பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
1980களில் ஒரு வீடியோ கடையை நடத்தி வந்த சசிகலா நடராஜன்…
இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன். அவருக்கு வயது 60. ஜெ, மறைவுக்கு பிறகு அடுத்தது என்ன என்பது குறித்து, ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால்…
ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!
ஜெயலலிதா எனும் தமிழருக்கான ஓர் உயிர் மரணித்துப்போனது. ஆனாலும் இவரை முன்னரே காப்பாற்றியிருக்கலாம். திட்டமிட்டே ஜெயலலிதா கொல்லப்பட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகின்றது. இருந்த போதும் ஜெயலலிதாவை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்பது தற்போது நிரூபனமாகிவிட்டதாக புதிய வகை விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதாவது தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா…
திட்டமிட்டு அடக்கப்பட்டதா ஜெயலலிதாவின் குரல்? தலையெடுக்க முடியாத நிலையில் கருணாநிதி!-…
தமிழக அரசியலில் இப்பொழுது தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டிருப்பதனை உணரமுடிகின்றது. கடந்த 5ஆம் திகதி இரவு 11.30 இற்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் உயிரிழந்தார். 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சரின் நிலை என்னவென்று நாட்டு மக்களுக்குத் தெரியாமலேயே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு தரப்பினரும்…
ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதி! மரணத்தின் பின்னர் அவரின் கனவு தகர்ந்து…
தமிழகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகத் தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கின்றது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மரணம். நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார் என அப்பல்லோ மருத்துவமனை உத்தியோகப்பூர்வமாக செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தி வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகம் சோகத்தில் மூழ்கியது.…
ஜெயலலிதாவின் இறப்பை முன்னமே உறுதி செய்த இந்திய பிரதமர்! ஆதாரம்…
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் தொடர்ந்துக் கொண்டே உள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டார், இறக்க வில்லை என்ற முன்னுக்கு பின் முரண்பட்ட செய்திகள் வெளி வந்ததுடன் அவர் மரணமடைந்த தினத்தன்று மாலை…
ஜெயலலிதாவின் மரணத்தின் போது தமிழ் நாட்டில் நிகழ்ந்த அதிசயம்! ஜெயா…
தலைவர்களின் இறப்பு, கைது என்றால் தமிழகத்தில் கலவரங்களும், பேருந்துகளும், வாகனங்களும் எரிக்கப்படுவதும், கடைகள் உடைக்கப்படுவதும், வன்முறைகள் வெடிப்பதும் தான் தமிழகம் என்று ஒரு காலம் இருந்தது. திரைப்படங்களும் இதனை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால், நேற்றைய தினம் அதனை மாற்றியிருக்கிறார்கள் தமிழக மக்களும் இளைஞர்களும். நேற்று முந்தினம் இரவு 11.58 இற்கு…
ஜெயலலிதா மறைவு… அதிர்ச்சியில் 19 பேர் பலி
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிப்பால் மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர் பாவாடைராயன். அவரது மகன் ஜெயராமன். (வயது…
வட்டிக்கு கொடுத்து, டீக்கடையிலிருந்து முதல்வர் நாற்காலிக்கு.. பன்னீர்செல்வத்தின் அபார அரசியல்…
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு மிகுந்த ஏற்றங்கள் கொண்ட ஒரு பயணம்தான் என்பதை அதை படிப்போர் அறிந்து கொள்ளலாம். ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார். இவரது அப்பா ஓட்டக்காரத்தேவர். அம்மா பழனியம்மாள். ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகள்.…
ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? செப்டம்பர் 22 முதல் இன்று வரை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிமிடத்தில் இருந்து தமிழகமே பரபரப்புக்கு ஆளானது. முதல்வர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணிநேரம் கழித்து எதுவும் தெரியவரும் எனவும் தகவல்கள் பரவி…
அப்பலோவிலிருந்து இனி எதுவும் வரலாம்?
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்தே முதல்வர் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வந்துக் கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக லண்டன் மருத்துவரின் பரிசோதனையின் பின்னர் பல்வேறு வதந்திகள் வெளிவரத் தொடங்கின. முதல்வர்…
ஜெயலலிதாவை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவலால், மருத்துவமனையின் இரண்டாவது தளம் பரபரப்படைந்தது. மாலை 5 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. மாலை 5.30 மணியவில், மூத்த அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அப்போலோ விரைந்தனர். மாலை 6 மணிக்கு, அப்போலோ…
வங்கிகளில் செலுத்தப்படுவதாலேயே கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முடியாது:: அருண் ஜெட்லி
புதுடில்லி:வங்கிகளில் செலுத்தப்படுவதாலேயே ஒருவர்கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்தார். இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் செலுத்தினால் மட்டும் அந்தப் பணத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றிவிட முடியாது.அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். வங்கிகளில் செலுத்தப்படும் அதிக…
7 வயதில் அறுவைசிகிச்சை செய்த சிறுவன்! உங்களால் நம்பமுடிகிறதா?
தன்னுடைய ஏழு வயதில் தீக்காயம் ஏற்பட்ட பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த சிறுவன் தற்போது புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரித் ஜஸ்வால், இவர் தான் இன்று உலகம் போற்றும் ஜீனியஸாக எல்லோராலும் இன்று புகழப்படுகிறார். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம்…
ஒரு குடம் தண்ணீருக்காக பல திருமணமா? அநியாயத்தின் உச்சகட்டம்
இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை என்பது என்றுமே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது. அதுவும் கோடைகாலங்களில் அருகில் உள்ள குளம், குட்டைகள் வற்றவிட்டால் கிராமங்களில் வசிக்கும் மக்களின் நிலமை மிகவும் பரிதாபமாக உள்ளது. தண்ணீரை சேகரிப்பதற்காக இவர்கள் பல மைல் தூரம் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. அப்படி எடுத்து வரும்…
வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள்: மத்திய அமைச்சரின் அலட்சிய கருத்து
தங்களின் சொந்த பணத்தையே வங்கிகளில் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக்கொண்டு செல்லும் மக்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கிண்டலடித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களை தியாகம் செய்துவிட்டு ஏடிஎம்களில் தவம் கிடக்கிறார்கள்.…
ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?” – வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பும் கேள்விகள்
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர் வித்யசாகர் ராவ் சென்று வந்தது, ஜெயலலிதாவிடம் இருந்த துறைகளை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கியது ஆகியவை குறித்து கவர்னரின் துணைச் செயலாளரும் கவர்னர் மாளிகை தகவல் தொடர்பு அதிகாரியுமான மோகனிடம் ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்’ கீழ் கடந்த அக்டோபர் 24-ம் தேதியிட்டு,…
நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது! நளினியின் சிறை…
ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் நான்காவது பகுதி இது. நான் சொன்னதை மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்வி கேட்டார். அப்போதுதான்…
திருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக தொழிலாளர்கள் கைது!
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு கும்பல் ஒன்று செம்மரக்கட்டைகளைக் கடத்துவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தல் கும்பலைச் சரணடையும்படி எச்சரித்த போலீசார், வானத்தை நோக்கிச் சுட்டனர். ஆனால், போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய…
திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கம், ஆண்கள் 100 கிராம்…
திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம் என இந்திய அரசின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதிலிருந்தே மத்திய அரசு பல அதிரடி அறிவிப்புகளை…
மனைவியின் சடலத்துடன் போராடிய கணவனின் அவலநிலை: காரணம் என்ன?
உத்திரபிரதேச மாநிலத்தில் ரூபாய் நோட்டு தடையால் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் 2 நாட்களாக வங்கி வாசலில் காத்திருந்த அவலநிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற அறிவிப்பால், வங்கி கணக்கில் பணம் இருந்தாலும் அதை…
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2,000 கோடி
புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகளாக உள்ளவர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது; இந்தக்…
திருச்சி அருகே படுபயங்கர தீவிபத்து! 10 பேர் உடல் சிதறி…
திருச்சியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் படுபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருக்கெயுள்ள முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது. சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மாசுபாடு,…
புயல் வலுவடைந்தது! இன்று முதலே கனமழைக்கு வாய்ப்பு- மக்களுக்கு ஓர்…
சென்னையை நோக்கி வரும் புயல் டிசம்பர் 2ம் திகதி கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு…
