தாய்லாந்தில் 3 சிறுவர்கள் சுட்டுக் கொலை

தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள நராதிவாட் மாகாணத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். பாச்சோ மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 6,9…

வயிற்றுக்குள் ஒன்பது கிலோ போதைப்பொருள்: கடத்தல் கும்பல் கைது

வயிற்றுக்குள் ஹெராயினை மறைத்து கடத்திச் செல்ல முயன்ற ஐந்து நைஜீரிய இளைஞர்களை, அபுதாபி விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரேசில், லாகோஸ், கானோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து 9.34 கிலோ ஹெராயினை அபுதாபிக்கு கடத்த முயன்ற ஐந்து நைஜீரிய இளைஞர்கள் கடந்த 12 நாட்களில் கைது…

யானைத் தந்தம் கடத்தினால் பொருளாதார தடை: ஐ.நா அதிரடி

உலக அளவில் ஆப்பிரிக்கக் காடுகளில்தான் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவற்றின் தந்தங்களுக்கு இருக்கும் கிராக்கியினால் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் இந்த நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு நிதியுதவி செய்வதன்மூலம் இந்தப் பகுதிகளில் வன்முறைக் கும்பல்களும் அதிகரிக்கின்றன என்று ஐ.நா அமைப்பு கருதுகின்றது.…

நேரடிப் பேச்சுவார்த்தைக்கு சிரியாவை அழைக்கவில்லை

ஜெனீவா பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா தங்களை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக, சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிந்து நாடு திரும்பும் வழியில், சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவாலம் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "தங்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை…

என் இளமைக்காலம் எப்படி இருந்தது தெரியுமா? மனம் திறக்கிறார் ஒபாமா

அதிகாலையில் எழுந்து படித்தாலும் கூட தான் பொறுப்பற்ற மாணவராகவே இருந்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் டென்னெஸ்கி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிபர் ஒபாமா , அங்கு நிகழ்த்திய உரையில் தனது மாணவப் பருவத்தை குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது பேசிய அவர், என்னுடைய…

உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் சீனா

தெற்கு சீனக் கடல் மீது புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கும் சீனாவின் முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஊடகத் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெற்கு சீனக் கடல் பகுதி மீது புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தை…

ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா

சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களை முழுமையாக அழிப்பதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டும் என்ற அமெரிக்கா, ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளது. சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களில் 4 சதவீதமானவை மாத்திரமே அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஜேர்மனியில் உள்ள மியுனிக் நகரில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டுக்கு மேலதிகமாக இடம்பெற்ற…

இறந்தவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற மோட்டார் சைக்கிளில் அமர வைத்து…

நியூயார்க், பிப். 1-மத்திய மேற்கு அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி. சிறு வயது முதல் பைக் பிரியராக இருந்த இவர் காலப்போகில் பைக் வெறியராகவே மாறி விட்டார். அதிவேகமாக செல்லும் விலையுயர்ந்த 'ஹார்லி டேவிட்சன்' மோட்டார் சைக்கிளை வாங்கி, அமெரிக்க வீதிகளை கலக்கிவந்த…

தோல்வியில் முடிந்த சிரியாவின் அமைதி பேச்சுவார்த்தை

ஜெனிவா, பிப்.1- கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சிரியாவின் அரசுத் தரப்பு பிரதிநிதிகளும், எதிர்தரப்பு பிரதிநிதிகளும் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் தொடக்கம்…

இந்தியாவுக்கு ஆயுதம் கடத்திய இஸ்லாமியக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை

பங்களாதேஷின் மிகப் பெரிய இஸ்லாமியவாதக் கட்சியான, ஜமாத் இ இஸ்லாமிக் கட்சியின் தலைவர், மொய்துர் ரஹாம் நிஸாமி, இந்தியாவில் இயங்கும் கிளர்ச்சிக் குழு ஒன்றுக்கு ஆயுதங்களைக் கடத்தி வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மாநிலமான அஸ்ஸாமில் இருந்து செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு 4,000க்கும் மேற்பட்ட ஆயுதங்களை…

பயங்கரவாதச் சந்தேக நபர்கள் பிரிட்டிஷ் குடியுரிமையை இழப்பர்

பயங்கரவாதச் சந்தேக நபர்களின் பிரிட்டிஷ் குடியுரிமையை பறிப்பதற்கான திருத்தம் ஒன்றை குடிவரவு சட்டமூலத்தில் இறுதி நேரத்தில் உள்துறை அமைச்சர் தெரேஸா மே கொண்டுவந்துள்ளார். அதேவேளை, பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுக் குற்றவாளிகள் தம்மை நாடு கடத்துவதற்கு எதிராக, இங்கு ஐரோப்பிய மனித உரிமைச் சட்டங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான அழுத்தத்தை…

சுயநினைவுக்கு திரும்புகிறார் ஷூமேக்கர்

மைக்கேல் ஷூமேக்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக பிரான்ஸ் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்பந்தய போட்டியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வெற்றியை நிலை நாட்டியவர் ஜேர்மனியை சேர்ந்த மைக்கேல் ஷூமேக்கர்(வயது 44). கடந்தாண்டு நவம்பர் 29ம் திகதி, ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக…

சிரியா சமாதான பேச்சுவார்த்தை: முன்னேற்றம் இல்லை

சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முதல்சுற்றில் எந்த இணக்கப்பாடுகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகிக்கும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி லக்தார் ப்ராஹிமி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எந்த தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.…

தலிபான்கள் மிரட்டல்: மாலலா புத்தக வெளியீடு ரத்து

பெஷாவர்: தலிபான்கள் மிரட்டல் காரணமாக பாகி்ஸ்தானை சேர்ந்த மாலலாவி்ன் புத்தகவெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் பல்கலை கழகம் சார்பில் மலாலா எழுதிய நான் மலாலா என்ற புத்தக வெளியீட்டு விழா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட இருந்தது. இவ்விழாவை நடத்தக்கூடாது என தலிபான்கள்…

சீனாவை பின்னுக்கு தள்ளியது அமெரிக்கா: ஒபாமா

சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பேசுகையில், 2014ம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சி பெறும். பொருளாதார நிலையற்றத் தன்மையை சீராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு வேலைக்கேற்ற ஊதியம்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைதி உடன்படிக்கையை எதிர்த்த முஸ்லீம் கிளர்ச்சியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு ராணுவதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சுமார் 1500க்கும் மேற்பட்ட பங்ஸ்மாரோ இஸ்லாமிய சுதந்திர போராட்டகாரர்கள் விவசாய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர. கத்தோலிக்க நாட்டின் முஸ்லீம் தென் பிராந்திய இராணுவ செய்தி தொடர்பாளர்…

பாகிஸ்தான் எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் வலுவான நாடாக மாறும்: ஜான் கெர்ரி

பாகிஸ்தான் எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களை சேர்த்து சீர்திருத்தங்கள் செய்து பொருளாதாரத்தில் வலுவான நாடக மாறும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜான்கெர்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை அடுத்து இந்த…

தாய்லாந்து எதிர்ப்பு இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை

தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கில் அரசாங்க ஆதரவாளர்களுடனான மோதல் ஒன்றின் போது அரச எதிர்ப்பு போராட்ட இயக்கத்தின் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது சுதின் டரட்டின் அவர்கள், துப்பாக்கியால் சுடப்பட்டார். அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்காக, வாக்காளர்கள் முன்கூட்டிய வாக்களிப்பில் கலந்துகொள்வதை தடுக்கும் நோக்கில் தலைநகரிலும்,…

இ-சிகரெட்டை 18 வயதுக்கு கீழ் தடைசெய்ய பிரிட்டன் சட்டம்

இங்கிலாந்தில் இலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (மின்னணு மூலம் புகை போன்ற வாயுவை உருவாக்கும் நவீன சிகரெட்) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்து பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது. இ- சிகரெட் மூலம், இளம் பராயத்தினர் நிக்கோட்டின் சுவைக்கு பழகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால்,…

மரணத்தின் பின் நடப்பது என்ன? சுவாரஸ்ய தகவல்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார். மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது…

முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனை தாக்கலாம்!

சிரியாவுக்கு செல்லும் முஸ்லிம் இளைஞர்கள் பிரிட்டனில் வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என அதிகாரி ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார். சிரியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சிரியாவில் போராடுவதற்காக…

மதத்தை இழிவுபடுத்திய இங்கிலாந்து பிரஜைக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மதத்தை இழிவுபடுத்திய வழக்கில் மனநிலை பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் வாழ் இங்கிலாந்து நாட்டவரான முகமது அஸ்கர், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கடிதம் எழுதியதாக கடந்த 2010ம் ஆண்டு ராவல்பிண்டியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு விசாரணையின் போது, அஸ்கர்…

அத்துமீறும் போர் விமானங்கள்: சீனா கடும் எச்சரிக்கை

தென் சீனக் கடலில் உள்ள குடியேற்றமில்லாத தீவுகளின் உரிமைப் பிரச்சினை உட்பட ஜப்பான் தனது அண்டை நாடுகளான சீனா, தென் கொரியா ஆகியவற்றுடன் தொடர்ந்து எல்லைப் பிரச்சினையில் ஈடுபட்டுவருகின்றது. கடற்பரப்பு எல்லைகளிலும் சீனா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிமை மீறல் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த…