இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை கைவிடும்படி கூறியதால் ராணுவ மந்திரியை பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு பதவி நீக்கம் செய்தார். இதை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு…
தாலிபன்களுடன் ஆப்கன் அரசு அமைதிப் பேச்சு
தாலிபன் தரப்பினர் ஆப்கானிய அரசைச் சேர்ந்தவர்களை அடுத்த சில வாரங்களில் சவுதி அரேபியாவில் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் முதற்தடவையாக நேரடியாக சந்திக்கும் இந்தப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆப்கான் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் அது முக்கிய கட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து…
லிபிய ஆயுதக்குழுக்களின் அட்டகாசம் குறித்து ஐநா கவலை
லிபியாவில் செயற்படுகின்ற கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஆயுதக்குழுக்கள் அங்கு அமைதியீனத்தை அதிகரிக்கச் Read More
“ஓட்டுப் போட பணம் கேட்டால் கன்னத்தில் அடி கொடுங்கள்”: ராமதாஸ்
"தேர்தல் செலவுக்கும், ஓட்டுப் போடவும் பணம் கேட்டால் அவர்களது கன்னத்தில் பளார் என அடி கொடுங்கள்,'' என்று ஓசூரில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அக்கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ராமதாஸ்; "கடந்த 15 ஆண்டுக்கு முன் தனித்துப் போட்டியிட்டபோது,…
ஈராக்கில் ஒரே நாளில் 34 பேருக்கு மரண தண்டனை
ஈராக்கில் ஒரே நாளில் பெண்கள் உட்பட 34 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சம்பவமானது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மட்டுமின்றி பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கும் குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 34…
ராகுல் காந்தியின் மீது காலணி வீச்சு!
இந்தியயாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் Read More
அதிரடித் தாக்குதல் நடத்தி பானி வாலிட்டை மீளக்கைப்பற்றிய கடாபி ஆதரவுப்…
லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அவரது ஆதரவு படை அழிக்கப்பட்டு கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடாபி ஆதரவு படைகள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் லிபிய இடைக்கால…
நொடிக்கும் நிலையில் புகழ்பெற்ற கொடாக் நிறுவனம்!
அமெரிக்காவின் புகழ் பெற்ற புகைப்பட தயாரிப்பு நிறுவனமான கொடாக் நொடிக்கும் நிலையிலிருந்து சட்டரீதியான Read More
விந்தணு மூலம் அறிவுள்ளவரை உருவாக்க முடியுமா?
சென்னையைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர், தங்களுக்கு செயற்கை முறையில் Read More
சிரியாவின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும்; ஒபாமா வலியுறுத்தல்
சிரியாவில் தொடரும் வன்முறைகளால் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா, சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் குடியரசுத் தலைவர் அசாத்தை எதிர்த்து, கடந்தாண்டு மார்ச் முதல், அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். அரபு லீகின் பிரதிநிதிகள், சிரியாவில்…
விபத்துக்குள்ளான கப்பல் கடலுக்குள் மூழ்கிறது
இத்தாலி தலைநகர் ரோம் அருகில், கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல், கரைப் பகுதியில் இருந்து நழுவி கடலுக்குள் சென்று கொண்டிருப்பதால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், கப்பல் முழுவதும் மூழ்கிவிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் செல்ல வேண்டிய பாதையில்…
வெள்ளை மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகைக் குண்டு வீச்சு!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் நேற்று தீடிரென புகை கிளம்பியதால் வெள்ளை மாளிகை மூடப்பட்டது. வெள்ளை மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருபவர்கள் புகைக் குண்டு வீசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளை மாளிகை தற்போது பூட்டப்பட்டுள்ளது. மாளிகை வளாகத்தில்…
இந்திய மத்திய அரசை எதிர்த்து அந்நாட்டு இராணுவத் தளபதி வழக்கு
இந்திய மத்திய அரசை எதிர்த்து, அந்நாட்டு இராணுவத் தளபதி வி.கே.சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகால வரலாற்றில் ஒரு இராணுவத் தளபதி மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் இராணுவத் தளபதியாக உள்ள, வி.கே.சிங் பிறந்த தேதியில் சர்ச்சை…
ஜனநாயகம் மலர தேர்தலே சிறந்தது: பான் கி மூன்
தேர்தல் மூலம் தான் ஒருநாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என ஐ.நா. பொதுச்செயலர் கூறினார். எகிப்து, துனீசியா, லிபியா, போன்று நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. தற்போது ஏமன், சிரியாவில் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மேற்கு ஆசியாவின் ஐ.நா.வுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையம் சார்பில், ஜனநாயக முறை…
கல்லெறி வாங்கிய விஜய்; கடலூரில் சம்பவம்!
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி கம்பியம்பேட்டையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த சுமார் 500 பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் நடிகர் விஜயிடம் இலவச…
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்!
பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலர் காலித் நதீம் லோடி, அந்நாட்டு தலைமையமைச்சர் யூசூஃப் ராஜா கீலானியால் பதவி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை யாரும் எதிர்பாக்கவில்லை என்றும், அது திடீரென இடம்பெற்றுள்ளது என்றும் கூறுகிறார் பிபிசியின் பாகிஸ்தான் நிருபர் ஆமீர் அஹமது கான். "பாகிஸ்தானின் சிவில் மற்றும்…
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு : 35 பேர் பலி!
வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடியினர் சந்தை தொகுதியொன்றில் குண்டு வெடித்ததில் 35 பேர்ம பலியாகினர், 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது மற்றும் 60 பேர் காயமைடந்துள்ளனர். பாகிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ள கைபர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது ஜம்ருத் சந்தை. அங்கு எப்பொழுதுமே மக்கள் நடமாட்டம்…
பதவி விலக முடியாது; எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன்:…
சிரிய குடியரசுத் தலைவர் பஷர் அல் அசாத், பதவி விலக முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்ப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அசாத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அங்கு அரபு லீக்கின் 165 பிரதிநிதிகள் அடங்கிய குழு நிலவரத்தை…
நக்கீரன் பணிமனை அடித்துநொறுக்கப்பட்டது; அதிமுக மீது குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நக்கீரன் பத்திரிகையின் சென்னை தலைமை பணிமனை, மாநிலத்தை ஆளும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், நக்கீரன் பத்திரிகைக்கு எதிராக அதிமுக-வினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டங்களின் போது நக்கீரன் இதழ்கள் கொளுத்தப்பட்டதாகவும், நக்கீரன் பத்திரிகையை விற்ற கடைகள் மீ்தும் தாக்குதல்…
தங்கத்தை தேடும் ஆசையில் 25 பேர் பலி!
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 25 பேர் பலியாகினர். மேலும், 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டோனா தீவில் நாப்னாப்பேன் பகுதி உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக தங்க கனிமத்தை தேடும் பணியில்,…
சிங்கப்பூர் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது
சிங்கப்பூரில் அந்நாட்டு தலைமையமைச்சர் லீ சியன் லூங்-கால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புதிய சம்பள வீதங்களின் அடிப்படையில் அவர் உட்பட அனைத்து அமைச்சர்களின் சம்பளமும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அரசால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைகளை அடுத்து அமைச்சர்களின் சம்பளங்களில்…
தெற்கு சூடானில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
தெற்கு சூடானில் உள்ள பிபோர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனங்களுக்கிடையிலான மோதல்கள் ஆரம்பமானதை அடுத்து அங்கிருந்து பல்லாயிரக் கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருகிறார்கள். போட்டிப் பழங்குடியின குழுக்களின் போராளிகள் நெருங்கி வருவதையிட்டு கிராம மக்கள் தமது உயிரை காப்பாற்ற தப்பிச் செல்ல வேண்டும் என்று ஐக்கிய…
கொள்கையில் மாற்றமில்லை என்கிறது வடகொரியா
வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கொள்கையில் பெரிய மாறுதலை எதிர்பார்க்க வேண்டாம் என்று அனைத்துலக சமூகத்துக்கு அந்த நாடு தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைவராக இருந்த கிம் ஜாங் இல் மரணமடைந்து அவரது இறுதி நிகழ்வுகள் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிறகு நாட்டின் அதியுயர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள அவரது மகன்…
‘தானே’ புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33ஆக உயர்ந்தது
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்கிய 'தானே' என்ற புயலாலும் அப்புயலின் காரணமாகப் பெய்த கடும் மழையாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. புயல் ஏற்படுத்திய பெரும் சேதங்கள் காரணமாய் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, அரசாங்கம் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்க…