், அகதிகள் போர்வையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பாவில் நுழைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பா ஒன்றியம் கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அகதிகளை ஏற்றுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அகதிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஐரோப்பாவுக்குள்…

கற்பழித்தால் ஆண்மை அகற்றம் செய்யப்படும்; அமெரிக்காவில் நிறைவேறிய மசோதா

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குட்டித் தீவு கயாம். இங்கு பெண்கள் கற்பழிக்கப்படுவது மிக அதிக அளவில் உள்ளது. அதாவது சராசரியாக 1 லட்சம் பெண்களில் 64 பேர் கற்பழிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் கவலை அடைந்த கயாம் அரசு அண்மையில் பரபரப்பான மசோதா ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றியது. கற்பழிப்பு…

ஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: சிரிய மக்களை எச்சரித்த ஐஎஸ்

ஐரோப்பாவுக்கு அகதிகளாக தப்பியோடுவது பெரிய பாவம் என சிரிய மக்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லாமல் உள்ளது. இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். It is 'grave…

அகதிகள் பிரச்சினை: ஐரோப்பிய ஆணையத் தலைவர் கவலை

அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மனிதாபிமானம், கண்ணியம் மற்றும் நேர்மையுடன் அணுக வேண்டும் என ஐரோப்பிய மக்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் ஜான் க்ளாட் யங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியம் வலுவான நிலையில் இல்லை என்றாலும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் நிலவும் சூழல்கள் காரணமாக, ஐரோப்பா நம்பிக்கையின்…

அடுத்த 10 நாள்களில் 42,000 அகதிகள்: ஹங்கேரிக்கு ஐ.நா. எச்சரிக்கை

அடுத்த 10 நாள்களில் ஹங்கேரியை நோக்கி கூடுதலாக 42,000 அகதிகள் வருவார்கள் என ஐ.நா. அகதிகள் நல ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே அங்குள்ள அகதிகளுக்குப் போதிய வசதிகள் அளிக்கப்படாததால் அவர்கள் தவித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கூடுதலாக வரும் இந்த அகதிகளுக்கான நிவாரண உதவிகளைச் செய்ய தயாராக…

”தற்கொலை வேண்டாமே; வாழ்ந்து காட்டுங்களேன்” – இன்று உலக தற்கொலை…

உலகம் முழுவதும் இன்று உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனமான WHO, தற்கொலைகளைத் தடுக்க மக்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. "அவரவர் பக்கத்தில் முன்னதாகவே மனரீதியான பாதிப்புகளைக் கண்டறிந்து அவற்றைக் கையாள தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்,…

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் 127 குழந்தைகள் கடத்தல்

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் 127 குழந்தைகளை கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்டுள்ள குழந்தைகளின் வயது 11 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் என ஊடக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் கடத்தப்பட்ட இந்த குழந்தைகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆயுதங்களை பயன்படுத்தும் பயிற்சி அளிக்க கூடிய சிறப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -http://www.dinamani.com

பாம்பு கடிக்காம பாத்துக்கோங்க… பாம்புக்கடி விஷமுறிவு மருந்து உற்பத்தி நிறுத்தம்

பாம்புக் கடிகளுக்கு வழங்கப்படும் விஷமுறிவு மருந்தை தயாரித்து வந்த ஒரு நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டதால், பாம்புக் கடி விஷ முறிவு மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் மருந்துகளின் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், பாம்புப் கடியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்…

குடியேறிகளால் ஜெர்மனி பெரும் மாற்றமடையும்: அங்கேலா மெர்க்கெல்

ஜெர்மனிக்குள் வந்திருக்கும் அகதிகளால் நாடு பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று அங்கெலா மெர்க்கெல் நம்பிக்கை ஜெர்மனிக்குள் குவியும் குடியேறிகளின் வருகை அடுத்துவரும் ஆண்டுகளில் நாட்டையே மாற்றிவிடும் என்று அந்நாட்டின் ஆட்சித் தலைவி அங்கேலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். இதற்காக அறுநூறு கோடி அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான செயற்திட்டம் ஒன்றையும் அவர்…

அரபு நாடுகள் ஏன் சிரியர்களை ஏற்பதில்லை?

 பல்லாயிரக்கணக்கான சிரிய அகதிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கிறார்கள் பல்வேறு நாட்டு எல்லைகளிலும், ரயில் நிலையங்களிலும் சிரிய அகதிகள் சிக்கித்தவிக்கும் காட்சிகள்; அதிலும் குறிப்பாக மூன்று வயது ஆலன் குர்தியின் சடலம் துருக்கிய கடற்கரையோரம் தரை ஒதுங்கிக் கிடந்த கோலம், இவை அனைத்தும் போரில் இருந்து தப்பி ஓடிவருபவர்களுக்கு மேலதிகமாக…

உயிருடன் இருக்கனுமா?.. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்கு தீவிரவாதிகள் போடும் 11…

சனா: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக் மற்றும் சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் ஈராக், சிரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் உயிருடன் இருக்க 11 விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் சிரியாவில்…

நாசிகள் இருந்த தேசம்: எப்படி இப்படி மாறியது என்பது பெரும்…

ஒரு காலத்தில் நாசிகள் என்று சொல்லப்படும் , மிகவும் கொடூரமான இனவெறி பிடித்த மனிதர்கள் வாழ்ந்த இடம் தான் ஜேர்மனி. ஹிட்லர் ஆட்சிக் காலத்தில் நாசிகள் கொடி கட்டிப் பறந்தார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களை நாசிகள் கொலை செய்தார்கள். அது நட பல வருடங்கள் ஆன பின்னர் கூட, ஜேர்மனியில்…

வெடி விபத்து 50 சவூதி கூட்டுப் படை வீரர்கள் பலி

யேமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள். யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ்த்தி வரும் சவூதி தலைமையிலான கூட்டுப் படையைச் சேர்ந்த 45 ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தினரும், 5 பஹ்ரைன் ராணுவத்தினரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மதுவால் மகனை மறந்த பெண்: தாயாக மாறி பால் கொடுத்த…

சிலி நாட்டில் சாலையோரமாக பசியுடன் கதறி அழுத 2 வயது குழந்தைக்கு அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று பாலூட்டி உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வறுமையில் சிக்கி தவித்த பெற்றோர்கள் தங்களுடைய 2 வயது ஆண் குழந்தையை வாகனங்கள் பழுது…

அகதிகள் வசிப்பதற்காக தனி தீவையே விலைக்கு வாங்க முடிவு செய்துள்ள…

எகிப்து நாட்டை சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவர் அகதிகள் வசிப்பதற்காக தனி தீவை வாங்க முடிவு செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டை சேர்ந்தவர் நாகுப் சவிரிஸ். பிரபல கோடிஸ்வரரான இவர் ஓராஸ்காம் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியாக உள்ளார். மேலும் இவருக்கு சொந்தமாக எகிப்தில் எல் கவுனா…

ஆஸ்திரியாவை நோக்கி நீண்டதூர நடைபயணத்தை தொடங்கிய அகதிகள்: எல்லையில் ராணுவத்தை…

ரயிலில் செல்ல தங்களை அனுமதிக்காததால் ஆஸ்திரியாவுக்கு செல்வதற்காக 100 மைல் தூர நடைபயணத்தை அகதிகள் தொடங்கியுள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனிக்கு செல்வதற்காக ஹங்கேரியின் புத்தபிஸ்ட்…