மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை: போர்க்களமான ஏத்தன்ஸ் நகரம் (வீடியோ…
கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு இறுதி வாய்ப்பு…
பிணைக்கைதிகளை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் சிறுவன் : அடுத்த தலைமுறையையும் சீரழித்த…
ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் தன் நாடு அமைப்பதற்காக பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொடூரமான முறையில் கொலை செய்தும் வருகின்றார். இந்த செயல்களில் சிறுவர்களையும் அவர்கள் ஈடுபடுத்தி…
அமெரிக்கா ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஒப்பந்தம் இன்று…
வியன்னா: அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் பெறும் வகையில் ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளாது என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை, வரவேற்பைப்…
கொடூரத்தின் உச்சக்கட்டம்: பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை வெடிக்க செய்து…
ஈராக்கில் பிஞ்சு குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது. இந்நிலையில் ஈராக்கின் தியாலா மாகாணத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அதிநவீன வெடிகுண்டுகளை உடலில் எப்படி கட்டி வெடிக்கச் செய்வது என்று ஐ.எஸ்…
மக்களின் உயிரை குறி வைக்கும் சீனாவின் ப்ளாஸ்டிக் அரிசி: அம்பலமான…
மற்றவர்களுடைய அழிவில்தான் தங்கள் வாழ்க்கை மலர்ச்சி இருக்கிறது என்று, மனிதர்கள் நம்புகிற காலம் இது என்ற வரிகள், சினிமா வசனமாக இருந்தாலும் உணவுகளிலேயே மனிதர்களை விஷம் வைத்துக்கொள்வது போல, பொல்லாத போலிகளை அரங்கேற்றி இருப்பவர்கள் அதை உண்மையாக்கி விட்டார்கள். சீனாவின் போலி உணவுகளுக்கும் ப்ளாஸ்டிக் அரிசிக்கும் எதிரான செய்திகள்…
முடிவுக்கு வந்த கிரீஸ் நாட்டு கடன் விவகாரம்: புதிய ஒப்பந்தத்தை…
கீரிஸ் நாட்டு கடன் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், கிரீஸ் நாட்டிற்கு 50 பில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஐரோப்பிய நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்லில் நடைபெற்ற 17 மணி நேர பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளை சேந்த…
பிறந்த நாளை முன்னிட்டு சிரியா பெண்களுக்காக பள்ளி தொடங்கிய மலாலா…
பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா தனது பிறந்த நாளை முன்னிட்டு சிரியா பெண்களுக்காக பள்ளியை தொடங்கியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா யூசப்சாய். பெண் கல்விக்காக போராடி வரும் இவர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலத்த காயமடைந்தார். பின்னர் பிரித்தானியாவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். தொடர்ந்து பெண்…
கைதிகளை சவக்குழியில் தள்ளி கண்மூடி தனமாக துப்பாக்கியால் சுட்ட ஐஎஸ்…
ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களின் பினைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஈராக்கின் ஸ்பெஸ்செர் பகுதியில் நிகழ்த்திய படுகொலை தொடர்பான வீடியோவை வெளியிட்டு அவர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் படி ஏராளமான கைதிகளை…
சிக்கன நடவடிக்கை: கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் கிரீஸ், சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து கடனுதவி பெறுவதற்கு ஏதுவான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. கிரீஸுக்குக் கடன் வழங்குவதற்காக, சர்வதேச நிதி அமைப்புகள் விதிக்கும் சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட நிபந்தனைகள் இந்த சீர்திருத்தத் திட்டத்தில்…
ஐ.நா. போர் நிறுத்த அறிவிப்பு மீறல் :யேமனில் மீண்டும் சவூதி…
யேமனில் அமைதி திரும்புவதற்கு வழிவகுக்கும் ஐ.நா.வின் போர் நிறுத்த அறிவிப்பு மீறப்பட்டது. சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை விமானங்கள் யேமனின் தயீஸ் நகர் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் குண்டு வீச்சு நிகழ்த்தின. புனித ரமலான் மாத இறுதி வரை, யேமனில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி,…
வட கொரிய ஜனாதிபதியின் அராஜகம்: 70 அரசு அதிகாரிகளுக்கு மரணதண்டனை
வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இதுவரை 70 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 இறுதியில் தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு வடகொரியாவின் ஜனாதிபதியாக கிம் ஜாங் உன் பொறுப்பேற்றார். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தலைமையில்…
அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பம்
அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ளது ஹாவர்ட் பல்கலைக்கழகம். இங்கு உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி கற்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் விரைவில் தனியாக தமிழ்த்துறை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த திட்டத்துக்கான…
குழப்ப நிலையை விரைந்து தீர்க்குமாறு தென் சூடானுக்கு வெள்ளை மாளிகை…
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோகரான சுசன் ரைஸ் இன்று வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து மேற்கொண்ட ஊடகப் பேட்டியின் போது, தென் சூடான் அங்கு நிகழ்ந்து வரும் குழப்பநிலை மற்றும் வன்முறையின் உச்சக் கட்டத்தை உடனே தீர்ப்பதற்கு முன் வர வேண்டும் என அறிவுறுத்தல்…
சிரியாவிலிருந்து 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்: ஐ.நா.
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அங்கிருந்து அகதிகளாக வெளியேறியவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியதாக ஐ.நா. அகதிகள் உரிமை ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த 25 ஆண்டுகளில், சண்டை காரணமாக இவ்வளவு அதிக அளவில் வேறு எங்கும் மக்கள் புலம் பெயர்ந்ததில்லை என அந்த அமைப்பு கூறியது.…
தொடர் மரணம் மற்றும் விபத்து எதிரொலி: செல்பிக்கு கட்டுப்பாடு விதித்த…
ஆபத்தான செல்பிக்களை எடுக்கவேண்டாம் என்று பொதுமக்களுக்கு ரஷ்ய பொலிசார் அறிவுரை வழங்கியுள்ளனர். ரஷ்ய நாட்டில் இந்த ஆண்டில் மட்டும் செல்பி எடுக்கும் போது 10க்கும் மேற்பட்ட மரணங்களும் 100க்கு மேற்பட்ட விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிசார் மக்களிடம் பாதுகாப்பான வகையில் செல்பி எடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்.…
டுவிட்டரில் செக்ஸ் அடிமைகளை தேடும் பெண் ஐ.எஸ் தீவிரவாதிகள்: அதிர்ச்சி…
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளைத் தேடும் பணியினை பெண் தீவிரவாதிகள் செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் ஆண்களைப் போலவே, பெண்கள் படையும் உள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேரும் பெண்களுக்கு ஆண் தீவிரவாதிகளின் செக்ஸ் தேவையை…
தஞ்சம் கோருபவர்களுக்காக நிதியை வீணாக்க கூடாது’: போராட்டத்தில் குதித்த ஜேர்மனியர்கள்
ஜேர்மனி நாட்டில் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு நாட்டின் நிதியை வீணாக்க கூடாது எனக்கூறி அகதிகளுக்கு எதிரான அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Freital என்ற நகரில் நேற்று கூடிய அகதிகளுக்கு எதிரான அமைப்பினர், ஜேர்மனி குடிமக்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர்களுக்கு தஞ்சம்…
பள்ளி செல்லும் சிறுவர்களை சிங்கக்குட்டிகளாக மாற்றும் ஐ.எஸ் அமைப்பின் அதிரடி…
ஐ.எஸ் இயக்கத்தினர் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை தீவிரவாதிகளாக மாற்ற பயிற்சி அளித்து வருகின்றனர். ஈராக்கில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் 111 பள்ளிச் சிறார்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். இந்த சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். சிறுவர்களை தங்கள் முகாம் களுக்கு அழைத்துச்…
கோழிகள், மீன்கள் மூலம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறியலாம்: நூதன முயற்சியில்…
நிலநடுக்கத்தை முன்கூட்டிய அறிவதற்கு உதவியாக கோழி மற்றும் மீன்கள் பண்ணைகளை உருவாக்கும் முயற்சியில் சீனா அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன அரசாங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நில நடுக்கத்தை முன்கூட்டிய அறிவதற்கு கோழிகள், மீன்கள் மற்றும் தேரைகளை ஆய்வில் ஈடுப்படுத்தி வருகின்றனர். நில அதிர்வுகளை ஆராயும் அதிகாரிகள் Nanjing…
பொது மக்கள் முன்னிலையில் 1400 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய…
வட கொரியா பொது மக்கள் முன்னிலையில் கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 1400 நபர்களுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென் கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் Korean Institute for National Unification…
ஆப்கானிஸ்தானில் பள்ளி சென்றதற்காக 3 மாணவிகள் முகத்தில் ஆசிட் வீச்சு:…
காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு படிக்க சென்ற காரணத்திற்காக 3 சிறுமிகள் மீது 2 பேர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இருக்கும் பெரிய பள்ளி ஒன்றில் 16 முதல் 18 வயது வரையிலான 3 சிறுமிகள் படித்து வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அன்று…
சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்த கிரீஸ் மக்கள்: ஐரோப்பிய நாடுகள்…
கிரீசில் நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பாலோனோர் எதிராகவே வாக்களித்துள்ளனர். பன்னாட்டு நிதியம், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிடம் வாங்கிய கடனை திருப்பி தர முடியாமல் கடும் பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் நாடு தவித்து வருகிறது. இது தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுத்தும் நிலை மாறவில்லை. மேலும் கடன்…
ரஷ்யா, அமெரிக்கா ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஒபாமாவுக்கு சுதந்திர…
சமரசம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,…


