தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி பொது நல வழக்கு..…

மதுரை: தமிழகம் நீரில்லாமல் காய்ந்து கிடக்கிறது. பயிர்கள் கருகி இதுவரை 100 பேர் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் என்பவர்…

தொடரும் அதிர்ச்சி.. அரியலூர் விவசாயி சுருண்டு விழுந்து பலி.. 100ஐ…

அரியலூர்: நீரின்றி பயிர்கள் கருகியதால் விவசாயிகளின் மரணம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை அரியலூர் மற்றும் நாகையைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளனர். இத்தோடு சேர்ந்து 98 விவசாயிகள் வறட்சிக்கு பலியாகியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோயில் கிராமத்தில் வசித்து…

பயிர்கள் கருகியதால் ஒரே நாளில் 12 விவசாயிகள் மரணம் –…

சென்னை: பருவமழை பொய்த்து போனதால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன. இதைப்பார்த்து மனம் உடைந்து தற்கொலை செய்தும், மாரடைப்பு ஏற்பட்டும் விவசாயிகள் இறக்கின்றனர். ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்பலியான நிலையில் மேலும் 12 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே…

15 வயதில் இருந்து மணல் சாப்பிட்டு வந்த பெண்: எப்படி…

இந்தியாவை சேர்ந்த 78 வயது மூதாட்டி ஒருவர் தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மண் தான் காரணம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தியாவின் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவர் குஸ்மாவதி(78). இவர் தன்னுடைய 15 வயதில் இருந்து மணல் மற்றும் கிராவல் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை…

ஜெயாவின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை செய்யத் தேவையில்லை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது. கேள்வி எழுப்பப்படுவதாலேயே அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர்.…

துயரத்தில் தமிழகம்! ஒரே நாளில் 7 விவசாயிகள் மரணம்: காரணம்?

தமிழகத்தில் ஒரே நாளில் 7 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிரிட்டிருந்த நெற்பயிர் கருகிய அதிர்ச்சியில் ஏற்பட்ட மாரடைப்பால் விவசாயிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த லாடன், கல்யாணசுந்தரம், முருகையன். சீர்காழியை சேர்ந்த முருகேசன். சிவகாசியை சேர்ந்த அப்பய்யா. விழுப்புரத்தை சேர்ந்த…

விவசாயிகளின் தற்கொலைக்கு அரசுதான் காரணம்.. அறிக்கை கூட இதுவரை இல்லை:…

சென்னை: தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைப் பார்த்து உயிரிழக்கும் விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வரும் 5ம் தேதி…

உலக சாதனையுடன் இந்த ஆண்டை தொடங்கும் இஸ்ரோ…!

இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி. சி-37 ஏவுகனையில் 103 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க தயாராகியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கேட்டுகளை தயாரித்து அதன் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த ராக்கெட்டுகளில் வணீக ரீதியில்…

தோண்டப்படுமா? வலுவடையும் மரண சந்தேகம்!

மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களை நக்கீரன் தொடர்ச்சியாக சொல்லிவந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் அதே கருத்தை வெளியிட்டிருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை, விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற விடு முறைக்கால அமர்வு, மக்களுக்குள்ள சந்தேகம்…

விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம்: வேல்முருகன்

சென்னை : தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த புத்தாண்டிலாவது விவசாயிகளின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும் என உறுதியேற்போம் என புத்தாண்டு வாழ்த்து வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டிலாவது பொருளாதார நெருக்கடி நீங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் 'தமிழக மக்கள் அனைவருக்கும்…

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் .. சொல்வது சாமி

சென்னை : பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து மாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான…

காலில் விழுந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்! சசிகலா என்ன செய்தார்…

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச் செயலாளரான நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளராக இன்று சசிகலா நடராஜன் பதவியேற்றுக் கொண்டார். இதன் பின்னர் கட்சியினரிடையே ஏற்புரை நிகழ்த்திவிட்டு மேடையில் அவர் இருந்து கீழே இறங்கினார்.…

குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக கொச்சைப்படுத்துவதா? திருமாவளவன் காட்டம்

சென்னை: குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:…

இன்றும் 5 விவசாயிகள் மரணம்- 2 நாட்களில் 11 பேர்…

சென்னை: தமிழகத்தில் விவசாயிகள் மரணம் தொடருகிறது. இன்றும் 5 விவசாயிகள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. பருவமழை பொய்த்து போனதாலும் காவிரி நீரை கர்நாடகா திறக்க மறுத்ததாலும் விவசாயம் கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் துயரத்தில் இருக்கின்றனர். வேளாண் பயிர்கள் கருகுவதைக்…

இந்தியப் படகுகளை அரசுடமையாக்கிய இலங்கை அரசு… அமைதி காக்கும் இந்திய…

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 122 படகுகள் அரசுடமையாக்கப்படும் என இலங்கை அமைச்சர் அறிவித்திருப்பதற்கும், கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காக்கும் இந்திய அரசுக்கும் தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக நடந்து…

பயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் ஒரே நாளில் 5 விவசாயிகள்…

திருவாரூர் : வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாதலும், காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததாலும் பயிர்கள் காய்ந்து கருகுகின்றன. இதனைக் கண்ட அதிர்ச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 5 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து…

சசிகலா முதல்வரா.. அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம்

சென்னை: பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்த சசிகலா நாளை முறைப்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதால் அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் இன்று மாலை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா…

எலிக்கறியை வாயில் வைத்து போராடிய விவசாயிகள்! பரபரப்பில் தமிழகம்: என்ன…

தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் விவசாயம் செய்யும் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வரும் சூழல் நிலவுகிறது. கடன் தொல்லையாலும், தங்கள் நிலம் கருகுவதை காணமுடியாமலும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும்,…

ஒரே நாளில் ஜெ.வை மறந்த கட்சி நிர்வாகிகள் – கொந்தளிக்கும்…

ஜெ. மறைந்த அன்று கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள புலிவலம், பாசார், ஆவட்டி ஆகிய ஊர்களில் அதிமுக தொண்டர்கள் ஆண், பெண் அனைவரும் ஜெ. உருவப்படத்தை ஊர் பொது இடத்தில் வைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். ஆண்கள் மொட்டைபோட்டுக்கொண்டு அமைதியாக ஊர்வலம் வந்தனர். இப்படி தமிழகம் முழுவதும் கட்சித்…

‘டொனால்டு டிரம்ப்’இன் வெற்றியால் இந்தியாவிற்கு பாதிப்பு மட்டுமில்லை நன்மையும் உண்டு..!

சென்னை: ஒரு வழியாக அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டார். இவர் வெற்றிக்குப் பின் அமெரிக்காவில் பல இடங்களில் மாணவர்கள், மக்கள் போராட்டங்கள் நடத்தினர். காரணம் அமெரிக்காவில் பெரும்பாலான மக்களுக்கு டிரம்ப் வெற்றிபெற்றது பிடிக்கவில்லை. அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் அமெரிக்கா-இந்தியா நட்புறவு…

ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்ட கொலை அல்ல: பொன்னையன் தகவல்

அதிமுக பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையனிடம் ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பொன்னையன், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சந்தேகப்படுவது தவறு. அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அவர் உடல்நலக்…

236 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி

குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 236 பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். Mahesh Savani என்பவர் குஜராத்தில் வைர வியாபாரம் செய்து வருகிறார். தந்தையை இழந்த பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்பிய இவர், அதன்படியே…

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா விடம்…

பெய்ஜிங் : இந்தியா அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் இந்த சோதனை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் கேட்கவுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. அணுஆயுதங்களை சுமந்து, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்…