வெள்ளை மாளிகையில் ஒபாமாவின் தலையை வெட்டுவோம்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலையைத் துண்டித்து, அந்நாட்டை இஸ்லாமிய நாடாக்குவோம் என வீடியோ ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். குர்தீஷ் வீரரின் தலையைக் கொய்வதற்கு முன்னதாக, ஈராக்கின் மொசூல் (Mosul) நகர வீதியில் நின்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பேசுவது போல் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.…

உக்ரைன் விவகாரம்: ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்க ஆலோசனை

உக்ரைனில் நிலவரம் மேம்படவில்லையெனில் புதிய தடைகளை விதிக்கப்போவதாக ஐரோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.   கிழக்கு உக்ரைனில் மீண்டும் மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கூடவிருக்கின்றனர். சென்ற வார இறுதியில்…

உறவு சீரடைய குவாண்டநாமோவை திரும்பக் கொடுக்க வேண்டும்: க்யூபா கோரிக்கை

கோஸ்டாரிகாவில் நடந்த உச்சி மாநாட்டில் பேசிய ரவுல், அமெரிக்கா தன் தடைகளை நீக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.   அமெரிக்காவுடனான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால், குவாண்டனாமோ ராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தை தங்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டுமென க்யூபா கோரியுள்ளது. க்யூபாவை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க…

லிபியா நட்சத்திர ஹொட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்: 9 பேர் பலி..பிணையக்…

லிபியா தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 காவலர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 9 பேரை சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். கடற்கரை ஓரமாக உள்ள இந்த…

ஏமனில் முன்னேறி வரும் ஹூத்தி போராளிகள்

ஏமன் நாட்டின் ஷியா பிரிவு முஸ்லிம் தீவிரவாதிகளான ஹூத்தி போராளிகள் தலைநகர் சனாவை வார இறுதியில் கைப்பற்றியதால், அந்த நாட்டு அதிபர் பதவி விலகினார். ஏமன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி ஹூத்தி இன போராளிகள் பல இடங்களை கைப்பற்றி வருகிறார்கள் இந்தக் குழு ஏமன்…

கிழக்கு உக்ரைன் நிலவரம்: ரஷிய அதிபர் புதினுடன் ஜெர்மனி பிரதமர்…

கிழக்கு உக்ரைனில் நிலவி வரும் சண்டை குறித்து ரஷிய அதிபர் விளாதிமிர் புதினுடன் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கவலை தெரிவித்தார். ரஷிய ஆதரவாளர்களான கிழக்கு உக்ரைனைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அண்மையில் நிராகரித்தனர். இதையடுத்து, உக்ரைன் ராணுவத்தினருடனான சண்டை புதிய உச்சத்தைத்…

நைஜீரியாவில் நடைபெற்ற சண்டையில் 200 பேர் பலி!

நைஜீரியாவில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே நடைபெற்ற சண்டையில் 200 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கிராமங்களில் புகுந்து பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து செல்கின்றனர். கொன்று குவித்தும் வருகின்றனர். இந்நிலையில்…

“உக்ரைன் பிரிவினைவாத ஆதரவை ரஷியா நிறுத்த வேண்டும்’

உக்ரைன் பிரிவினைவாதிகளுக்குத் தரும் ஆதரவை ரஷியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, சுவிஸர்லாந்தின் ஜூரிக் நகரில் சனிக்கிழமை ஜான் கெர்ரி கூறியதாவது: உக்ரைனைப் பிரிக்கும் திட்டத்துடன் செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கும் ஆதரவை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும். உக்ரைன்…

சவுதி அரேபியாவில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்கள்: ஜேர்மனியின் அதிரடி…

சவுதி அரேபியாவில் நிகழும் அசாதாரணமான நிலை காரணமாக அந்நாட்டிற்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்த ஜேர்மனியின் தேசிய பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சவுதி அரசாங்கத்திடமிருந்து ஆயுத ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள் வந்தால், அவற்றை ஜேர்மனி அரசு நிராகரிக்கும் அல்லது ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யும் என…

தாக்குதலுக்குப் பிந்தைய “சார்லி ஹெப்டோ’: 70 லட்சம் பிரதிகள் வெளியீடு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த மாதம் 7-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான "சார்லி ஹெப்டோ' வார இதழின் 70 லட்சமாவது பிரதி சனிக்கிழமை அச்சிடப்பட்டது. இந்த இதழின் அட்டையில் முகமது நபியின் உருவத்துடன் கூடிய கேலிச் சித்திரம் மீண்டும் வெளியிடப்பட்டிருப்பதால் முஸ்லிம் சமூகத்தினரின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ள நிலையிலும், பிரான்ஸில்…

6,000 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி!

அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 6,000க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த செப்டம்பர் 23ம் திகதி முதல் அமெரிக்க வான்வழி தாக்குதலை தொடங்கியது.…

ஏமனை ஸ்தம்பிக்க வைத்த கிளர்ச்சியாளர்களின் அராஜகம்: ஜனாதிபதி ராஜினாமா

ஏமன் ஜனாதிபதி மாளிகையை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி மன்சூர் ஹதி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏமனில் கடந்த 2012ம் மக்கள் புரட்சி வெடிக்கவே, சர்வாதிகார ஆட்சி புரிந்த அலி அப்துல்லா சலே பதவி விலகி, அப்தராபுக் மன்சூர் ஹாடி (Abd…

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் கலகப் படையினர் மறுப்பு

டாங்க் உள்ளிட்ட வாகனங்களோடு ரஷ்ய வீரர்களும் கலகக்காரர்களுடன் இணைந்து போரிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.   கிழக்கு உக்ரைனில் போரிட்டுக் கொண்டிருக்கும் ரஷ்ய - ஆதரவு கலகக் குழுவினர் உக்ரைன் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். டோனெட்ஸ்க் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். போர்…

பாகா நகர மக்களைக் கொன்றது நாங்கள்தான்: போகோ ஹராம்

இணையதளத்தில் வெளியிடப்பட்ட விடியோ. நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான பாகா நகர மக்களை படுகொலை செய்தது தங்களது இயக்கம்தான் என போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷேகா கூறினார். இந்த மாதத் தொடக்கத்தில், நைஜீரியாவின் பாகா நகரிலுள்ள ராணுவ தளத்தை போகோ ஹராம் பயங்கரவாதிகள் கைப்பற்றினர். அதனைத்…

காண்டாமிருகங்களை பாதுகாக்க தென்னாப்ரிக்கா புதிய நடவடிக்கை

காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் அவற்றை மேம்பட்ட வகையில் பாதுகாக்கவும், நூறு காண்டாமிருகங்களை அண்டைநாடுகளுக்கு அனுப்புவதாகத் தென்னாப்ரிக்கா தெரிவித்துள்ளது. கொம்புகளுக்காக பெருமளவில் காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன.   உலகிலுள்ள காண்டாமிருகங்களில் 80 சதவீதம் தென்னாப்ரிக்காவில் உள்ள நிலையில், நாட்டில் எஞ்சியுள்ள மிருகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் எட்னா…

கால்பந்து விளையாட்டை பார்த்தீர்களா? சிறுவர்களை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்

ஈராக்கில் கால்பந்து விளையாட்டை தொலைக்காட்சியில் பார்த்த காரணத்திற்காக 13 சிறுவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஈராக் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து விளையாட்டை மொசூல்(Mosul) நகரை சேர்ந்த 15 வயதிற்கும் குறைவான 13 சிறுவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர். இவர்களை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ், பொதுஇடம் ஒன்றிற்கு…

இஸ்லாமியர்களுக்கு எதிரான போராட்டம்!

ஜேர்மனியில் இஸ்லாத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜேர்மனியில் இஸ்லாமியவாதிகள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் பெகிடா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 100 பேர் வரையில் மட்டுமே இருந்த இந்த அமைப்பில், தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர். தொடர்ச்சியாக போராட்டங்களை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.…

இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்ஸ் அரசின் புதிய நடவடிக்கைகள்

இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கு எதிராக பிரான்சின் புதிய நடவடிக்கைகள்   பிரான்ஸில், உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய , பரந்துபட்ட அதிகாரங்கள் கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிர் நடவடிக்கைகளை, பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில், 2,500க்கும் மேற்பட்ட உளவு ஏஜெண்டுகள் ஆட்சேர்க்கப்படுவார்கள் என்று பிரதமர் மானுவெல் வேல்ஸ்…

இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு: ஐரோப்பிய யூனியன் திட்டம்

இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து மதப் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸிலிருந்து வெளியாகும் "சார்லி ஹெப்டோ' வார இதழ், இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் குறித்த கேலிச் சித்திரங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தது. இந்த நிலையில், இம்மாதம் 7-ஆம் தேதி பாரிஸிலுள்ள அந்தப் பத்திரிகை…

உக்ரைன் விமான நிலையத்தில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்: 50 பேர்…

உக்ரைனில் மீண்டும் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் 50 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி உக்ரைனின் கிரிமியா மாகாணத்தை தங்களுடன் இணைத்து கொண்ட ரஷ்யா, அந்நாட்டின் கிழக்கு பகுதி முழுவதையுமே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக உக்ரைன் ராணுவத்துடன் அவ்வப்போது…

அதிகரிக்கும் உலக ஏற்றத்தாழ்வு

உலகளவில் ஏற்றத்தாழ்வு வெகுவாக அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் கூறியுள்ளது. அதிகரிக்கும் உலக ஏற்றத்தாழ்வு   அடுத்த வருடமளவில் ஒரு வீதமாகவுள்ள செல்வந்தர்கள், 99 வீதமுள்ள ஏனையவர்களை விட மேலும் சொத்துக்களை குவித்துவிடுவார்கள் என்று அது எச்சரித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தில் டாவோஸில் இந்த வாரத்தில் உலகின் மிகவும் செல்வாக்கு…

பயங்கரவாத அச்சுறுத்தல்: ஐரோப்பிய அமைச்சர்கள் கூட்டம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடி, ஐரோப்பாவில் எழுந்துள்ள பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எவ்வாறு பதில் நடவடிக்கை எடுப்பது மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் நாடுகளிடையிலான ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பவை பற்றி விவாதிக்கின்றனர். பாரிஸில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியும், பெல்ஜியத்தில் ஜிகாதி சதிக்குழு ஒன்று இயங்கிவந்தது…

மக்களே பாருங்கள்.. நடுரோட்டில் பிணங்களை குவித்து மிரளவைத்த ஐ.எஸ்.ஐ.எஸ்

சிரியாவில் 15 பேரை கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சாலையில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ள சம்பவம் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கிழக்கு…