பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ராமமோகன் ராவ் ஊழலுக்கு மூலகாரணமே சசிகலா தான்! கொந்தளித்த சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடந்த ரெய்டில் பல கோடி ரூபாய்களும், தங்கங்களும் சிக்கியுள்ளன. அவரின் மொத்த சொத்து மதிப்பு 70 ஆயிரம் கோடி என்கிறார்கள். அவர் மீது சொத்து சேர்ப்பது, லஞ்ச…
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை: கேரள அரசு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலையில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் பிரபல பெண்ணியவாதி, திருப்தி தேசாய், 100…
செப்டம்பர் 29இல் ஜெயலலிதா கோமா! உறுதியான ஆதாரம்!! சசிகலா –…
தமிழகத்தின் அரசியற்களம் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி சூடுபிடித்திருக்கும் இந்த நிலையில், தமிழ் நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், இதனுடன் தொடர்பு பட்டிருக்கும் சூழ்ச்சிகள் மற்றும் பின்னணிகள் பற்றி இந்த வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையில் சூழ்ச்சியை செய்தவர் சசிகலாவின் கணவர்…
கர்நாடகத்து சங்கரமூர்த்தியை தமிழக ஆளுநராக்கினால்…
சென்னை: தமிழகத்தின் நிரந்தர முதல்வர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு முன்பிருந்தே இந்தக் குழப்பம் இருந்து வந்தது. தற்போது அடுத்த ஆளுநர் யார் என்பதில் புதிய குழப்பம் கிளம்பியுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவரான சங்கரமூர்த்தியே அடுத்த தமிழக ஆளுநர்…
வட மாநிலங்களை வதைக்கும் கடும் பனி மூட்டம்: போக்குவரத்து பாதிப்பு……
டெல்லி: வடமாநிலங்காளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் ரயில் மற்றும் விமானங்கள் புறப்படுவது மற்றும் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட…
மோடி சொன்னதை செய்வாரா..?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணப் பரிமாற்ற அளவுகளை அதிகளவில் குறைத்து மக்களை டிஜிட்டல் முறையிலான பணப்…
அடங்காத நெருப்பு.. மறையாத துயரம்.. கீழ்வெண்மணி துயரத்தின் வடுக்கள்!
தஞ்சை: கூலியாக கொஞ்சம் நெல்லை கூட்டிக் கேட்டதற்கு பலியானது அந்த 44 உயிர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்த கீழ்வெண்மணியில்தான் அந்த கொடுமை நடந்தேறியது. கோபால கிருஷ்ண நாயுடு பண்ணையாரால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 44 பேர் ஒரே குடிசையில் வைத்து கொளுத்தப்பட்டு இன்று 48…
கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர்
கொழும்பு:கிறிஸ்துமஸை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்கள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், படகுகள் விடுதலை செய்யப்படாது என தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுதலை செய்ய இந்திய…
நேர்மையற்றவர்களை அழிப்பதற்கான காலம் கனிந்துவிட்டது: மோடி எச்சரிக்கை
மும்பை: நேர்மையற்றவர்களை அழிப்பதற்கான காலம் கனிந்துவிட்டதாகவும், டிச., 30 ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். இதுகுறித்து, மும்பையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவாது: காலம் கனிந்துவிட்டது நேர்மையற்றவர்களே, நீங்கள் 125…
கன்னட இனவெறி கொண்ட சங்கரமூர்த்தியை தமிழ்நாடு ஆளுநராக்கக் கூடாது! :பெ.…
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!: ’’கர்நாடகத்தின் பா.ச.க. தலைவர்களில் ஒருவராகவும், கர்நாடக சட்ட மேலவையின் தலைவராகவும் இருக்கின்ற டி.எச். சங்கரமூர்த்தி, தமிழ்நாட்டு ஆளுநராக அமர்த்தப்படுவார் என்று செய்திகள் வந்துள்ளன. அண்மையில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிட ஆணையிட்டபோது, அதை எதிர்த்து பெங்களூரில் -…
யாருக்கும் வெட்கமில்லை!
சென்னை: கறிக்கோழி விற்பனையாளர்கள் முதல் கல்வியாளர்கள் வரை போயஸ் கார்டனுக்குப் போய் அதிகாரத்துக்காக பேராசைப்படும் சர்ச்சைக்குரிய மன்னார்குடி கோஷ்டியின் தலைவி சசிகலாவிடம் இருகைகளையும் கூப்பி நின்று கூப்பாடு போடும் கூக்குரல்களால் தமிழகத்தின் மானம் நாள்தோறும் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா மறைந்துவிட்டார்... அந்த தைரியத்தில் ஜெயலலிதாவுக்கு எல்லா காலமும் எல்லாமுமாக…
ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? தொடரும் மரண சந்தேகம்!
இன்னமும் தீரவில்லை சந்தேகங்கள். "கால்கள்... பற்கள்... எங்கே?' ஜெயலலிதாவின் உடல் மீது முன்னாள் கவர்னர் ரோசய்யா மலர் வளையம் வைக்கும்போது, சவப்பெட்டியில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும்போது எடுக்கப்பட்ட காட்சிகளில்... கால்கள் குறித்த சந்தேகம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் வட்டாரத்தில் நாம் விசாரித்தோம், “""ஜெயலலிதாவின் கால்கள்…
கன்னடர்களுக்கே வேலை.. தேர்தலுக்காக மொழி துவேஷத்திற்கு தூபம் போடுகிறதா கர்நாடக…
பெங்களூர்: சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, உருப்படியாக மக்கள் பணிகள் எதையும் செய்யாத சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, கன்னட மக்களின் உணர்வு கொந்தளிப்பை வருடி கொடுத்து அரசியல் ஆதாயம் பார்க்க கிளம்பியுள்ளது. கர்நாடக காங்கிரசிலுள்ள சீனியர்களை புறந்தள்ளிவிட்டு, 2013 சட்டசபை பொதுத் தேர்தலுக்கு சில வருடங்கள் முன்புதான்…
மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்
பாட்னா: பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கால், கடந்த 7 மாதங்களில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பதிலடி : இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும், தற்போது வழங்கியுள்ள…
கட்டு சோத்து பெருச்சாளிகளும், புதிய தலைமை செயலாளரும்!
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணனின் மகள் கிரிஜா வைத்தியநாதன்தான் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர். வெங்கிடரமணன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக டிசம்பர் 22, 1990 முதல் டிசம்பர் 21, 1992 வரையில் பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டம் இந்திய அரசியலில் மிகவும் முக்கியமானதோர் காலகட்டம்.…
புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பின்னணி
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஜா வைத்தியநாதன், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மதுரை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்தவர். 01.7.1959ல் பிறந்த கிரிஜா வைத்தியநாதன், முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1981ம் ஆண்டு தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். நல்வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்…
உதயமாகும் அம்மா திமுக: ஜெ.தீபா பேரவை தொடக்கம்! அதிமுக உடைந்தது?
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பதை பிடிக்காத சில அதிமுகவினர் 'அம்மா திமுக' என்ற புதிய கட்சியை உருவாக்க முடிவெடுத்துள்ளனர். தமிழக முதல்வர் கடந்த 5 ஆம் திகதி மரணமடைந்ததையடுத்து அதிமுக கட்சியில் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் இடம்…
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார், இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் இன்று பிறப்பித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா…
அத்தை ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை- அண்ணன் மகன்…
சென்னை: அத்தை ஜெயலலிதா மறைவில் எந்த மர்மமும் இல்லை என அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் இருந்தவர்கள் தவிர தமிழக…
ஜெயலலிதாவிற்கு விஷம் வைப்பு! சசிகலாவிடம் விசாரணை: ஜெயலலிதா தோழி பரபரப்பு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெயலிதாவின் நீண்ட நாள் தோழியான கீதா பரபரப்பை கிளப்பியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய கீதா, ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் உறவினர் தீபா-வுக்கு தனது ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,…
இவர் தான் தெருநாய்களின் தந்தை
கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்த ராகேஷ் சுக்லா என்பவர் தெருநாய்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். சுமார் 735 தெருநாய்களை வளர்த்து வரும் ராகேஷ், இதற்காக மூன்றரை ஏக்கர் நிலத்தில் பண்ணை வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். இதுகுறித்து ராகேஷ் சுக்லா கூறுகையில், டெல்லி மற்றும் அமெரிக்காவில் பணிபுரிந்த நான் பெங்களூரில் சொந்தமாக…
ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டியது
தமிழ்நாட்டின் தலைநகரை புரட்டி போட்ட வர்தா புயல் மக்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல. ஆம், வர்தா புயலால் வேரோடு சாய்ந்த மரங்களில் ஒன்றுகூட நம் பாரம்பரியத்தை சேர்ந்தவை அல்ல என்பது தான் உண்மை. நம்முடைய பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் என்றுமே தனிச்சிறப்பு உண்டு என்பதை…
உலக மர்மங்களுக்கு காரணம் தமிழரே..! – எகிப்திய கல்லறைக்குள் தமிழ்…
இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள். கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள்…
