பிரான்ஸ் -லண்டன் எல்லையில் பெரும் கலவரம்: லாரியில் ஏற அகதிகள்…

பிரான்சில் உள்ள "கலைஸ்" என்னும் இடத்தில் இருந்தே , பிரித்தானியாவுக்கு செல்லும் கப்பல்கள் நிலைகொண்டுள்ளது. அங்கிருந்து தான் பிரித்தானியாவுக்கான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கிறது. குறித்த இந்த இடத்தில் பல நூறுக்கணக்கான அகதிகள் தங்கி இருக்கிறார்கள். இவர்களில் பலர் ஆபிரிக்கர்கள். அவர்கள் எப்படியாவது பிரித்தானியாவுக்குள் வந்துவிடவேண்டும் என்று , வெறியோடு…

முஸ்லிம் பெண்களின் குவளையில் தண்ணீர் அருந்திய கிறிஸ்த்துவ பெண்: மரண…

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண்மணி ஒருவரின் உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால், அவரது கணவர் அந்நாட்டு ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பியுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த ஆசிக் மசிஹ், ஆசியா பீபி என்ற தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கிறிஸ்த்துவ…

துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: சவாலாக களமிறங்கிய ஜெய்ஸ் அல்…

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ஜெய்ஸ் அல் இஸ்லாம் என்ற அமைப்பு களமிறங்கியுள்ளது. சிரியாவில் சுமார் 25 ஆயிரம் பேருடன் இந்த இயக்கம் உருவாகியுள்ளது, தங்களை இஸ்லாமிய மார்க்கத்தின் இராணுவம் என கூறிக்கொள்ளும் இவர்கள், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…

கால்களால் சரித்திரம் படைத்த சாதனைப்பெண்

இரு கரங்கள் இல்லாவிட்டாலும், இரு கைகளை வைத்து என்னால் சாதிக்க முடியும் என்று அமெரிக்க பெண்மணி ஒருவர் நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜெசிகா காக்ஸ்(32) என்பவர் பிறவிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால், அவருக்கு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கை என்பது அதிகமாகவே இருந்தது. சிறுவயதில் இருந்தே பியானோ,…

கொடூரமாக கொலை செய்துவிட்டு காரணத்தை துண்டு சீட்டில் எழுதி கழுத்தில்…

தனி ஒரு இஸ்லாமிய தேசத்தை உருவாக்க போராடி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் போராட்டம் நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் கொடூர வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-மையடின் நகரத்தில் கடந்த 29 ஆம் திகதி…

பெண் குழந்தைகளை மூளை சலவை செய்யும் போஹோஹரம் தீவிரவாதிகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை போஹோஹரம் தீவிரவாதிகள் மூளைசலவை செய்துவருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வருடம் அதிரடியாக புகுந்த போஹோஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த 276 பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். அவர்களில் 219 பேர் இன்றுவரை கிடைக்கவில்லை என்று…

ஓடும் காரில் கொலை வெறியாட்டம் போட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள்: பரிதாபமாக…

எகிப்து நாட்டில் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த 3 நீதிபதிகளை மற்றொரு காரில் வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற கொடூர காட்சிகளின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டு முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த…

ரமலான் மாதத்தில் ஏராளமான ஆச்சரியங்கள் இருக்கும்: தாக்குதல் நடத்தப்போவதை சமூக…

டுனிசியாவில் தாக்குதல் நடத்தபோவதை ஐ.எஸ் அமைப்பினர் முன்னரே சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளியன்று டுனிசியா, பிரான்ஸ், குவைத் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் ஏராளமானோர் மரணமடைந்துள்ளர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும்…

அதிரடி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பு: புடினுடன் ஒபாமா ஆலோசனை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் அபாயகரமான செயல்பாடுகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனை நேற்று (வியாழக்கிழமை) இரவு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அப்போது,…

பிரான்ஸ் அதிபர்களை உளவுபார்த்த அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் !

பிரான்ஸின் மூன்று அதிபர்களை அமெரிக்கா ரகசியமாக உளவுபார்த்தது என்கிற (விக்கிலீக்ஸ்) செய்தியை அடுத்து பிரான்ஸ் அரசாங்கம் அமெரிக்க செயல் ஏற்கத்தக்கதல்ல என்று சாடியிருக்கிறது. கூட்டாளிகளை உளவுபார்ப்பதை நினைத்துப்பார்க்கவே முடியாது என்றும் பிரான்ஸ் விமர்சனம் செய்திருக்கிறது. இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆவணங்கள் குறித்து விவாதிப்பதற்காக பிரான்ஸ் அதிபர் ஃபிரான்சுவா…

ஒரே நாளில் துனிசியா, குவைத்,பிரான்ஸில் தாக்குதல்: ஐஎஸ் அமைப்பின் சதி…

நேற்று ஒரே நாளில் துனிசியா, குவைத், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஐஎஸ் அமைப்பின் சதித்திட்டமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் லியான் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று காலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஒருவர் பலியானார். மற்றும் பலர் காயமடைந்தனர். இது…

யேமனில் கடும் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு: ஐ.நா. தூதர் எச்சரிக்கை

போர் நடைபெற்று வரும் யேமனில் கடும் பஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக அந்நாட்டுக்கான ஐ.நா. தூதர் எச்சரித்திருக்கிறார். உள்நாட்டு சக்திகள் இடையேயான போரினாலும், சவூதி கூட்டுப் படையினரின் தாக்குதலாலும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் யேமனில் 3.10 கோடி மக்களுக்கு மிக அவசரமாக உணவு, மருந்துகள் உள்ளிட் உதவிப் பொருள்கள் தேவைப்படுவதாக…

அல்கொய்தா தீவிரவாதிகள் 12 பேர் படுகொலை : மற்ற அமைப்புகளுக்கு…

தங்கள் அமைப்பில் சேர மறுத்த மற்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை ஐஎஸ் வீரர்கள் கொன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமைப்பினர் ராணுவத்துக்கு எதிராக மட்டுமில்லாமல் மற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் அல்கொய்தா…

வருகிறது ‘செயற்கை ரத்தம்’: மருத்துவ துறையில் சாதனை படைத்த பிரித்தானிய…

மனிதர்கள் உயிர் வாழ அவசியமான ரத்தத்தின் தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வரும் நிலையில், இதனை ஈடுசெய்ய ‘செயற்கை ரத்தத்தை’ தயாரித்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் பிரித்தானிய மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு ரத்தத்தை பரிமாற்றம் செய்யும் தேவையும் அதிகரித்து…

சூரியனுக்கு அருகில் நெருங்கிய நாசா: மக்களை பிரமிப்பில் ஆழ்த்தும் புகைப்படங்கள்…

சூரியனை மிக அருகில் படம்பிடித்து அதன் புகைப்படங்களை நாசா ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் சோலார் டைனமிக்ஸ்(Solar Dynamics) தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தொலைநோக்கி அதிநவீன கமெராக்கள் மூலம் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. இந்நிலையில்…

இந்தோனேசியாவை குறிவைக்கும் ஐஎஸ்ஐஎஸ்

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரை கவர்ந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பார்வை இந்தோனேசியா பக்கம் திரும்பியுள்ளது. ஷரியா இஸ்லாமிய சட்டத்தை சிரியா மற்றும் ஈராக்கில் அமல்படுத்தத் துடிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலர் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியாவில் கால் தடம் பதிக்க நினைக்கிறது ஐஎஸ்ஐஎஸ்.…

பிணைக்கைதிகளுக்கு ஐ.எஸ் அளித்த கொடூரமான தண்டனைகள்: இரத்தத்தை உறைய வைக்கும்…

ஐஎஸ் அமைப்பினர் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமாக கொல்லும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக உள்ள ஐஎஸ் இயக்கத்தினர் தங்களிடம் உள்ள பிணைக்கதிகளை கொல்லும் வீடியோவை அவ்வபோது வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் பிடியில் இருந்த 16…

உணவு திருவிழாவிற்காக கசாப்பு கடையில் அடைக்கப்பட்ட 100 நாய்கள்: காப்பாற்றுவதற்காக…

நாய்க்கறி திருவிழாவில் விருந்தாக்க அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 நாய்களை மீட்பதற்காக சுமார் 2400 கிலோ மீற்றர் பயணித்து சுமார் ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலவழித்து அவைகளை மீட்ட சம்பவம் சீனாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குவாங்சி மாகாணத்துக்கு உட்பட்ட யூலின் நகரில் ஆண்டுதோறும் கோடைக் காலத் திருவிழாவாக நாய்…

கறுப்பர்களுக்கு எதிரான வன்முறை: அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால் (வீடியோ இணைப்பு)

இனப்பிரச்சனைக்கு தீர்வு இனக்கலவரத்தில் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். அப்படி இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் உள்ள இமானுவேல் ஏஎம்இ என்ற தேவாலயத்தில் டைலன் ரூப் என்ற 21 வயது வாலிபன், ஆண், பெண் பாரபட்சமில்லாமல் 9 கருப்பு இனத்தவர்களை…

சுற்றுச்சூழல் மாற்றத்திற்காக 11 வயது சிறுவனின் சூப்பர் ஐடியா

கனடாவின் நியு பிறவுன்ஸ்விக்கை சேர்ந்த 11-வயதுடைய கீகன் கெலி என்ற சிறுவன் ஒருவன் சுற்றுசூழல் மாற்றம் குறித்து விழிப்புணர்வு செய்த முடிவு செய்தான். இதையடுத்து படிப்படியாக உலகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை எடுத்துள்ளான். மேலும் மக்கள் அதிக அளவில் தங்கள் கார்களில் தங்கியுள்ளனர் என குற்றம் சாட்டிய…

ஆப்கன் நாடாளுமன்றத்தில் தற்கொலைப் படை தாக்குதல்! 6 பேர் பலி:…

ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கார் குண்டு வெடித்தது. அதைத்தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை எதிர்த்த பாதுகாப்புபடையினர், துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய மேற்கொண்ட முயற்சியை தாங்கள் முறியடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்துக்கு எதிரே கட்டிடவேலை நடந்துகொண்டிருக்கும் இடத்தை…

பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தொடரும் பாகிஸ்தானின் சில பகுதிகள்: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானையொட்டிய பாகிஸ்தான் பகுதிகள், பயங்கரவாதிகளின் புகலிடமாக தொடர்ந்து விளங்கி வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகள், கைபர் பாக்துன்க்வா, தென்மேற்கு பலூசிஸ்தான் ஆகிய பகுதிகள் பயங்கரவாதிகளின் புகலிடமாக தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தப் பகுதிகளில் இருந்து கொண்டு,…

இன்று சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினம். இதனையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இன்று யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன. இந்தியாவில் உருவான பழமையான யோகா கலைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு, செப்டம்பர் 27-ம் திகதி முதன் முதலாக ஐ.நா. பொதுச்சபையில் பேசினார்.…