ஆப்கானில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். ஆப்கன் தலைநகர் காபூலுக்கு மேற்கே அமைந்துள்ள ஹெராத் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள் அங்கு கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதைத்தொடர்ந்து…

சிரியா மீதான தாக்குதல், மேலும் பயங்கரவாதத்தைத் தூண்டும்: புடின்

சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். அமெரிக்க தினசரி ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிரியாவின்…

உலக அளவில் இடம்பெயர்வோர் எண்ணிக்கை உயர்கிறது

முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலானோர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 23 கோடிபேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் முப்பதில் ஒரு பங்காகும். வெளிநாட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் துவக்கத்தோடு ஒப்பிடுகையில் முப்பது சதவீதத்துக்கும்…

சிரியாவில் இருதரப்பும் போர்க்குற்றம் புரிந்துள்ளன!

சிரியாவின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை…

இந்தியா, இலங்கையில் மகிழ்ச்சி குறைவு: ஐ நா அறிக்கை

மகிழ்ச்சி என்பதற்கான தெளிவான ஒரு விளக்கத்தை வழங்குவது சிரமமான, சர்ச்சைகுரிய ஒரு விஷயமாகாவே உள்ளது. எனினும் பத்து அம்சங்களை உள்ளடக்கி அதன் அடிப்படையில் உலக அளவில் சில ஆய்வுகளைச் செய்து, ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான, நீடிக்கத்தக்க வளர்ச்சிக்கான தீர்வுகளை முன்வைக்கும் வலையமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…

தாயகங்களை விட்டு குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 230 மில்லியனைத் தாண்டுகிறது.

உலகில் தங்களது பிறந்த நாட்டை விட்டு வெளியேறி அயல்நாடுகளில் குடியமர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 230 மில்லியனை தாண்டியிருப்பதாக ஐ நா தகவல் வெளியிட்டுள்ளது. அதிகமான மக்கள் குடிபெயர்ந்துள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் மெக்சிக்கோவை சேர்ந்த 13-மில்லியன் பேர் குடியேறியுள்ளனர். அமெரிக்காவில் குடியேறியிருக்கும் இந்தியாவை சேர்ந்தவர்களின்…

சிரியா ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால் தாக்குதலை கைவிடத் தயார்: ஒபாமா

சிரியாவின் மீதான ராணுவ நடவடிக்கைக்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைப்பது நிச்சயமில்லை என்ற சூழ்நிலையில், ""பஷார் அல்-அஸாத் அரசு, தன்வசமுள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால், அந்நாட்டின் மீதான தாக்குதல் திட்டத்தைக் கைவிடத் தயாராக இருப்பதாக'' அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். சிரியா வசமுள்ள…

சூப்பர் மேனாக மாற ரிஸ்க் எடுத்த தீவிர ரசிகர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள கதாபாத்திரம் சூப்பர் மேன். இவரைப் போன்று சாகசங்களை செய்ய வேண்டும் என பலரும் விரும்புவர். இதுபோன்று முயற்சி செய்தவர் தான் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்பர்ட் சாவேஸ்(வயது 35). இவருக்கு 5 வயதாக இருக்கும் போது சூப்பர் மேன் கதாபாத்திரங்களை…

குழந்தை பெற்றெடுத்த ஆண்!

ஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஜேர்மனியில் கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி தனது வீட்டிலேயே ஆண் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார். குழந்தையின் பிறப்பு குறித்து மருத்துவமனை பதிவேட்டில் பதிவதற்காக, குறித்த நபரிடம் குழந்தையின் தாயார் பெயரை கேட்டுள்ளனர்.…

உடல் பருமனைக் குறைக்க மென்பானங்கள் மீது வரி-இது மெக்ஸிகோவில்

மெக்ஸிகோவில் மிகப்பெரும் சவாலாக இருக்கும் உடல் பருமன் பிரச்சினையைக் குறைக்க, மென்பானங்கள் மீது வரிவிதிக்க முன்னெடுப்புகள் செய்யப்படுகின்றன. நாட்டின் அதிபர் என்ஹிக்கே பெங்யா நியட்டோ இதற்கான ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளார். இதை மெக்ஸிகோவுக்கான சுகாதார வரி என்றும் அதிபர் வர்ணித்துள்ளார். உலகளவில் உடல் பருமன் அதிகளவில் உள்ளவர்கள் வாழும்…

பிரான்சில் சினிமாவில் வருவது போன்ற நகைக்கொள்ளை

சினிமாவில் வருவது போன்ற பரபரப்பான கொள்ளை சம்பவம் ஒன்றில், பிரான்சில் சுமார் 2.6 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள ஆபரணக் கற்களும், கைக்கடிகாரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த கொள்ளையர், கார் ஒன்றை, பாரிஸ் நகைக்கடை ஒன்றின் ஜன்னல் வழியாக மோதி, உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் அங்கு இருந்த விலைமதிப்புள்ள…

இங்கிலாந்து மகா ராணியின் அரண்மனைக்குள் புகுந்த திருடர்கள்!

இங்கிலாந்து ராணியின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனையில் புகுந்து திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றடுக்கு பாதுகாப்பு கெடுபிடியை மீறி, உள்ளே புகுந்த அவர்கள், பாதுகாப்புப் படையினர் வசம் சிக்கியுள்ளனர். இது போல், 31 ஆண்டுகளுக்கு முன் அரண்மனைக்குள் புகுந்த, மைக்கேல் பேகன் என்பவர், இரண்டாம் எலிசபெத்…

சிரிய விவகாரம்: அரபுலீக் அமெரிக்காவை ஆதரிக்கிறது

சிரிய அரச எதிர்ப்பாளர்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியதன் மூலம், சர்வதேச சகிப்பெல்லைக்கோட்டை சிரிய அரசு தாண்டிவிட்டது என்கிற அமெரிக்க நிலைப்பாட்டுடன் அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் அனைவரும் முழுமையாக உடன்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்திருக்கிறார். பாரிஸில் நடந்த அரபு லீக்…

பாகிஸ்தானில் தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் உள்பட 7 பயங்கரவாதிகள்…

பாகிஸ்தானில் தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் மன்சூர் தாதுல்லா உள்பட 7 பயங்கரவாதிகளை அந்த நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது: ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் வந்திருந்தபோது விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

தாயை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 வயது குட்டிப் பாப்பா

இங்கிலாந்தில் தாய் ஒருவர் கதவை திறந்து பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம். இங்கிலாந்தை சேர்ந்த 2 வயது குட்டிப் பாப்பாவின் பெயர் லூயிஸ் ஹிஸ்டன். இவள் செஷைர் நகரில் உள்ள ரன்கான் என்ற பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இக்குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந்தனர்.…

அமெரிக்கா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரேசில் அதிரடி

தங்கள் ஜனாதிபதியின் தகவல்களை ஒட்டுக் கேட்டதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டுமென பிரேசில் அதிரடியாக அறிவித்துள்ளது. பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப்பின் டெலிபோன் பேச்சு, மின்னஞ்சல் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் என்எஸ்ஏ ஊடுருவி உளவு பார்த்ததாக பிரேசில் குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பிரேசில் உளவுத் துறை…

ஆப்கானில் தாக்குதல்: பாக். தீவிரவாத குழுக்கள் தயார்!

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் வாபஸ் பெற்ற பின்னர் மிக‌ பெரிய தாக்குதல் நடத்த பாக்.,தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக சமூக ஆய்வாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் இயங்கி வந்தன. பின்னர் நிலைமை சீரடைய துவங்கியதும் வரும்…

இதய நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி

இதய நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, அனைத்து விதமான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் சில நேரங்களில் நிறைய…

விஷவாயு தாக்குதல் நடத்த சிரிய ஜனாதிபதி உத்தரவிட்டார்! அம்பலமாகும் உண்மை

சிரியா உள்நாட்டு போரில் ஜனாதிபதி படையினர் தங்கள் பலத்தை இழந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஷ வாயுக்குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சிரியா ஜனாதிபதி கடந்த மாதம் உத்தரவிட்டார் என்று ஒரு ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருவர் தெரிவித்ததாக ஜேர்மனி உளவு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த தகவலானது சிரியா…

சர்க்கரை நோயில் முதலிடம் பிடித்தது சீனா

சர்க்கரை வியாதியால் அதிகம் பாதிக்கப்பட்டோர் சீனாவில்தான் இருக்கிறார்கள் என்று புதிய அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. அந்நாட்டில், 11 கோடியே 40 லட்சம் பேருக்கு நீரழிவு நோய் இருப்பதாக அமெரிக்கன் மேடிகல் அசோசியேஷன் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் உள்ள வயது வந்தோர் ஜனத்தொகையில் 11.6 சதவீதம்…

பாகிஸ்தான் கடற்படை தளபதி சுட்டுக்கொலை

பாகிஸ்தான் கடற்படை தளபதி நசீம் அடையாளம்  தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். கராச்சி ஸ்டேடியம் ரகமத்துல்லா ரோட்டில் உள்ள அவர்களது வீட்டருகே காரில் சென்ற போது அவர்களை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், இருவரும்…

சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல் நடத்தக் கூடாது என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷிய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது: சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்…

சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக நிரூபித்தால் தாக்குதலுக்கு ஒத்துழைக்க தயார்:…

மாஸ்கோ, செப். 4- ரசாயன ஆயுதங்களை ஏவி அதிபர் பஷர் அல் ஆசாத் பொதுமக்களை கொன்று குவித்ததாக குற்றம் சாட்டும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியா மீதான ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருகிறார். இந்த தாக்குதல் தேவையற்றது என கூறிவரும் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் முஸ்லிம்…