கிரே’ பட்டியலில் தொடரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் : பயங்கரவாதத்துக்கு நிதி உதவி பண மோசடி தொடர்பாக 'கிரே' எனப்படும் மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் பாரிசை தலைமையிடமாக வைத்து செயல்படும் எப்.ஏ.டி.எப். அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கவும் பண மோசடிகளை…

விண்வெளி பயணத்துக்கு ராக்கெட் தென் கொரியா சோதனை வெற்றி

சியோல்:விண்வெளிக்கு விண்கலங்களை ஏந்திச் செல்லும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில், முதல் முறையாக தென் கொரியா தயாரித்துள்ள ராக்கெட்டின் சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது. அமெரிக்கா, இந்தியா உட்பட ஒன்பது நாடுகள் மட்டுமே தங்கள் சொந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராக்கெட்டுகளை தயாரித்துள்ளன. கடந்த 1990களில் இருந்து மற்ற நாடுகளின் ராக்கெட் வாயிலாகவே கிழக்காசிய…

பிறந்த குழந்தை சூட்கேசில் வைத்து புதைப்பு; 24 மணி நேரம்…

குழந்தையை கொல்ல முயன்றதாக லிண்டிஸ்வா மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். சோமா; தென்னாப்பிரிக்காவின் சோமோ நகரை சேர்ந்தவர் லிண்டிஸ்வா நடாலோ (வயது 34). இவர்  சமீபத்தில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அவரிடம்  குழந்தை இல்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து போலீசாருக்கு…

கொரோனா தடுப்பூசியால் பிற வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு- அமெரிக்க ஆய்வு…

கோவிட்-19 தடுப்பூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு அளிக்கும் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர் பாப்லோ பெனாலோஸாமெக்மாஸ்டர் கூறி உள்ளார். வாஷிங்டன்: கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பற்றி அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘ஜர்னல் ஆப்…

ரஷியாவில் கொரோனா பலி அதிகரிப்பு- பணியாளர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை

பணியாளர்கள் ஒரு வாரம் அலுவலகங்கள் வர வேண்டியதில்லை. அவர்களுக்கு விடுமுறை. அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் மாஸ்கோ: ரஷியாவில் கொரோனாவால் ஏற்படுகிற பலிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,028 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு…

மனிதருக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்; மருத்துவர்கள் சாதனை

நியூயார்க்: முதல்முறையாக மனிதருக்கு மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை சோதனை முயற்சியாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அந்த சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் கூறினர். மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இருக்கும் நிலையில், விலங்குகளின் உறுப்புகளை மனிதருக்கு பொருத்துவது தொடர்பாக தொடர்ந்து சோதனை…

தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு நிலம், பணம் வழங்கப்படும்…

காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி நடைபெற்ற போது தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதலை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்தனர். முந்தை ஆட்சியில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர் மற்றும் அமெரிக்க படையினரை குறிவைத்து தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வந்தனர். இந்த தற்கொலைப்படை…

இஸ்ரேலிய பாதுகாப்பு படை – பாலஸ்தீன போராட்டக்காரர்கள் இடையே மோதல்

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த காசாமுனை பகுதியில்…

உலகமெங்கும் சரக்குகள் பற்றாக்குறை – நெருக்கடியால் தவிக்கும் நாடுகள்

உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள் மீதே பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது, இருப்பினும் எதார்த்தத்தில் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணிகள் உள்ளன. இந்த பற்றாக்குறைகள்…

ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை – மறுக்கும் சீனா

சீனா ஹைபர்சோனிக் ஏவுகனை சோதனையை நடத்தவில்லை என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழான ஃபைனான்ஷியல் டைம்ஸில் வெளியான செய்தியை மறுத்த சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ட்செள லிஜியான், "எங்கள் நாடு வழக்கமான விண்கல சோதனையில் ஈடுபட்டது என்றும் அதற்கும் ஏவுகனை சோதனைக்கும் தொடர்பு இல்லை,"…

அரசியல் கைதிகளை விடுவிக்க மியான்மர் ராணுவ அரசு முடிவு

பிப்ரவரி 1ஆம் தேதி மியாமரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 5,636 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று அந்நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது. ராணுவ அரசின் தலைவர் மின் ஆங் லைய்ங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களில் குறைந்தது 1,178 பேர்…

ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்

ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் நடக்க உள்ள இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபன்களின் முழு ஆதரவு இருப்பதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெண்…

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை –…

வங்க தேசத்தில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை தமது அரசு உறுதிப்படுத்தும் என்று பேசியிருக்கிறார். வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கோயிலில் துர்கா பூஜையின்போது…

லிங்க்ட்இன் சீனாவில் தனது சேவையை நிறுத்த அரசு தரும் அழுத்தம்…

மைக்ரோசாஃப்ட் தனது சமூக வலைதளமான லிங்க்ட்இன் (linkedin) சேவையை சீனாவில் நிறுத்துகிறது. சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்குவதில் உள்ள சிரமங்களை காரணமாகக் கூறுகிறது மைக்ரோசாஃப்ட். சில பத்திரிகையாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து கேள்விகளை எழுப்பிய போது இந்த விவரங்கள் கூறப்பட்டன. லிங்க்ட்இன் வலைதளம், இந்த ஆண்டின் பிற்பகுதியில்,…

பூடான் வரலாறு: பாதாள கோட்டைகள், அழிந்து போன எச்சங்கள் –…

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 18ஆம் கட்டுரை இது) உலகிலேயே தனி மனித சந்தோஷத்தை தமது நாட்டின் வளர்ச்சி…

தலிபான் தலையீடு: காபூலில் இருந்து விமான இயக்கத்தை நிறுத்தியது பாகிஸ்தான்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி, அதன்பின் ஆட்சியை பிடித்தனர். இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடு சென்றுவிட்டனர். வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் விமான போக்குவரத்தை நிறுத்தின. பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் காபூலில் இருந்து விமானங்களை…

வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானுக்கு அதிக கடன்: உலக வங்கி தகவல்

வாஷிங்டன் நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகிறது. இந்தநிலையில் வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானுக்கு அதிக கடன் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில்…

கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட வியட்நாம் நாய்கள்: எஜமானர் கண்ணீர்

கோவிட் தொற்று பாதிக்கப்பட்டதால் வியட்நாமின் லாங் ஆன் மாகணத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 15 நாய்களுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். ஆனால் அந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களின் நாய்கள் தொற்று பரவல் அச்சத்தால் கொல்லப்பட்டுவிட்டன என்பதை தெரிந்து துயரத்தில்…

வெளிநாடுகளுக்கு தகவல் அனுப்பினர்- ஈரானில் 10 உளவாளிகள் கைது

ஈரான் 2019-ம் ஆண்டில் நாட்டின் அணு மற்றும் ராணுவ தளங்களை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 17 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டனர். ஈரானின் புஷெர் மாகாணத்தில் அந்நாட்டு உளவுத்துறையினர் 10 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி: இஸ்ரேல் மாடல் பற்றி தெரியுமா?

பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவேக்சின்' தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்காக இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இன்னும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.…

வட கொரியாவில் குழந்தைகள் மற்றும் முதியோர் கடும் பட்டினியால் வாடக்கூடும்…

வட கொரியாவில் உள்ள ஐநாவின் சிறப்பு அதிகாரி ஒருவர், இதற்கு காரணம் சர்வதேச தடைகளும், கோவிட் தொற்றால் எல்லைகள் மூடப்பட்டதும் என்கிறார். கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லையை மூடியது அதுவே உணவு பஞ்சத்தை முக்கிய காரணம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். உணவு…

ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு

ரோம், இத்தாலி நடத்திய ஜி-20 நாடுகள் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த ஜி-20 நாடுகள் கூட்டத்தை இத்தாலி டிஜிட்டல் முறையில் நடத்தியது.தலீபான்களின் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகள் பெரும்…

5 பாதுகாப்பான நகரங்கள்: இங்கு சென்றால் உங்களுக்கு வைரஸ் பாதிப்பு…

உலகெங்கிலும் உள்ள நகரங்கள் கோவிட் -19 தொற்றுநோயை கருத்தில் கொண்டு பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. அதை சிறப்பாகச் செய்கின்ற நகரங்கள் இதோ. கோவிட் போல நகர வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்ட எதையும் சமீபகாலங்களில் யாருமே கண்டதில்லை. நகரங்களின் அலுவலகங்கள் மூடப்பட்டது மற்றும் கட்டாய முககவசம் அணிவதில் இருந்து,…