ரஷ்ய ஜனாதிபதியின் நடவடிக்கையை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் சுட்டுக்கொலை

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் போரிஸ் நெம்ட்சொவ் (Boris Nemtsov) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு மொஸ்கோவில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக…

யூதர்களுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்துல்கள்: எச்சரிக்கும் யூதத் தலைவர்

ஜேர்மனியில் யூதர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என யூத அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஜேர்மனி தலைநகரான பெர்லினில்(Berlin) உள்ள மத்திய யூதர்கள் கவுன்சிலின் தலைவர் ஜோசப் ஸ்கூஹஸ்டர்(Josef Schuster) கூறுகையில், பெர்லின் நகரில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு யூதர்களுக்குரிய அடையாளங்களுடன் செல்வதை…

எச்சரிக்கும் வடகொரியா: தாக்குதல் நடத்த அடம்பிடிக்கும் அமெரிக்கா, தென்கொரியா

தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன. இதன்பின் கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே போர் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து இவ்விரு…

கடத்திய கிறிஸ்துவர்களை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஐ.எஸ்

ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள கிறிஸ்துவர்கள் பலரை சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் ஹசாக்கான் பகுதியில் அசிரியன் பிரிவை சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் வசித்து…

1465 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி! கொன்று குவித்த அமெரிக்கா

சிரியாவில் அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் 1465 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்க மற்றும் அரபு நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இதற்கு முன்பு…

ஹிட்லர் செல்ஃபியால் பிரச்சனை: மீண்டும் பதவியை பிடித்த பெகிடா நிறுவனர்

ஹிட்லராக சித்தரித்து புகைப்படம் வெளியிட்ட குற்றத்தினால் பதவி விலகிய லூட்ஸ் பேச்மேன்(Lutz Bachmann) தற்போது மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இஸ்லாமிய தாக்குதலுக்கு எதிராக பெகிடா(Pegida) என்ற அமைப்பை நிறுவிய லூட்ஸ், கடந்த ஜனவரி மாதம் தன்னை ஹிட்லராக சித்தரித்து செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டதுடன், இனவெறியை தூண்டும் விதத்தில் பேஸ்புக்கில்…

ஐ.எஸ்-க்கு எதிராக போரிட விமானம் தாங்கி கப்பலை களமிறக்கிய பிரான்ஸ்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த ராணுவ விமானம் தாங்கி கப்பலை அனுப்பியுள்ளதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தலைமையில் கூட்டணி நாடுகளின் ராணுவங்கள் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் அமைப்பு தீவிரவாதிகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இணைந்து செயல்படும் விதத்தில் பிரான்ஸின்…

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த 5 வயது “இளம்புலிகள்”! மிரளவைக்கும் வீடியோ

இளம் வயது சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து வரும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இராணுவப் பயிற்சியில் நிற்பது போல், சுமார் 100 சிறுவர்கள் வரிசைகளாக அணிவகுத்து நின்று போர்ப் பயிற்சி மற்றும் தீவிரவாத…

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் தாக்குதல் நடத்தப் போவதாக தீவிரவாதிகள் எச்சரிக்கை

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடகளிலுள்ள வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நைரோபியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் உள்ள வணிக வளாகங்களில் நடத்துவதற்கு அதே அல் சஹாப் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி, மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை…

கூண்டுக்குள் அடைத்து சித்ரவதை: 21 போராளிகளை கொடூரமாக கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

குர்தீஸ் போராளிகள் 21 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றும் போட்டியில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்தீஸ் போராளிகளுக்கும் இடையே யுத்தம் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில், குர்தீஸ் போராளிகள் 17 பேரை ஐ.எஸ் இயக்கத்தினர்…

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகள்: கனடா அறிவிப்பு

கனடா தற்போது ர‌ஷ்யா மீதும் ரஷ்ய ஆதரவாளர்கள் மீதும் மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. உக்ரெய்ன் விவகாரத்தில் ரஷ்யா நடந்துகொள்ளும் முரண்பாடுகளை காரணமாக கொண்டு இந்த புதிய தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய தடை அறிவிப்பில் ரஷ்ய அரசாங்கத்தின் சார்புடைய பாரிய எண்ணெய்வள நிறுவனமான Rosneft-‍ம்…

அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம்: ஐ.எஸ் தீவிரவாதிகள்…

லிபியாவில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை அடக்க முயற்சித்தால், ஐரோப்பாவிற்குள் 5 லட்சம் அகதிகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இத்தாலியிலுள்ள பத்திரிக்கை ஒன்று, தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்யப்பட்ட ரகசிய தகவல்களை வெளியிட்டிருந்தது. அதில், ஐ.எஸ் அமைப்பினரை முடக்கும்…

ஐ.எஸ்-யின் முக்கிய தலைவர்களை குறிவைக்கும் அமெரிக்கா: அம்பலமான ரகசிய பட்டியல்

ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களைக் கொல்வதற்கு, அமெரிக்கா பட்டியல் ஒன்றைத் தயாரித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை…

எங்களின் எதிரிகள் தீவிரவாதிகளே.. இஸ்லாமியர்கள் அல்ல: ஒபாமா திட்டவட்டம்

இஸ்லாமை தவறான வழியில் பயன்படுத்தும் தீவீரவாதிகள் மீதுதான் போர் தொடுப்பதாகவும், இஸ்லாமியர்கள் மீது இல்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாட்டில் ஒபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "நாங்கள் இஸ்லாத்துக்கு எதிராக போர் புரியவில்லை. எங்களது…

பாகிஸ்தானில் தொடரும் சோகம் ; போலியோ தடுப்பு மருந்து வழங்கும்…

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்துக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவது இன்னமும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில், பலுசிஸ்தானில் சோகப் என்ற பகுதியில் போலியோ சொட்டு மருந்து வழங்க வந்த ஊழியர்களை கடந்த சனிக்கிழமை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். இந்த நிலையில், அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களது…

பிணங்களின் உடல் உறுப்புகளை வெட்டி கொள்ளையடிக்கும் ஐ.எஸ்

ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களின் நிதி தேவைக்காக உடல் உறுப்புகளை கொள்ளையடிப்பதாக ஐ.நா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், பிணைக்கைதிகளின் தலையைத் துண்டித்து அதை வீடியோவாய் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக…

ஜீசஸ் காப்பாற்றுங்கள்: ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் கடைசி வார்த்தை

எகிப்தில் 21 கிறிஸ்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு போப் ஆண்டவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். வாட்டிக்கனில் உள்ள ஸ்கொட்லாண்ட் தேவாலயத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், எகிப்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளால், 21 காப்டிக் (Coptic) கிறிஸ்தவர்களை கொன்றது கண்டிக்கத்தக்கது. மேலும், கத்தோலிக்க, ஆர்தோடக்ஸ், காப்டிக் அல்லது…

45 பேரை உயிருடன் எரித்து கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈராக்கில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில் ஈராக்கின் மேற்கு நகரான அல்பாக்தாதியில்(Al-Baghdadi)45 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள்…

அவுஸ்திரேலியா – இந்தோனேசியாவுக்கு இடையில் முறுகல் தீவிரம்

இந்தோனேசியாவுடனான ராஜதந்திர தொடர்பினை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் எச்சரித்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையினை ஜகார்த்தா நிர்வாகம் முன்னெடுத்து செல்லும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்த போதிலும்…

ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது குண்டு மழை பொழிந்த எகிப்து

லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து விமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக எகிப்து அறிவித்துள்ளது. தாக்குதல்கள் மேற்கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னரே 21 எகிப்திய கத்தோலிகர்கள் சிரசேதம் செய்யப்பட்ட காணொளி நாட ஐ.எஸ்களால் வெளியிடப்பட்டது. ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பயிற்சி கூடங்களை குறிவைத்து விமான…

ஏமனில் நிலவும் அசாதார சூழ்நிலை: தூதரகத்தை தற்காலிகமாக மூடிய ஜேர்மனி

ஏமன் நாட்டில் நிழவி வரும் வன்முறை மற்றும் அசாதார சூழ்நிலைகளால் அந்நாட்டில் உள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. ஏமன் தலைநகர் Sanaa-வில் உள்ள பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடியதை தொடர்ந்து ஜேர்மனியும் அதே முடிவை பின்பற்றியுள்ளது. இது தொடர்பாக…

லிபியாவில் 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் தலையைவெட்டி கொலை: ஐ.எஸ்-ன் வெறியாட்டம்

ஐ.எஸ். தீவிரவாதிகள் லிபியாவில் 21 எகிப்திய கிறிஸ்தவர்களின் தலையைவெட்டி அதன் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த மூன்றாம் திகதி ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். இச்சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ஐ.எஸ்.…

ஐ.எஸ்.ஸூக்கு எதிராக ஐ.நா. புதிய தீர்மானம்

எண்ணெய் வணிகம், ஆள் கடத்தல், தொல்பொருள் விற்பனை போன்ற நடவடிக்கைகள் மூலம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பும், அல்-காய்தாவுடன் தொடர்புடைய பிற பயங்கரவாத அமைப்புகளும் நிதி திரட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. ரஷியாவால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தை 35 நாடுகள் வழிமொழிந்தன.…