மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைக்க வேண்டும்: இந்தியா, பிரேசில் வலியுறுத்தல்
பிரேசில் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்கும் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெஃப். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பது உள்ளிட்ட ஐ.நா. சபை சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபும் கூட்டாக வலியுறுத்தினர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்…
உலகளவில் எய்ட்ஸால் ஏற்படும் மரணங்கள் குறைகின்றன
உலகளவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்கள் மற்றும் அதன் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை, கடந்த தசாப்தத்தை ஒப்பிடும்போது, மூன்றில் ஒரு பங்கு அளவைவிட கூடுதலாக குறைந்துள்ளன என்று, இது தொடர்பிலான ஐ நா அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் 15 லட்சம் மக்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்…
பல ஆண்டு முற்றுகையில் காசாவில் வாழ்க்கை
சுமார் 1.7 மிலியன் மக்கள் தொகை கொண்ட காசா நிலப்பரப்பு, 40 கிமீ நீளமும், 10 கிமீ அகலமும் கொண்டது. மத்தியதரைக்கடல், இஸ்ரேல், எகிப்து ஆகியவற்றால் சூழப்பட்ட பகுதி. முற்றுகையில் வாழும் காசா மக்கள் முதலில் எகிப்தால் ஆக்ரமிக்கப்பட்டது காசா நிலப்பரப்பு. எகிப்து இன்னும் காசாவின் தென் எல்லையைத்…
திக்ரித் நகருக்குள் முன்னேறியது இராக் ராணுவம்
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகருக்குள் ராணுவம் செவ்வாய்க்கிழமை முன்னேறிச் சென்றது. திக்ரித்தின் தென்பகுதியில் தீவிரவாதிகளின் வசமிருந்த முக்கிய அரசுக் கட்டடங்களையும் ராணுவம் மீட்டுள்ளது. இது குறித்து ஏ.எஃப்.பி. செய்தியாளரிடம் சலாஹிதின் மாகாண ஆளுநர் அகமது அப்துல்லா ஜுபூரி…
இஸ்ரேலிய அதிரடிப்படை முதல் தடவையாக எல்லை கடந்து காசா பகுதிக்குள்…
நேற்றிரவு இஸ்ரேலிய தலைநகர் டெல்-அவிவ் மீது ஹமாஸ் இயக்கம் நடத்திய ஏவுகணை தாக்குதல் பற்றி கட்டுரையில் எழுதியிருந்தோம் அல்லவா ? அந்த தாக்குதல் நடந்து சிறிது நேரத்தில், தரை மார்க்கமாக காசா பகுதிக்குள் புகுந்தது, இஸ்ரேலின் சிறப்புஅதிரடிப் படைப்பிரிவு ஒன்று ! கடந்த சில தினங்களாக "எஸ்கலேட்" பண்ணிவரும்…
மத்தியகிழக்கில் போர்நிறுத்த முயற்சி தோல்வி; சண்டைகள் மீண்டும் ஆரம்பம்
ஒருவார இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் பல கட்டிடங்கள் நிர்மூலம் ஆகியுள்ளன காசாவில் பாலஸ்தீன ஆயுததாரிகளின் நிலைகள் இருபதுக்கும் மேலானவற்றை தாம் வான் தாக்குதல் நடத்தி அழித்திருப்பதாக இஸ்ரேலிய ஆயுதப்படைகள் கூறுகின்றன. ஹமாஸும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் குண்டுகளை வீசி வருகிறது. போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு எகிப்து முன்மொழிந்த…
சர்வதேச போர்நிறுத்த அழுத்தங்களை மீறி மத்தியகிழக்கு மோதல் நீடிக்கிறது
இஸ்ரேல் வீசிவரும் ஏவுகணைகள் பலத்த சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. தொடர்ந்து ஏழாவது நாளாக இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளபோதிலும், இஸ்ரேல் காசா மீது விமானத்திலிருந்து குண்டுகளையும் பீரங்கி குண்டுகளையும் வீசிவருகிறது. காசா பக்கத்தில் இருந்து…
அனாவசிய அண்டிபயாடிக்: மக்களின் உடல்நலம் பாதிப்பதாக புதிய ஆய்வு காட்டுகிறது
தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மருந்துகளான அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு உலகில் அதிகரித்துவருவதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. 2000 - 2010 காலகட்டத்தில் உலகில் அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றும், இதில் முக்கால்வாசிக்கு காரணம் இந்தியா, சீனா, பிரசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய…
பாதிரிமார் திருமணத் தடையை தளர்த்த வழிதேடுவேன்: போப் ஃபிரான்ஸிஸ்
கத்தோலிக்கத் திருச்சபை பாதிரிமார்களின் சிறார் துஷ்பிரயோகம் தொடர்பில் போப்பாண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே கவலை வெளியிட்டருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையில் பாதிரியார்கள் திருமணம் செய்துகொள்ள இருந்துவரும் தடையை காலப்போக்கில் தளர்த்த முடியும் என்று தான் நம்புவதாக போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாகவே வாழ வேண்டும் என்று 11 நூற்றாண்டு காலமாக…
கால்பந்து : ஜெர்மனி உலகச் சாம்பியன்
உலகக் கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது. மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, அர்ஜெண்டினாவை 1-0 எனும் கணக்கில் வென்று மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தக் கோப்பையையும், உலகப்…
காஸாவில் போர்நிறுத்தம் கொண்டுவர மேலை நாடுகள் இன்று பேச்சுவார்த்தை
காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது பற்றி அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஞாயிற்றுக்கிழமை விவாதிக்கப் போவதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். அவர் இந்த விவகாரம் தொடர்பாக வியன்னாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன்…
‘இஸ்ரேலின் தாக்குதலில் பலியானவர்கள் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள்’
காசா மீதான இஸ்ரேலின் தொடர் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் முக்கால்வாசிப் பேர் பொதுமக்கள் என்று ஐநா கூறுகின்றது. இஸ்ரேலின் தாக்குதல்களில் தொடங்கிய நாள்முதல் இதுவரை 120க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை ஏவிவரும் ஹமாஸ் ஆயுததாரிகளின் தாக்குதல்களை…
ரஷ்ய பிராந்தியத்தில் பதற்றம்: அமெரிக்கா – உக்ரேன் பேச்சுவார்த்தை
உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் அல்லது சுயாட்சி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக கடந்த சில மாதங்களாக ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகிறார்கள். அவர்கள் மீது உக்ரைன் அரசும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த…
‘புலித்தோல் விற்பனையை சீனா ஒப்புக் கொண்டுள்ளது’
புலித்தோல் விற்பனையை அனுமதிக்கின்றமைமைய சீனா முதற்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான சர்வதேச கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுகளில் அடைத்து வளர்க்கப்படும் புலிகளின் தோல்களை வணிக நோக்கத்திற்காக விற்கும் நடவடிக்கையை சீனா அனுமதிப்பதாக குற்றம்சாட்டும் முக்கிய அறிக்கையொன்று ஜெனீவாவில் நடந்துவரும் இந்த சந்திப்பின்போது வெளியிடப்பட்டுள்ளது. சைட்ஸ் என்ற 'அருகிவரும்…
அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்
அப்பாவி முஸ்லிம்களை கண்காணிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய அமைப்புகளின் தேசிய கூட்டணி (என்.சி.எஸ்.ஓ.) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் உள்பட அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் மற்றும் உளவாளிகளை கண்காணிப்பதற்கான…
காயமடைந்த பாலஸ்தீனர்களுக்கு எல்லையை திறந்துவிட எகிப்து முடிவு
எகிப்துக்கும் காசாவுக்கும் இடையில் ரஃபா என்ற இடத்திலுள்ள முக்கிய எல்லைக் கடவை மையத்தை பகுதியளவுக்கு திறந்துவிட எகிப்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் காயமடைந்த பாலஸ்தீனர்கள் சிகிச்சை பெறுவதற்காக எகிப்துக்குள் வர அனுமதிப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம். காசாவிலுள்ள சுரங்கப் பாதைகள், ஏவுகணைகள் நிலைகொண்டுள்ள இடங்கள் உட்பட நூற்றுக்கணக்கான…
ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவரான அல் பக்தாதி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10…
வாஷிங்டன்: ஈராக்கில் உள்நாட்டு கலவரத்தை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி, எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு வௌியிடப்பட்ட இந்த அறிவிப்பு இப்போதும்…
காஸா மீது தாக்குதல் தீவிரமாகும்: இஸ்ரேல்
ஹமாஸ் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெதன்யாஹூ கூறியுள்ளார். ராணுவத் தளபதிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலுக்கு அவர்கள் “பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது நடந்துவரும்…
‘ஆப்கான் அதிபர் தேர்தல் முடிவை நாங்கள் ஏற்க மாட்டோம்’ வேட்பாளர்…
ஆப்கான் அதிபர் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா அறிவித்துள்ளார். மக்கள் ஓட்டுகளுக்கு எதிராக சதி நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஆப்கான் அதிபர் தேர்தல் அமெரிக்காவில் 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தி 3…
இஸ்ரேல் மீது சக்தி வாய்ந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள்
பாலஸ்தீன தலைநகரான காசா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணைகள் மீது நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் 4 பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியானதுடன் 40 பேர் படுகாயமடைந்தனர். அதே போல் அங்குள்ள இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்த போராளிகள் காரில் வந்து கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட வான்வழி…
பயங்கரவாதிகள் பிடியிலிருந்து தப்பினர் 60 நைஜீரிய பெண்கள்
மைதுகுரி:ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், 'போகோ ஹராம்' பயங்கரவாதிகளால், கடந்த மாதம் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர், 60 பேர், பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளனர்.தாம்போவா என்ற இடத்திலிருந்து, கடந்த மாதம் 22ல், கடத்திச் செல்லப்பட்ட இந்த பெண்கள், பயங்கரவாதிகள், ராணுவத்தினருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் தப்பி…
ஜப்பானில் சூறாவளி: 200 கி.மீ. வேகத்தில் காற்றும் கனமழையும்
பெருமளவான பொருட்சேதங்களை இந்த சூறாவளி ஏற்படுத்தியுள்ளது ஜப்பானின் தென்பகுதித் தீவுகளை நியோகுரி சூறாவளி தாக்கிவரும் நிலையில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு அந்நாட்டின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஒகினாவா தீவை மணிக்கு இருநூறு கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசும் புயல் தாக்கிவருகிறது. கூடவே அங்கு…
அனைவரும் கீழ்படியுங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் அதிரடி அறிவிப்பு
ஈராக்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி அமைப்பின் தலைவர், அனைவரும் தனக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார். ஈராக்கில் பலுஜா, மொசுல், திக்ரித் ஆகிய நகரங்களை ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வரும் சன்னி பிரிவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் சிரியாவில்…


