பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 48.63 லட்சம் பேர் வேலை…
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தில்லியில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 48.63 லட்சம் பேர் வேலை இழந்தனர் என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நிதி…
காலக் கொடுமை… ஏடிஎம்மில் பணம் எடுக்க வேலைக்கு ஆள் தேவையாம்……
திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதற்கு சம்பளத்திற்கு ஆள் தேவை என்ற விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. 500 மற்றும் 1000 ஆயிரம் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தப் பிறகு இந்தியாவில் நடந்து வரும் துயரங்கள் சொல்லி…
பருவ மழை பொய்த்து வறண்டுபோன அணைகள்.. தென் மாவட்டங்களில் குடிநீர்…
மதுரை: பருவமழை முறையாக பெய்யாததால் தென் மாவட்ட அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தரும் தென் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் இந்த எதிர்ப்பார்த்தளவுக்கு இல்லை. வடகிழக்குப் பருவமழை இறுதிக்…
ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைய முயன்ற இரு இந்திய இளைஞர்கள்.. திருப்பி…
ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த 2 இளைஞர்கள் துருக்கியில் உள்ள ஐஎஸ் அமைப்பில் சேர முயன்றுள்ளனர். இதனை கண்டுபிடித்த அந்நாட்டு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்பியுள்ளனர். ஹைதராபாத் மற்றும வாரங்கல் பகுதிகளைச் சேர்ந்தவர்கள குஃப்ரான் மற்றும் ஹமீத். நண்பர்களான இவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர்.…
ஜெயலலிதா இறப்பில் மர்மம்: சுப்ரமணிய சுவாமி பரபரப்பு பேட்டி
பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தினால் தான் அவர் இறப்பு குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கிடைக்கும். அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற தவறுகளை விசாரித்து…
இறந்த பின் பிளாஸ்டிக் சர்ஜரி..! கடும் சித்ரவதை..! கருணை கொலை…
அடக்கடவுளே..! அப்போலோ மருத்துவ மனையில் என்ன தான் நடந்துச்சு..!? வெளியே வரும் ஒவ்வொரு செய்தியும் பகீர் கிளப்புகிறது. வாழும் வரை சிங்கமென வாழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர். ஜெ.செப்டம்பர் இருபத்தி இரண்டாம் தேதி திடீரென்று காய்ச்சல் என்று கூறி அவரை அட்மிட் செய்தார்கள். அதன் பின் எந்த முறையான…
மகளின் திருமண பரிசாக 90 ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்த…
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகள் திருமணத்தை முன்னிட்டு வீடற்ற 90 ஏழைகளுக்கு 2 ஏக்கர் பரப்பளவில் நகரத்தை உருவாக்கி அதில் வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே லாசர் நகரில் ஆடை நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் அஜய் முனாத். இவரது…
மதுக்கடைகளை மூட மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இயங்கி வருவதால் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இம்மதுக்கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி…
ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளும் ஓ. பன்னீர்செல்வம்..!
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலிலதாவின் திடீர் மரணத்தின் பின்னர் அதிமுகவில் தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அடிக்கடி ஏற்படும் சட்டச்சிக்கல்களின் போதெல்லாம் அவரின் பதவிகளை நிரப்பியவர் தான் ஓ. பன்னீர்செல்வம். தேர்தல் முறைப்படி அல்லாமல் தமிழகத்தின் மூன்றாவது தடவையாகவும் முதலமைச்சராகும் வாய்ப்பை பெற்று…
நல்ல சீர்திருத்த வாதி மோடி: மலேசிய பிரதமர்
கோலாலம்பூர்: இந்தியாவில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது, மோடி நல்ல சீர்திருத்தவாதி என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் என கூறினார். கருத்தரங்கு: எகானமிக் டைம்ஸ்பத்திரிகை சார்பில் ஆசிய வர்த்தக தலைவர்கள் வீடியோ கருத்தரங்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட மலேசியபிரதமர் நஜிப் ரசாக் இந்தியாவில் பிரதமர்…
மெட்ராஸ் ஐகோர்ட் பெயர் மாற்றம் தாமதம்
புதுடில்லி : மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்டுகளின் பெயர்களை மாற்றம் செய்வதில், பல தடைகள் ஏற்பட்டுள்ளதால், பார்லிமென்டில், புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. மெட்ராஸ், கல்கட்டா, பாம்பே ஐகோர்ட்களின் பெயர்களை, சென்னை, கோல்கட்டா, மும்பை ஐகோர்ட்களாக மாற்ற, ஜூலை, 19ல், லோக்சபாவில், சட்டதிருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.…
ஜெயலலிதாவிற்கு வைத்தியம் செய்தது பிரபல லண்டன் மருத்துவர் இல்லை?… யார்…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேலே தலைமையில் சிகிச்சை நடைபெற்று வருவதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக…
கர்நாடகா, கோவா ஏரியாவில் சிக்கிய கருப்பு பணம் ரூ.1000 கோடி..…
பெங்களூர்: கர்நாடகா மற்றும் கோவா மண்டலத்தில் வருமான வரித்துறை ரூ.1000 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணத்தை பிடித்துள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு வருமான வரித்துறை தனது பிடியை இறுக்கியுள்ளது. டிசம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூர் மற்றும் கோவா மண்டலத்தில் பல பண முதலைகள்…
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி அந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் இறப்பு பற்றி சமூகவலைதளங்களில் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகிற நிலையில்,…
சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பிக்கள் ஆதரவு- அதிமுக தலைமையை ஏற்க…
சென்னை: சசிகலாவுக்கு 49 அதிமுக எம்பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 49 எம்பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக தலைமையை ஏற்க வலியுறுத்தினர். அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வலியுறுத்தி நாள்தோறும் போயஸ்கார்டனுக்கு அதிமுக நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். இருந்தபோதும் அக்கட்சி தொண்டர்களால் இதை ஏற்க முடியாமல் உள்ளனர்.…
வெள்ளம் தேங்கியது.. சென்னை ஏர்போர்ட் ஓடுதளம் மூடப்பட்டது.. விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
சென்னை: வர்தா புயல் காரணமாக சென்னையில் விமானங்களால் தரையிறங்க முடியவில்லை. எனவே 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பியனுப்பப்பட்டன. 9 விமானங்கள் தாமதமாகிவருகிறது. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இது காலை 11 மணி(INDIA) நிலவரம். எனவே சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை இழுத்து மூடப்பட்டு வருகிறது. தண்ணீர்…
ஜெயலலிதாவின் இறப்பை ஒக்டோபரே அறிந்த முக்கிய புள்ளி!! போயஸ் கார்டன்…
இந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், உண்மையில் அவரது மரணம் எப்படியான சூழ்நிலையில் இடம்பெற்றது? இயற்கையான மரணமா அல்லது அதற்கும் அப்பாற்பட்டதா? போன்ற பல வினாக்கள் இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவை மீறி யாருமே முதலமைச்சரை பார்க்கவில்லை,…
ஜெயாவின் மரணத்தில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை…
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நரசிம்ம மூர்த்தி 'தி இந்து' விடம் கருத்து வெளியிடுகையில், கடந்த செப்டம்பர் மாதம்…
தமிழச்சியின் அதிரடி பதிவு… மருத்துவமனையின் ரகசியம் இவருக்கு எப்படி தெரிந்தது?…
22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்த நேரம் இரவு 10.15. வேதா நிலையத்தில் இருந்து சென்னை க்ரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோவிற்குள் நுழைய ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் 45 நிமிடங்கள்.…
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்? சீமான் கருத்து
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதும் தெரியவில்லை, அவர் வெளியே வந்ததும் தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் ஏன் என நடிகை கௌதமிக்கு எழுந்துள்ள சந்தேகம், லட்சக்கணக்கான மக்களின் மனதில் எழுந்துள்ளது. ஏன் எனக்கும் கூட அந்த சந்தேகம் எழுந்துள்ளது.…
மன்னார் குடியின் மகுடிக்கு கட்டுப்பட்ட அ.தி.மு.காவை மீட்க முனையும் மோடி!…
இருதய இயக்க நிறுத்தம் என்பதும் மாரடைப்பு என்பதும் வேறுவகையான நோய்கள், ஜெயலலிதாவிற்கு இருதய இயக்க நிறுத்தம் ஏற்பட்ட சில நிமிடங்களில் மூளைச்சாவு ஏற்பட்டிருக்கும். எனவே அவரின் இதயமாகவும், நுரையீரலாகவும் செயற்பட்ட வெளியிணைப்பு சுத்திகரிப்பு இயந்திரம் நிறுத்தப்பட்டவுடன் அவரது மூச்சு நிற்கும் என்பது இறப்பதற்கு மூன்று நாட்களிற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டு…
அதிமுகவை வசப்படுத்த பாஜக முயற்சியா? பரபரப்பு தகவலை வெளியிட்ட மத்திய…
அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போதே கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே தமிழக அரசு நிர்வாகத்தை மத்திய அரசு தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வந்தது. கடந்த 4-ம்…
தமிழகத்தை அடுத்து ஆளப்போவது யார்? ஸ்டாலின் முன்னிலை- சீமான் இரண்டாம்…
தமிழகத்தின் பொருத்தமான அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், எதிர்கட்சி தலைவராக இருக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் முன்னிறுத்தப்பட்டனர். இதில் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்,…
