இருளில் மூழ்கும் அபாயத்தில் காஸா! என்ன நடக்கப் போகிறது?

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்ததால் தற்போது அந்நகரமே இருளில் மூழ்கும் ஆபாயத்தில் உள்ளது. கடந்த 7ம் திகதி காஸாவில் தாக்குதலை நடத்த தொடங்கிய,இஸ்ரேலை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயலால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது. எனினும்…

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை அதிகரிக்கும் ஜப்பான்

உக்ரைனின் கிழக்குப் பகுதியின் நிலைமை மோசமடைந்ததற்கும், கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கும் காரணமானவர்களின் மீது தங்களது பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. அண்மையில் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது. பொருளாதார மேம்பாட்டிற்காக உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது மறுக்கப்பட்டபோது ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து  கிரிமியா ரஷ்யாவுடன்…

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு பெண் கொடுக்க ரெடியா? இதோ பெண்தேடும் படலம்

ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் திட்டமாகும். எதிர்காலத்தில் ஈராக்கின் அண்டை நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல்,…

டொனெட்ஸ்க் நகரை மீட்க தாக்குதலைத் தொடங்கியது உக்ரைன்

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் நகரை மீட்க உக்ரைன் அரசு சனிக்கிழமை தாக்குதலைத் தொடங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து உக்ரைன் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரிய் லிசென்கோ கூறுகையில், ""டொனெட்ஸ்க் நகரின் வடக்குத் திசையில் உள்ள ஹார்லிக்வா புறநகர்ப் பகுதியில் உக்ரைன் படைகள்…

போகோஹாரம் தீவிரவாதிகள் அட்டகாசம் – துணை பிரதமரின் மனைவி கடத்தல்

கேமரூன் நாட்டின் துணை பிரதமரின் மனைவியை, போகோஹாரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர் நைஜீரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் போகோஹாரம் தீவிரவாதிகளை ஒடுக்க உலக நாடுகளின் உதவிகள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த கேமரூன் அரசாங்கம், தங்கள் நாட்டு இராணுவத்தை நைஜீரியாவுக்கு அனுப்பியது. இதனால் கோபமடைந்த தீவிராவாதிகள் கேமரூன் நாட்டின் துணை…

எண்ணெய் வளம் கொழிக்கும் தெற்கு சூடானில் கடும் உணவுப் பஞ்சம்…

தெற்கு சூடானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 39 லட்சம் மக்கள் உணவின்றி பசியில் வாடுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏராளமான குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் தெற்கு சூடானுக்கு அறிவித்த நிதிகளை உடனடியாக வழங்கி அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை காக்குமாறு ஐ.நா.…

தாக்குதல் நீடிக்க, மனிதாபிமானப் போர்நிறுத்தம் பற்றி இஸ்ரேல் பரிசீலிக்குமா?

காசா-இஸ்ரேல் இடையில் மனிதாபிமான அடிப்படையிலான போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா தெரிவிக்கின்ற புதிய யோசனைகள் பற்றி விவாதிப்பதற்காக இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேநேரம் காசா மீதான இஸ்ரேலிய ஷெல் வீச்சும் விமான குண்டுத்தாக்குதலும் தொடர்ந்துவருகின்றன. காசா மக்கள் ஒன்றரை லட்சம்…

அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர்…

அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 110 பயணிகளும், 6 ஊழியர்களையும் உள்ளடக்கிய ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர்…

பெண்ணுறுப்பு சிதைத்தலுக்கு ஐசிஸ் உத்தரவிட்டதாக கூறுகிறது ஐநா

இராக்கின் வடக்கே மோசுல் நகரிலும் சுற்றியுள்ள இடங்களிலும் சிறுமிகளும் பெண்களும் பெண்ணுறுப்பை சிதைக்கும் நடைமுறைக்கு உட்பட வேண்டும் என அப்பிராந்தியத்திலுள்ள இஸ்லாமியவாத ஆயுததாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது. இந்த உத்தரவினால் பெரும் கவலை அடைந்துள்ளதாக இராக்கிற்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி ஜாக்குலின் பேட்காக் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு சம்பந்தமாக…

தைவானில் விமான விபத்து: 40க்கும் மேற்பட்டோர் பலி

சம்பவம் நிகழ்ந்த இடம் களேபரமாக காட்சியளிப்பதாக விமானப் போக்குவரத்து துறை இயக்குனர் ஷான் ஷேன் தெரிவித்துள்ளார். நெருக்கடியான சூழலில் தைவானில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தைவானின் ட்ரான்ஸ் ஏசியா விமானம் பெங்கு…

காசாவில் இஸ்ரேல் ‘போர்க் குற்றங்கள்’ புரிந்திருக்கலாம்- நவி பிள்ளை

காசாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில், இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். இந்த மோதல்களின்போது, பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பில், சந்தேகங்கள்…

இஸ்ரேல் – ஹமாஸ் கடும் சண்டை: 604 பாலஸ்தீனர்கள்; 29…

இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை 15ஆவது நாளாக நீடித்த சண்டையில் இதுவரை 604 பாலஸ்தீனர்களும், 29 இஸ்ரேல் வீரர்களும் உயிரிழந்தனர். இந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இழுபறி நீடித்து வருகிறது. காஸா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல்…

மெக்சிகோ எல்லையில் 1,000 ரோந்து வீரர்களைக் குவிக்க அமெரிக்கா திட்டம்

மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் ஆயிரக்கணக்கில் சிறார்கள் சட்டவிரோதமாக ஊடுருவுவதைத் தடுப்பதற்காக மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் 1,000 ரோந்து வீரர்களை நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண ஆளுநர் ரிக் பெர்ரி கூறினார். இதுகுறித்து, டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:…

சுடப்பட்ட மலேசிய விமானம் : வலுக்கும் மோதல்கள்

உக்ரைனின் வான்பரப்பில் கடந்த வாரம் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உக்ரைனிய போர் விமானம் ஒன்று, அந்த மலேசிய விமானத்துக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் அரசிடமிருந்து இப்போது ரஷ்யா விளக்கம் ஒன்றைக்…

காசா பள்ளிவாசல்களில் இஸ்ரேலிய குண்டுவீச்சு; ஹமாஸ் ரொக்கெட் வீச்சு நீடிப்பு

மருத்துவமனை, பள்ளிவாசல் போன்ற இடங்களும் குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை காசாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. காசா சென்ற தமது படைவீரர் ஒருவரைக் காணவில்லை என்பதை உறுதிசெய்த இஸ்ரேலிய…

காஸாவில் மரண ஓலங்கள் – அமெரிக்காவின் ஆசிர்வாதமா?

காஸா மீது மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு சர்வதேச ரீதியில் சட்ட அதிகாரம் கிடைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமரர் பென்ஜமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார். காஸாவிலிருந்து எறியப்படும் ரொக்கட்டுக்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக போராடி வரும் தமக்கு வலுவான சர்வதேச ஆதரவு கிடைத்து வருவதாக…

தீவிரவாதிகள் அட்டகாசம்: 1800 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம்…

ஈராக்கின் முக்கிய நகரை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்கு இஸ்லாமிய நாடு உருவாக்கியுள்ளனர். ஈராக்கின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான மொசூலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு கடும் நிபந்தனைகளையும் கட்டுப்பாட்டையும் விதித்தனர். அதன்படி அவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும். சிறப்பு வரி…

ஈரான் மீதான 8 பில்லியன் டொலர் முடக்கத்தை நீக்கியது அமெரிக்கா

அணுவாயுத திட்டப் பிரச்சினையில் ஈரானுடன் உடன்பாடு செய்து கொள்ள  உலக வல்லரசு நாடுகள் கால அவகாசம் வழங்கியிருந்தன. இந்நிலையில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன்போது ஈரானுக்கான கால அவகாசத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிக்க வல்லரசு நாடுகள் இணக்கம்…

மலேசிய விமானம் நொறுங்கிய தடயம் அழிக்கப்படுகிறது? உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு

மலேசிய விமானம் நொறுங்கிய இடத்தில் உள்ள தடயத்தை ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அழித்துவருவதாக உக்ரைன் அரசு பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கடந்த 17ம் திகதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச்-17 விமானம் ரஷ்ய எல்லையில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

காஸாவில் இஸ்ரேல் தரைப் படை கடும் தாக்குதல்: உலக நாடுகள்…

காஸா பகுதியில் இலக்குகளைக் குறிவைத்து வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேலின் ராணுவ ஹெலிகாப்டர். காஸா மீது இஸ்ரேல் தரைப்படை கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக மாபெரும் தாக்குதலை வியாழக்கிழமை தொடங்கியது. இதனால், உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. காஸாவில் இஸ்ரேல் பீரங்கிப்படையும், விமானப்படையும் ஹமாஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து வியாழக்கிழமை…

விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச விசாரணையாளர்கள்

கிழக்கு யுக்ரெய்னில் மலேஷிய ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணையாளர்கள் சென்றடைந்துள்ளனர். வியாழன் மதியம் பறந்துகொண்டிருந்தபோது சுடப்பட்டு இந்த விமானம் கீழே விழுந்ததாகத் தெரிகிறது. ஓ எஸ் சி இ ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பைச் சேர்ந்த முப்பது நிபுணர்கள் சம்பவ இடத்தை ஹெலிகாப்டரில் சென்றடைந்துள்ளனர்.…

யுக்ரேனிய போர் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்திவிட்டதாக புகார்

யுக்ரெயின் ராணுவம் (ஆவணப்படம்) யுக்ரெயின் அரசு ரஷ்யா தனது போர் விமானங்களில் ஒன்றை, அது யுக்ரெயின் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, சுட்டு வீழ்த்திவிட்டதாகக் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த எஸ்.யு 25 ரக விமானம் புதனன்று ரஷ்ய ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டதாகவும், ஆனால் விமானி வெளியே குதித்து விட்டார்…

காசாவில் ஐந்து மணி நேர ” மனித நேயப்” போர்…

ஐந்து மணி நேர போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி சந்தையில் பொருட்கள் வாங்கக் குழுமியிருக்கும் காசாவாசிகள் பாலத்தீனக் குழுவான ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஒன்பது நாட்களாக நடந்த மோதலுக்குப் பின்னர், காசாவில் ஐந்து மணி நேர மனித நேயப் போர் நிறுத்தம் இப்போது அமலில் இருக்கிறது. காசாவாசிகள் அத்தியாவசியப்…