பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காவிரி டெல்டாவில் கடும் வறட்சி… உயிரிழந்த விவசாயிகள்- களையிழந்த பொங்கல்…
திருச்சி: பருவமழை பொய்த்துப்போனது ஒருபக்கம் இருக்க, காவிரி நீர் வராமல் சாகுபடி செய்த நெற்பயிர்களும் கருகி விட்டன. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்த ஆண்டு சரியான விவசாயமில்லை. மழை வரும் என்று நம்பி பயிரிட்ட விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்ததுதான்…
பசித்தால் பணத்தையா திண்பது? தமிழனின் பாரம்பரியத்தை அழிக்க போராடுவது ஏன்?
தமிழர்களின் திருநாளான பொங்கல் என்றதுமே நமது அனைவரின் நினைவுக்கு வருவது முதலில் சர்க்கரை பொங்கல், கரும்பு, மாடுகள், கிராமம், விவசாயம் என இப்படி அடுக்கி கொண்டே போகலாம். தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தொன்று தொட்டு அதாவது 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே கொண்டாடப்பட்டு…
ராஜீவ் கொலையாளிகளை சோனியா அறிவார்!
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான பெங்களூரு ரங்கநாத், இன்று காலை இறந்துவிட்டார். ராஜீவ் படுகொலையின் மர்மங்களை முழுமையாக அறிந்தவர். மிகுந்த வறுமைச் சூழலில்தான் இறந்து போனார்' என வேதனைப்படுகின்றனர் தமிழ் உணர்வாளர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மரணம் தொடர்பான வழக்கு விவரங்களை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு பெங்களூரு…
ஜல்லிக்கட்டு.. கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.. உடனே தீர்ப்பு கிடையாது.. சுப்ரீம்…
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொங்கல் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற தமிழக வழக்கறிஞர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று…
அலங்காநல்லூர், பாலமேட்டில் என் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு: சீமான்
சென்னை: மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் தமது தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாம் தமிழர்…
தமிழன் ஏன் இதனைச் செய்தான்? புலிக்கொடி வீரர்களின் மர்மம்..!
புலிக்கொடியை சின்னமாகக் கொண்டு முழு உலகையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்து வந்தவர்களே சோழர்கள். இவர்களின் வீரம் வெள்ளையனையும் அடிமைப்பட வைத்தது, யாருக்கும் அடங்காத திமிருடன் தமிழர் பெருமையை புவி முழுதும் பறைசாற்ற வைத்தனர் அப்போதைய சோழர்கள். அவர்களின் வீரம், திறமை, வேகம் அனைத்துமே அவர்களது புலிக்கொடி…
ஜல்லிக்கட்டுக்காக தொடரும் மாணவர்கள் போராட்டம் – மதுரையில் 3வது நாளாக…
மதுரை: பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பற்ற வைத்த தீப்பொறி மதுரை, திருச்சி, புதுச்சேரி என பற்றி பரவி வருகிறது. திங்கட்கிழமையன்று மதுரை கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் திரண்டு, பேரணி நடத்தி, ஆட்சியரிடம் மனு…
தடையை மீறி ஏறுதழுவுதல் நடத்த ரெடியாகிறதா தமிழக அரசு? ஓ.பி.எஸ்…
சென்னை: தமிழர்களின் கலாசாரம்,பண்பாடு கட்டிக்காக்கப்படும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளளவும் தமிழக அரசு பின்வாங்காது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளது மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக 5 பக்க அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ள பன்னீர் செல்வம் அதில் மேற்கூறிய வார்த்தைகளை முத்தாய்ப்பாய் சேர்த்துள்ளார். இரும்பு பெண்மணி என்று…
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்: முதல்வர் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றைக் கட்டிக் காப்போம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பண்டைய…
ஜெயலலிதா அப்போதே இறந்துவிட்டார்: அப்பல்லோ மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 22 ஆம் திகதியே இறந்துள்ளதாக அப்பல்லோ மருத்துவர் ஒருவர் கூறியதாக வெளியான தகவல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏராளமான மர்மங்கள் அடங்கியிருப்பதாக பொதுமக்கள் சந்தேகத்தில் உள்ளனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.…
ஜெயலலிதா சிகிச்சை விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.. வெளியாகுமா…
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் அனைத்தையும் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அப்பல்லோ மருத்துவமனை முன்வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தொடர்ந்த…
வெறும் வயிற்றுடன் தூங்கும் பரிதாபம்: ஒரு இராணுவ வீரரின் வேதனையான…
இந்திய எல்லைப்பகுதியில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையின் 29வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த டி.பி.யாதவ் எனும் வீரர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்களுக்கு ரொட்டியும், பாலும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும்,…
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்…
மறைந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் பிரேதத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய நேரிடும் என எச்சரித்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழக முதல்அமைச்சராக இருந்த…
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்க தமிழர்களின் அரும்பெரும் அதிரடி! அப்படி என்னதான்…
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கலுக்கு அதை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் போராட்டம் வாஷிங்டன்: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. அதற்கு அனுமதி அளிக்க…
இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்
இலங்கையின் கடற்படையினர் தமிழகத்தின் மீனவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நேற்று முன்தினம் இந்த சம்பவம் கோடியக்கரைக்கு அப்பால் 15கிலோமீற்றர் கடற்பரப்பில் இடம்பெற்றதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தடி மற்றும் கயிறு ஆகியவற்றினால் இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். செல்லையா(50) ஆலமுத்து (50) கோசிப்பிள்ளை(50), காளிதாசன்(40) குமார்(38), மஹேந்திரன்(33),அன்பரசு…
தமிழகம் முழுவதும் வறட்சி: அனைத்து மாவட்ட அறிக்கைகளும் நாளை தாக்கல்
தமிழகம் முழுவதும் காணப்படும் வறட்சி நிலைமைகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கைகள் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த அறிக்கைகள், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட உள்ளன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான நிவாரண நிதிகளும், உதவிகளும் அளிக்கப்பட…
விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதித்தால் ரூ.2,000 பரிசு: அரசு அதிரடி…
சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து உதவி செய்யும் நபருக்கு ரூ.2000 பரிசு வழங்கப்படும் என டில்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் சாலை விபத்தில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகளவில் பெருகிக்கொண்டு செல்கிறது. விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றவும் பல்வேறு அரசாங்கங்கள்…
ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்ககோரி சென்னையில் பிரமாண்ட பேரணி
பழங்காலத்தில் சல்லி காசு என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்த பழக்கம் பிற்காலத்தில் சல்லிகட்டு என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு என்று ஆனது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி…
வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பயிருக்கான இழப்பீடு, மீண்டும் பயிரிட மானியக் கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலினை செய்யப்படுவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…
மோடியால் நாட்டை வழிநடத்த முடியாது.. அத்வானியை பிரதமராக்குங்கள்.. மமதா போர்க்கொடி
கொல்கத்தா: பிரதமர் மோடியால் இந்தியாவை வழிநடத்த முடியாது. அதற்கான முயற்சியில் அவர் தோற்றுவிட்டார் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அல்லது பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போன்றோர் புதிய பிரதமராக வரவேண்டும் என மமதா பானர்ஜி போர்க்கொடி உயர்த்தியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் பெரும் பொருளாதார தேக்கநிலை…
உடல்நலக் குறைவால் விவசாயிகள் மரணம் என்பதா.. அமைச்சர் பேச்சால் உறவினர்கள்…
புதுக்கோட்டை: பயிர்கள் கருகிய துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் சம்பத் பேசிய சர்ச்சைப் பேச்சால் விவசாயிகள் கொந்தளிப்படைந்துள்ளனர். காவிரியில்…
விவசாயிகள் மரணம்- தடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ரயில்…
நாகப்பட்டினம்: பயிர்கள் கருகியதால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியினர் நாகப்பட்டினத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய…
விவசாயிகள் தற்கொலை 42 சதவீதம் அதிகரிப்பு..மகாராஷ்டிரம் முதல் இடம்.. தமிழகத்தின்…
மும்பை: 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை 42 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, 5,650 விவசாயிகள் 2014 ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுவே 2015ம் ஆண்டு 8,007 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி…
