குடும்பத்தினரின் பசியை போக்க குடும்பக் கட்டுப்பாடு செய்த நபர்

உத்திரபிரதேச மாநிலத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் குடும்ப பசியை போக்குவதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார். புரண் சர்மா(45) என்பவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அன்றாடம் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த…

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பழங்குடியினர் வாழ்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவை அதிமுக குழுத் தலைவருமான டாக்டர் பி.வேணுகோபால், " தற்போது மொத்த பழங்குடியின மக்கள் தொகை விவரம் என்ன?" என்று…

வறுமையின் உச்சக்கட்டம்… கைக்குழந்தையுடன் பெண் செய்யும் கொலை நடுங்க வைக்கும்…

பணத்தினை தண்ணீராக செலவழிக்கும் பணக்காரர்கள் ஒருபக்கம்... ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் வாடும் மக்களும் மற்றொரு பக்கத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். பணம் படைத்தவர்கள் தனது குழந்தைகளை மிகவும் ஆடம்பரமாகவே வளர்த்து வருகின்றனர். ஆனால் பணம் இல்லாமல் ஏழை என்ற வார்த்தையால் ஒதுங்கியிருக்கும் சில மனிதர்கள் படும்…

ரூபாய் நோட்டுகள் விடயத்தில் ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி மாற்றம்

இந்தியாவில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. கடந்த 8-ம் திகதியன்று ரு.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின்னர் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை…

மோடியால் தூக்கத்தை தொலைத்த கறுப்பு பண முதலைகள், ஐடி அதிகாரிகள்

டெல்லி: மோடியின் அதிரடி நடவடிக்கையால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல வருமான வரித்துறை அதிகாரிகளும் தூக்கத்தை இழந்துள்ளனர். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்.…

பஞ்சாப் சிறை உடைப்பு.. தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர்…

டெல்லி: பஞ்சாப்பில் நேற்று நடந்த சிறை உடைப்பு சம்பவத்தில் தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹரிமிந்தர் மின்டூ டெல்லியில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நாபா சிறைச்சாலையில் ஆபத்தான தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றுகாலை…

வங்கிகளுக்கு லீவ்…. ஏடிஎம்களில் பணமில்லை… மக்கள் தவிப்பு: மதுரையில் ஏடிஎம்கள்…

மதுரை: நாட்டில் புழக்கத்தில் இருந்த 500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகிவிட்டது. சில்லறை தட்டுப்பாட்டால் தினக்கூலிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பளம் பெறும் ஊழியர்கள், அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் செயல்பாடு மற்றும் தினந்தோறும் வெளியாகும் அறிவிப்புகள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.…

எல்லையில் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – மனோகர் பாரிக்கர்

பானாஜி: எல்லையில் தாக்குதலை நிறுத்தக் கோரி பாகிஸ்தான், இந்தியாவிடம் கெஞ்சியதாக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே உள்ள மாச்சல் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர்…

பிரபாகரன் பிறந்தநாள்! சென்னையில், கோவையில் கொண்டாட்டம்- சுவரொட்டிகளை கிழித்த பொலிசார்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 62வது பிறந்த நாளை, உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் இன்று கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சியின் குருதி பாசறை சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்…

ரூபாய் அறிவிப்பை எதிர்த்து தமிழகத்தில் நாளை மறுநாள் கடையடைப்பு.. 50…

சென்னை: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நாளை மறுநாள் கடையடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது. த.வெள்ளையன் தலைமையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் புரசைவாக்கத்தில் நடைபெற்றது பொதுச் செயலாளர் கே.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது…

கணக்கு காட்டாத டெபாசிட்டுக்கு 50% வரி: பணம் எடுக்கவும் 4…

சென்னை: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களின் மூலம் வரும் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தப்படும் கணக்கில் வராத தொகைக்கு, 50 சதவீதம் வரி வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதவிர மீதியுள்ள பணத்தில் பாதியை 4 ஆண்டுகளுக்கு வங்கிக் கணக்கில்…

வங்கி வாசலில் பாஜக எம்பியை அடித்துத் துவைத்தடுத்த மக்கள்!

டெல்லி: டெல்லியில் வங்கி வாசல் முன்பாக வரிசையில் காத்திருந்த மக்கள், பாஜக எம்பி ஹர்ஷ வர்த்தனை அடித்துத் துவைக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததிலிருந்து மக்கள் படாத பாடுபட்டு…

ஒன்இந்தியா மெகா சர்வே: ரூபாய் நோட்டு அறிவிப்பை மோடி வாபஸ்…

சென்னை: ரூபாய் நோட்டு தொடர்பாக மத்திய அரசு அறிவித்துள்ள திடீர் உத்தரவு குறித்து மாபெரும் ஆன்லைன் சர்வே நடத்தியது 'ஒன்இந்தியா'. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி மற்றும் குஜராத்தி மொழி ஒன்இந்தியா வெப்சைட் வாசகர்கள் இக் கருத்துக் கணிப்பில் வாக்களித்தனர். 31198 பேர் வாக்களித்ததன் மூலம்,…

பேய் நகரம் தனுஷ்கோடி! வரலாற்று பதிவு

கடும்புயலால் தனுஷ்கோடி நகரம் அழிந்துவிட்டாலும், இன்றுவரை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சிம்ம சொப்பனமாய் இருக்கிறது. போக்குவரத்து வசதிகள் சரியான முறையில் இல்லாவிட்டாலும், ராமேஷ்வரத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள், தனுஷ்கோடியை பார்க்காமல் திரும்பி வரமாட்டார்கள். ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி இல்லை. இதனால் 52 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள்…

பிரபாகரனின் பிறந்தநாள்! இந்தியாவில் என்ன செய்கின்றார்கள் தெரியுமா?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு நாளை 62ஆவது பிறந்த நாள். இதனை முன்னிட்டு இந்தியாவில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியினர் இரத்த தானம் வழங்குகின்றனர் என செய்தி வெளியாகி உள்ளது. பிரபாகரனின் 62ஆவது பிறந்த நாள் உலகம் முழுவதும்…

ரூபாய் தட்டுப்பாடு… டிசம்பர் முதல் நிலைமை சீராகும்: எஸ்பிஐ தலைவர்…

கோவை: ரூபாய் தட்டுப்பாட்டு பிரச்சனை டிசம்பர் முதல் சீராகும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது: அரசின் நடவடிக்கையால் அதிக பணம் வைத்திருப்பவர்கள்தான் பாதிக்கப்படுவர்; கருப்புப் பணத்தை குறைக்கவே அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.…

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி…

செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இனி வங்கி கணக்குகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும், வங்கி மற்றும் தபால் நிலையங்களில்…

குண்டு வெடித்த பிறகு தணு நடந்து போனார்!- நளினி சொல்லும்…

‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் நளினி முருகன், தனது எண்ணங்களைப் புத்தகமாக ஆக்கி உள்ளார். பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதியுள்ளார். வரும் 24-ம் தேதி சென்னையில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட உள்ளது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தன் எண்ணங்களை…

இது சின்ன வலிதான்… மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்! –…

டெல்லி: உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிப்பு சின்ன வலிதான். அதை நாட்டின் வளமான எதிர்காலத்துக்காக மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது கருப்புப் பண ஒழிப்பின் தொடக்கம்தான் என்றும் அவர் கூறினார். டெல்லியில்…

பண ஒழிப்பால் பாதிக்கப்பட்ட சுற்றுலா… வெளிநாட்டுப் பயணிகள் வருவது நிறுத்தம்!

மும்பை: பிரதமர் மோடியின் உயர் மதிப்பு பண ஒழிப்பால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது இந்திய சுற்றுலாத் துறை. நாடு முழுவதும் ஏடிஎம்கள் இயங்காததாலும் போதிய பணப் புழக்கம் இல்லாததாலும் இந்தியாவில் இப்போது சுற்றுப் பயணத்தில் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் ஏடிஎம்களையே பெருமளவு நம்பி இருந்தனர்.…

கறுப்புப் பணம் வச்சிருக்கிற ஒருத்தருக்காவது ஹார்ட் அட்டாக் வந்திருக்கணுமே! –…

டெல்லி: மோடியின் பண ஒழிப்பு அறிவிப்பு கறுப்புப் பணத்துக்கு எதிரான போர் என்பது உண்மையாக இருந்தால், இந்நேரம் ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களில் ஓரிருவருக்காவது மாரடைப்பு வந்திருக்கணுமே... உண்மையில் அப்படி ஒண்ணும் நடக்கலையே.. எல்லாரும் சந்தோஷமாகத்தானே இருக்காங்க, என்று தடாலடியாகக் கேட்டுள்ளார் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.…

‘கருப்பு’ பணத்தை ‘வெள்ளை’யாக மாற்ற இத்தனை வழிகள் உள்ளதா..?

தினசரி தேவைக்கான பண பரிமாற்றத்தை செய்வதில் மக்கள் பல பரிச்சனைகள் சந்திக்கும் இத்தகைய நிலையிலும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற 13 வழிகள் உண்டு என்றால் நம்ப முடியுமா.? ஆனால் அதுதான் உண்மை. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி பகுதியில் திடீரென ஒரு குழந்தைக்கு மருத்துச் சிகிச்சை தேவைப்பட்டது. இக்குழந்தையின்…

மாசாலா வியாபாரி வங்கி கணக்கில் மாயமாக விழுந்த 10 கோடி!…

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மசால வியாபாரி ஒருவரது வங்கி கணக்கில் ரூ.10 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததை பார்த்து வங்கி அதிகாரிகள் மட்டுமல்ல மசாலா வியாபாரியும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். கிரிடி மாவட்டத்தை சேர்ந்த திவாரி என்பவர் மசாலா வியாபாரி ஆவார். இவர் தனது வங்கி கணக்கில் ரூ.45,000 சேமித்து வைத்திருந்துள்ளார்.…