பேச்சுவார்த்தையில் சமரசம்: உக்ரைனின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது

உக்ரைன் நாட்டு பிரச்சனைகள் குறித்து உலக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். உக்ரைன் உள்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தலைவர்கள் நேற்று அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த தொடர் பேச்சுவார்த்தையில் சமரசம்…

“சீனாவும், இந்தியாவும் விட்டுக் கொடுத்து செயல்பட்டால் எல்லைப் பிரச்னை தீரும்’

இந்தியா - சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்னை தீர வேண்டுமென்றால் இரு நாடுகளும் விட்டுக் கொடுக்கும் மனப்பானமையுடன் செயல்பட வேண்டும் என சீன அரசுப் பத்திரிகையான குளோபல் டைம்ஸின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னை குறித்து இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன…

ஐ.எஸ்.ஸூக்கு எதிராக நடவடிக்கை: நாடாளுமன்றத்திடம் ஒபாமா கோரிக்கை

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்துக்கு அதிகாரமளிக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மானம் ஒன்றின் வரைவையும் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ஒபாமா கூறியிருப்பதாவது: இராக், சிரியா நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கும், மக்களுக்கும்…

சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லப்படும் விலங்குகள்

பிரித்தானியாவில் உள்ள இறைச்சி கூடம் ஒன்றில் விலங்குகளை சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Staffordshire நகரில் உள்ள 112 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு இறைச்சி கூடத்தில் தான் இந்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளன. இறைச்சி கூடங்களில் விலங்குகள் சித்ரவதைக்கு உள்ளாவதாக…

தீவிரவாதிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் சவுதி: பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை சவுதி அரசாங்கம் அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சவுதி அரேபியா சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை மாகாண ஒருங்கிணைப்பு அமைச்சர் ரியாஸ் ஹுசைன் பிர்சதா (riaz hussain pirzada)கடந்த மாதம்…

இப்படியும் ஒரு மனிதரா? வேலைக்காக தினமும் 34 கி.மீ நடந்து…

அமெரிக்காவில் நபர் ஒருவர், பேருந்து வசதிகள் இல்லாததால் தினமும் 34 கி.மீ தூரம் நடந்தே அலுவலகம் சென்று வருகிறார். அமெரிக்காவின் பிரபல தொழில் நகரமான  டெட்ராய்ட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராபர்ட்சன்(வயது 56). இவர் வேலை செய்துவரும் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பேருந்து வசதியை நீக்கிவிட்டனர். ஆனாலும்…

ஐ.எஸ்.ஐ.எஸ்-யை வேறோடு அழிப்போம்: சபதமிட்டு களமிறங்கும் யாஸிதி மக்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்கொள்ள குர்திஷ் படைகளிடம் யாஸிதி இன மக்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஈராக்கின் சிஞ்சார் (Sinchar)மலைப்பகுதியில் வசிக்கும் சிறுபான்மையினத்தவரான யாஸிதி மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை கடந்தாண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். மேலும் யாஸிதி இன சிறுமிகளும் பெண்களும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியல் அடிமைகளாக்கப்படுகிற கொடூரமும் நடந்தேறி…

பிரித்தானிய இஸ்லாமியர்கள் சட்டங்களை பின்பற்ற வேண்டும்: இளவரசர் சார்லஸ்

பிரித்தானியாவில் வாழும் இஸ்லாமியர்கள் நாட்டின் சட்டத்திட்டங்கள் மற்றும் இறையாண்மையை பின்பற்றி செயல்பட வேண்டும் என இளவரசர் சார்லஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் சார்லஸ், பிரித்தானியா நாட்டை சேர்ந்த இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்ற தூண்டும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை கடுமையாக…

சூடுபிடிக்கும் தாக்குதல்: 109 தீவிரவாதிகளை கொன்று குவித்த ராணுவம்

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 109 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். நைஜீரியாவில் தனி நாடு கோரி கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர்ந்து பல குண்டுவெடிப்புகளையும், தற்கொலைப் படை தாக்குதலையும் நிகழ்த்தி பலரை பலியாகியுள்ளனர். இதுமட்டுமின்றி தங்களது அண்டை நாடான கேமரூனிலும்…

ராணுவத்துடன் கடும் சண்டை: ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள்

ஏமனில் ராணுவத்துடன் போரிட்டு நாட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏமனில் கடந்த 2012ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்துல்லா பதவி விலகியதுடன், புதிய அரசு பொறுப்பேற்றது. இங்கு அல்கொய்தா இயக்கத்தின் தோழமை இயக்கமான…

வடகொரியாவின் கப்பல் எதிப்பு ஏவுகணை சோதனை: அதிர்ச்சியில் உலக நாடுகள்

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுகுண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா செய்து வருகிறது. இந்த நிலையில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான படங்களும் வெளியாகி உள்ளன. ஒரு சிறிய கடற்படை கப்பலில் இருந்து, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்ட…

9 வயதானால் கட்டாயம் கல்யாணம் பண்ணணும்: மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ் விவரிக்கும் ஆவணம் ஒன்றில் 9 வயதிலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிர்ப்பு தொடர்பான பிரிட்டிஷ் ஆய்வு மைப்பு ஒன்று இந்த ஆவணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பெண்களுக்கு கல்வி குறிப்பாக மதம் தொடர்பிலான கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.…

தீவிரவாதிகளை ரகசியமாய் உளவு பார்க்க பிரான்சின் சூப்பர் ஐடியா

தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மூலம், பிரான்ஸ் ராணுவம் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதால், பிரான்ஸ் ராணுவத்தை சேர்ந்த சுமார் 50 அதிகாரிகள் சமூக வலைதளங்களை உளவு பார்க்க நியமிக்கப்பட்டுள்ளனர்.…

பாலியல் தொழிலில் சிறுமிகள்…மனித வெடிகுண்டுகளாக சிறுவர்கள்: ஐ.எஸ் வெறியாட்டம்

ஈராக்கில் சிறுவர்களை கடத்தி பாலியல் தொழிலாளியாகவும், மனித வெடிகுண்டுகளாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் மாற்றுவதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான “Rights of the Child” நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில், 18 வயதுக்கு கீழ் உள்ள பெரும்பாலான ஈராக்…

பழிக்கு பழித்தீர்ப்போம்: ஐ.எஸ் கமாண்டர் உட்பட 55 தீவிரவாதிகளை கொன்ற…

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலையங்களின் மீது ஜோர்டான் நடத்திய தாக்குதலில் 55 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் ஈராக்கின் ரக்கா (Raqqa) நகரில் ஜோர்டான் விமானியை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தங்கள் அமைப்பை சேர்ந்த பெண் தீவிரவாதி சஜிதாவை விடுவிக்க வேண்டும், இல்லையேல் விமானியை கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்து…

பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்

சீனாவில் குடியிருக்க வீடுகள் இல்லாமல் பதுங்கு குழிகளில் தங்கியுள்ள மக்களை பற்றிய பரிதாபகரமான தகவல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உலகில் உள்ள பணக்கார நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்க் நகரில் தான் இப்படி ஒரு அவல நிலை உருவாகியுள்ளது. பெய்ஜிங்க் நகரில் உள்ள வாழ்வாதாரத்தை ஒப்பிடுகையில் ஒரு வீட்டில் குடியிருக்க…

ஜப்பானியர்களின் ரத்தத்தை குடிப்போம்: சபதமிடும் ஐ.எஸ்.ஐ.எஸ்

கண்ணில் படும் ஜப்பானியர்களை அனைவரையும் கொன்று ரத்தத்தை குடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஜப்பான் பிரதமருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் விடுத்த கோரிக்கைகளை ஜப்பான் அரசு நிறைவேற்றாத நிலையில் தன்னிடம் பிணையக்கைதியாக இருந்த ஊடகவியலாளர் கெஞ்சி கோட்டோவை(Kenji Goto) நேற்று தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர். அந்த…

ஒரே மேடையில் ஒபாமா – தலாய் லாமா:உச்சக்கட்ட கோபத்தில் சீனா

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஒபாமாவும், புத்த மத தலைவர் தலாய் லாமாவும், அமெரிக்காவில் நடவுக்கள்ள நிகழ்ச்சியில், ஒரே மேடையில் தோன்ற உள்ளனர். மத சுதந்திரம்:அமெரிக்காவின் வாஷிங்டனில், வரும் 5ல், தேசிய வழிபாட்டு ஆண்டு கூட்டம் என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஒபாமா, மத சுதந்திரம் என்ற…

ஹொங்கொங் வீதிகளில் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

ஹொங்கொங்கில் கூடுதல் ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டம் நடத்துகின்ற பல்லாயிரக்கணக்கானோர் மீண்டும் வீதிகளில் இறங்கியுள்ளனர். கடந்த ஆண்டு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த ஆர்ப்பாட்டங்கள் அவ்வப்போது வன்முறைகளாக மாறின. ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் அமைதியாகவே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஹொங்கொங்கில் அடுத்த தலைமையை தெரிவு செய்வதற்காக 2017 இல்…

அல்-காய்தாவுக்கு துருக்கி உளவுத்துறை MIT அனுப்பிய ஆயுத ட்ரக்குகள் வசமாக…

துருக்கியின் அடானா மாகாண அரசு கோர்ட் ஆர்டர் பெற்று வீதியில் இடைமறித்து சோதனையிட்ட 3 ட்ரக்குகளில், ஏவுகணைகள் உட்பட யுத்தத்துக்கான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம், துருக்கி மத்திய அரசுக்கு கடும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இடைமறிக்கப்பட்ட ஆயுத ட்ரக்குகள், துருக்கியின் தேசிய உளவுத்துறை MIT-க்கு சொந்தமானவை! அது மட்டுமல்ல,…

ஜோர்டான் நாடு கொடுத்துள்ள பதிலடி: ISIS தீவிரவாதிகளுக்கே ஆப்பு வைக்கும்…

ISIS தீவிரவாதிகள் அடிக்கடி வெளிநாட்டுப் பிரஜைகளை பிடித்து வைத்திருப்பதும். அவர்களை விடுவிக்க பணம் கேட்ப்பது வழக்கம். அத்தோடு அவர்களை கொல்லப்போவதாக மிரட்டுவார்கள். சமீபத்தில் சிரிய எல்லையில் பறந்த ஜோர்டான் நாட்டு விமானம் ஒன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானது. அந்த போர் விமானத்தில் இருந்த விமானி தனது ஆசனத்தை அப்படியே…

உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (வீடியோ இணைப்பு)

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas என்ற சிறைச்சாலை உள்ளது. சுமார் 550,000 கைதிகளை கொண்ட இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே அடிக்கடி வன்முறைகளும், கலவரங்களும் நடப்பதாக…

‘மதநிந்தனை’ சட்டங்களுக்கு எதிராக உலகளாவிய பிரசாரம்

வலைப்பதிவாளர் ராய்ஃப் பதாவிக்கு சவுதி நீதிமன்றம் 1000 கசையடிகளை தண்டனையாக விதித்துள்ளது   மத ரீதியான உணர்வுகளைப் பாதுகாக்கின்ற சட்டங்களை வைத்திருக்கின்ற நாடுகள் அவற்றை ஒழிப்பதற்கான காலம் வந்துவிட்டது என்று மத நம்பிக்கைகளைச் சாராத, மனிதநேயத்தை வலியுறுத்துகின்ற அமைப்புகளின் ஒன்றியம் (The International Humanist and Ethical Union…