பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்டசபையில் சட்ட வரைவு தாக்கல்: ஓ.பி.எஸ்…
சென்னை: ஜல்லிக்கட்டு சட்ட வரைவு தமிழக சட்டசபை கூட்டத்தில் தாக்கலாகும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு கவர்னர் அனுமதி கொடுத்த நிலையில், நிரந்தர சட்டமே தேவை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துவிட்டனர். இதனிடையே முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசர சட்டத்திற்கு மாற்றாக வரும் 23ம் தேதி…
தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும் மாற்றாந்தாய் போக்கில் இழந்த உரிமைகளும்
குடும்பம் குட்டிகளோடு தெருக்களை எதிர்ப்பு கோஷங்களால் நிரப்பிக் கொண்டு போராட குவிந்திருக்கும் மக்களின் கோபமும் தன்னெழுச்சியும் வேறு ஆரம்பம்..... மக்கள் நிராகரிக்கின்றனர்! ஜல்லிக்கட்டு ஒரு குறியீடே! இளைஞர்களும் மாணவர்களும் சினிமா நடிகர்கள் ரஜினிக்கும் விஜய்க்கும் பாலாபிஷேகங்களும் கட் அவுட்டுகளும் மாலைகளும் போட்டு திரிந்தனர். மது, புகை பிடிப்பது, சினிமா…
ஜல்லிக்கட்டு: அவசர சட்டம் வேண்டாம்- நிரந்தர சட்டமே தேவை- அலங்காநல்லூர்…
மதுரை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தேவையே தவிர அவசர சட்டம் வேண்டாம் என அலங்காநல்லூர் மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு எனும் தமிழர் பண்பாட்டு உரிமையை மீட்க பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் ஒரு வார காலமாக ஒன்று திரண்டு அமைதி அறவழி புரட்சியில்…
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அமைச்சகம் ஒப்புதல்: தமிழர்களுக்கு கிடைத்த மகத்தான…
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று சென்னை, மதுரை, கோயமுத்தூர், சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள் ஸ்தம்பித்து போய் கிடக்கிறது. இன்று கூட தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும்…
முழு அடைப்பு எதிரொலி… தமிழகம் முழுமையாக ஸ்தம்பித்தது…!
சென்னை: தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்துக்கு கிட்டத்தட்ட முழு அளவில் ஆதரவு காணப்பட்டது. தமிழகம் கிட்டத்தட்ட முழு அளவில் முடங்கிப் போனது. அரசு பஸ்கள் எந்த ஊரிலும் முழு அளவில் ஓடவில்லை. ஆட்டோ, வேன்கள், டாக்சிகள் 90 சதவீதம் ஓடவில்லை தனியார் பள்ளிகள் 90 சதவீத…
ஒரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: பன்னீர் செல்வம் அதிரடி அறிவிப்பு
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று…
விஸ்வரூபமான ஜல்லிக்கட்டு போராட்டம்.. கைவிரித்த மத்திய அரசு: அவசரச் சட்டம்…
தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இப்போராட்டம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.…
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணி அரசியல்..!
தற்பொழுது எழுச்சி பெற்றிருக்கும் ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிரான போராட்டமானது மக்களின் ஒட்டுமொத்த கடந்த கால கோபத்தின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. காவேரிப்பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, சென்னை வெள்ளப் பேரழிவு, ஈழப் போராடத்தின் தோல்வி, தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் என அனைத்து காரணிகளின் பின்னிருக்கும் கோபத்தின் ஒரு…
தயார் நிலையில் துணை இராணுவப்படை..! தமிழகத்தில் இன்று நடக்க போவது…
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாரிய போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. அத்துடன், தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக தமிழர்கள் வாழும்…
காவிரியைப் போல ஜல்லிக்கட்டிலும் தமிழர்களை பச்சையாக ஏமாற்றும் பாஜக!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் அமைப்புகளும் மாணவர்கள் போராட்டத்தை வரவேற்று இருக்கிறார்கள். சந்தடி சாக்கில் பாஜக எம்பி தருண் விஜய்யும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் செய்திருக்கிறார். தமிழகத்தில் ஹெச்.ராஜா என்கிற பாஜக தலைவரும் காளை மாட்டை…
மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதார வளர்ச்சி பாதிப்பு…
நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த சர்வதேச நாணய நிதியம் இதன் மூலம் சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்க முடியும் என்று…
ஜல்லிக்கட்டை தடை செய்தது யார் தெரியுமா? பீட்டா இந்திய தலைவரின்…
ஜல்லிக்கட்டை நாங்கள் தடை செய்யவில்லை, இந்திய சட்டம் தான் தடை செய்தது என பீட்டா அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடைபெற்று வரும் வரலாறு காணாத போராட்டங்களில், பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும்…
இரவிலும் கொதிக்கும் தமிழகம்..! டெல்லி பறக்கும் பன்னீர்..! எதிர்பார்ப்பில் மாணவர்கள்!
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதுடெல்லிக்கான பயணத்தினை இன்று மேற்கொள்கிறார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் எதிரொலி முதலமைச்சரின் இந்த நேரடிப்பயணம் அமைந்திருப்பது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகத்தில் எழுச்சி அலைகள்…
ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக பாலத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்…! போக்குவரத்து…
ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவது போராட்டம் வெடித்துள்ள நிலையில், இராமேஸ்வத்திலும், இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. மாணவர்கள், தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாம்பன் ரயில் தூக்கு…
தெரு முனைகளில் திரளுங்கள்.. நாம் யாரென்று காட்டுவோம் – சிம்பு…
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தெரு முனைகளில் மக்கள் திரண்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நடிகர் சிம்பு அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் மெரீனா கடற்கரையில் இளைஞர்கள், மாணவ, மாணவியர், பெண்கள் திரண்டு ஜல்லிக்கட்டுக்காக உரத்துக் குரல் கொடுத்து…
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களுக்கு தமிழக அரசு வாக்குறுதி
மெரினா ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவின் பிரதிநிதிகளுடன் பேசிய பிறகு தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாக்குறுதிகள் அளித்துள்ளது. மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் பட்டாளத்தினர் பெரும் திரளாகக் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களின் பிரதிநிதிகள் 10 பேரை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.…
அமெரிக்காவையே அதிர வைத்த தமிழர்கள்..!
அமெரிக்கத் தமிழர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராடங்களாக அமைந்து விட்டது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. கிட்டத்தட்ட தமிழர்கள் வசிக்கும் அனைத்து நகரங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுந்துள்ளன. அட்லாண்டாவில் ஆரம்பம் கடந்த வெள்ளிக்கிழமை மதியம், அட்லாண்டா இந்திய…
தமிழகம் தனி நாடாகுமா? வேகம் கொண்டு எழுந்த இளைஞர்கள்! புயலாகும்…
தமிழகத்தை கட்டுப்படுத்த நினைத்த மத்திய அரசாங்கத்திற்கு இளைஞர்கள் நல்ல பாடம் புகட்டிவருகின்றனர். நீண்ட காலமாகவே தமிழகத்தை தன்னகப்படுத்த நினைத்துக் கொண்டிருக்கின்றது மத்திய ஆளும் வர்க்கம். ஆனாலும், மத்திய அரசாங்கத்திற்கு அடிபணியாமல் பாரதிய ஜனதா கட்சியினால் தமிழகத்தில் கால் பதிக்க முடியாமல் போனது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன்னதாக…
கொதிக்கும் தமிழகம்…கோபத்தில் இளைஞர்கள்! தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றிலிருந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஜல்லிகட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தால்…
மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம்!
ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16)…
என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய சீனாதான் தடை: அமெரிக்கா
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு சீனாதான் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைந்து, விரைவில் டொனால்ட் டிரம்ப் தலைமையில் புதிய அரசு அமையவிருக்கிறது. இந்த நிலையில், தற்போதைய அரசில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான…
தஞ்சையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… 20 காளைகளை பிடித்து இளைஞர்கள்…
தஞ்சை: ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் திருவிழா நிறைவேறாது என்று கூறி இன்று தஞ்சையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள். பொங்கல் திருவிழாவின் போது, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள்…
அலங்காநல்லூரில் எந்தநேரத்திலும் ஜல்லிக்கட்டு- போலீஸ் குவிப்பால் பதற்றம்- 30 பேர்…
மதுரை: உச்சநீதிமன்ற தடையை மீறி மதுரை அருகே அலங்காநல்லூரில் எந்த நேரத்திலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம்; இதைத் தடுக்கும் வகையில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளதால் உச்சகட்ட பதற்றம் அங்கு நிலவுகிறது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது…
