விமானத்தின் அடிப்பகுதியில் தொங்கிக்கொண்டு பயணித்த நபர்கள்: நடுவானில் நிகழ்ந்த விபரீதம்

பிரித்தானியா நாட்டை சேர்ந்த விமானத்தின் அடிப்பகுதியில் ஒளிந்துக்கொண்டு பயணம் செய்த இரண்டு நபர்களில் ஒருவர் கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த British Airways 747 jet என்ற விமானம் நேற்று ஆப்பிரிக்காவில் உள்ள Johannesburg நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. ஆனால், விமானம் புறப்படுவதற்கு முன்பாகவே…

சூடான் அதிபர் தப்பிச் செல்ல அமைதிப் படையினர் பிணைக் கைதிகளாக்கப்…

சமீபத்தில் இனப் படுகொலை குற்றச்சாட்டு அடிப்படையில் சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதித்திருந்தது ஹகுவே இலுள்ள சர்வதேச குற்றத் தடுப்பு நீதிமன்றம். ஆனால் பஷீர் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாது தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.…

களைகட்டும் “நாய் கறி திருவிழா”: 10,000 நாய்களை ஒரே நாளில்…

சீனாவில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் ‘நாய் கறி திருவிழா’வில் சுமார் 10 ஆயிரம் நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. சீனாவின் Guangxi என்ற மாகாணத்தில் Yulin என்ற சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். விநோத…

நோயாளிகளை ‘கருணை கொலை’ செய்ய புதிய மசோதா: சட்டமாக்குமா ஜேர்மனி…

குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படும் நோயாளிகளை மருத்துவர்களின் உதவியுடன் ‘கருணை கொலை’ செய்வது தொடர்பான புதிய மசோதா ஒன்று ஜேர்மனி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்கெலின் Christian Democratic Union (CDU) கட்சியும் அதன் கூட்டணி கட்சியான Social Democratic Party(SPD)ஆகிய இரண்டு கட்சிகளின்…

வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு…வேடிக்கை பார்த்த அப்பாவி மக்கள் 63…

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டு வெடித்ததில் 63 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரிய நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதற்காக பல்வேறு நாசவேலைகளில் போகோஹரம் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள மான்குனோ நகரில், போகோஹரம் தீவிரவாதிகள் முகாமை அந்நாட்டு ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அந்த முகாம்…

ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த பெண்கள்: எங்களிடம் வந்துவிடுங்கள் என கண்ணீர்…

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக சந்தேகிக்கப்படும் 3 பெண்களின், கணவர்கள் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர். பிரித்தானியாவின் பிராட்போர்ட பகுதியை சேர்ந்த சகோதரிகளான சுக்ரா தாவுத், ஷொஹ்ரா தாவுத், மற்றும் காதிஜா தாவுத் தங்களது குழந்தைகளுடன் கடந்த மாதம் மெதினாவுக்கு புனித யாத்திரை சென்றனர். இந்நிலையில் அவர்கள் வரும்…

அமெரிக்கா-ரஷ்யா இடையே பனிப்போர் மூளுமா? புடின் அறிவிப்பால் பரபரப்பு

அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்ற விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். ரஷ்ய எல்லையின் அருகில் உள்ள நேட்டோ நாடுகளில் டேங்கர்கள் மற்றும் பாரிய அளவில் ஆயுதங்களை குவிக்கவேண்டும் என்று ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் இருந்தே அமெரிக்கா முயற்சி செய்து…

மியான்மரில் சித்திரவதைக்கு ஆளாகும் தமிழர்கள்

மியான்மரில் வாழும் சிறுபான்மை சமூகத்தினரான தமிழர்களின் நிலைமை மோசமடைந்து வருவதாக, மலேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மரில், கடந்த சில ஆண்டுகளில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லீம் சமுகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் உள்நாட்டில் அனுபவித்த துன்புறுத்தல்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினர். அதைவிட மோசமான சூழ்நிலை, தற்போது மியன்மர் தமிழர்களிடையே…

எங்கள் எல்லையில் ஆயுதங்களை குவித்தால் பதிலடி கொடுப்போம்: அமெரிக்காவை எச்சரிக்கும்…

தங்கள் நாட்டின் எல்லை அருகே அமெரிக்கா ஆயுதங்களை குவித்தால் தக்க பதிலடி தருவோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லையின் அருகில் உள்ள நேட்டோ நாடுகளில் டேங்கர்கள் மற்றும் பாரிய அளவில் ஆயுதங்களை குவிக்கவேண்டும் என்று ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் இருந்தே அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.…

தவறுதலாக அழுத்தப்பட்ட பொத்தான்: பலியான பெண் மனித வெடிகுண்டுகள்

நைஜீரியாவில் தவறுதலாக குண்டு வெடித்ததில் மனித வெடிகுண்டுகளான மூன்று பெண்கள் பலியாகினர். நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழுகின்றனர். எனினும் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அங்குள்ள போகோ ஹராம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஏராளமான மாணவிகள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை…

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் ‘ஹைபர்சானிக் கிளைட்’( Hypersonic glide) வாகனத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தென்சீனக் கடற்பகுதியில் உள்ள ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சொந்தமான தீவுகளையும், கடல்பரப்பையும் சீன ராணுவம் ஆக்கிரமித்து வருகிறது. இந்த பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான்…

பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வறிக்கை தகவல்

பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இந்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ரிசர்ச் சென்டர், வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்து அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாவது:- பாகிஸ்தானில் இந்திய பெற்றோர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அதாவது ஒரு குடும்பத்தில் 3.2 சதவீத சராசரியில்…

பூமிக்கு வந்த வேற்றுகிரகவாசிகள்: ஆதாரங்களை வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை

அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான எப்பிஐ வேற்று கிரகவாசிகள் பூமியில் இறங்கியதாக கூறி அதற்கான ஆவணங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு அடிக்கடி வந்துள்ளதாக பல காலங்களாக கூறப்படுகிறது. அதற்காக ஆராய்ச்சிகள் கூட நடைபெற்றுவருகின்றன. எனினும் இதற்கான வலிமையான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் அமெரிக்காவின் உளவுத்துறை…

சவுதி விமானத் தாக்கில் சனாவில் நிர்மூலமான 3000 வருடம் பழமையான…

யேமெனின் தலைநகர் சனாவில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.இதைவிட இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கு கலை வேலைப்பாடுகளுடன் கூடிய 3000 வருடங்கள் பழமையான கட்டடத் தொகுதி ஒன்றும் இத்தாக்குதலில் நிர்மூலமாகியுள்ளது. இதைத்…

“ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை’: பிரிட்டன் வரலாற்று நிபுணர் கருத்து

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது எனவும், அவர் தனது மனைவியுடன் ஜெர்மனியிருந்து தப்பி விட்டதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் ஜெரார்டு வில்லியம்ஸ் கூறியுள்ளார். இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப்…

சிறுமிகளை ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு செக்ஸ் அடிமை சந்தையில் விற்கும்…

பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் அடிமை சந்தைகளில் ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு விற்கப்படும் அவலம் நடைபெற்று வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் பல பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை சந்தையில் செக்ஸ் அடிமையாக விற்று வருகிறார்கள். இந்நிலையில்…

‘டர்ட்டி பாம்’… அணு குண்டு தயாரிக்கும் அளவிற்கு பலமான ஐஎஸ்ஐஎஸ்……

சிட்னி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அணு குண்டு தயாரிக்கும் அளவுக்கு பலமாகி இருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. டர்ட்டி பாம் என்று அணுகுண்டுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். மனித ரத்த வெறி பிடித்து செயல்படும் ஐஎஸ் அமைப்பு பல்வேறு வகையான ஆயுதங்களை ஏற்கனவே வைத்துள்ளது. கிட்டத்தட்ட ராணுவம் போல அவர்கள்…

டீ கடை பெஞ்சில் பேசிக்கொண்டு இருந்த 2 தற்கொலை குண்டுதாரிகள்…

இதுபோல ஒரு சம்பவத்தை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் என்னும் மாநிலத்தில் உள்ள , சார்கொட என்னும் நகரில் 2 தற்கொலை தாரிகள் பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் ஒரு டீ கடைக்கு முன்னால் உள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து பேசியவேளை ,அது…

லிபியாவின் சிர்டே நகரை கைப்பற்றியதாக ஐ.எஸ். அறிவிப்பு

லிபியாவின் முக்கிய நகரமான சிர்டேவை, ஃபஜர் லிபியா படையினரிடமிருந்து கைப்பற்றியுள்ளதாக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது. உலக அளவில் பயங்கரவாதச் செயல்களைக் கண்காணித்து வரும் "சைட்' அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்தது. இதுகுறித்து "சைட்' அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: சிர்டே நகரையும், அங்குள்ள மின் உற்பத்தி…

உலகளவில் வரலாறு படைத்த மூதாட்டி: 102 வயதில் பி.எச்.டி பட்டம்…

ஜேர்மனியை சேர்ந்த 102 வயதான மூதாட்டி ஒருவருக்கு டொக்டர் பட்டம் வழங்கியுள்ளதால் சர்வதேச அளவில் அதிக வயதில் டொக்டர் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். பெர்லின் நகரை சேர்ந்த Ingeborg Rapoport (102) என்பவர் ஹிட்லர் ஆட்சியின்போது 1937ம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை…

சுவிஸ் இந்து மத கோவிலில் தமிழ் பெண் பூசாரிகள்: எதிர்ப்பா?…

சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து மத கோவிலில் பெண் பூசாரிகள் நியமிக்கப்பட்டு பூஜைகள் செய்து வருவதற்கு பல தரப்பினரிடையே எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி வருகிறது. சுவிஸின் பெர்ன் (Bern) மண்டலத்தில் சைவநெறி கூடம் என்ற மிகப் பிரமாண்டமான சிவன் கோவில் அமைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள இந்த மத கோவில்களில்…

குளோரின் குண்டுகளை தயாரிக்க ஆரம்பித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளால் பெரும் பரபரப்பு…

இதுவரை காலமும் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களை வாங்கி சண்டையிட்டு வருகிறார்கள் என்று பலர் நினைத்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பல ரசாயன ஆயுதங்களை தயாரிக்க வல்லவர்கள் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளியாகி உலகை அதிரவைத்துக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் சிரியாவில் அவர்கள் குளோரின் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் ஒன்றை…

நதியில் மூழ்கிய கப்பல்…பரிதாபமாக உயிரிழந்த 431 பேர்: சீன அரசு…

சீனாவில் கப்பல் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தோருக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. சீனாவின் யாங்ட்ஸி நதியில் கடந்த 1 ஆம் திகதி 456 பேருடன் சென்ற சொகுசு கப்பல், சூறாவளியில் சிக்கி கவிழ்ந்தது. இதில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 431 ஆக அதிகரித்துள்ளது. இதில், 14 பேர் மட்டுமே அதிசயமாக உயிர்…