பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை- தற்கொலை எண்ணிக்கை…
விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே விவசாயி மாசிலமாணி எலிக்கு வைத்த விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போதுமான மழை பெய்யாததாலும் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பதாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போனது. ஈரோடு மற்றும் தஞ்சை உள்ளிட்ட…
ரூபாய் நோட்டுகள் மீதான தடை நீக்கப்படலாம்! மறு ஆய்வு அறிவிப்பை…
இந்திய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். நவம்பர் 8ம் திகதி வெளியான இந்த அறிவிப்பில் இருந்து ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். போதிய அளவு 100, 50 ரூபாய் நோட்டுகள் இல்லாத காரணத்தால்…
செல்ஃபியால் அதிகம் இறந்தவர்கள் எந்த நாட்டினர் தெரியுமா?
செல்ஃபி மோகத்தால் அதிகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கார்நிகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திரப்ரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் செல்ஃபி மோகத்தால்…
நவம்பர் 8 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவில் நடந்த அதிரடி…
இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8 ஆம் திகதி பிரதமர் மோடி அறிவித்தார். மோடியின் அதிரடி அறிவிப்பால் ஏழைய எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 மற்றும் 500 நோட்டுகள்…
20 ரூபாய் டாக்டர் மரணம்… ஏழை மக்கள் கதறல்!
இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது…
ரூபாய் நோட்டு ஒழிப்பு.. மத்திய அரசின் முடிவு துணிச்சலானது –…
டெல்லி: கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை துணிச்சலானது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார். 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு சமூக ஆர்வரலர் அன்னா ஹசாரே பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
ஜாகீர் நாயக் மீது என்.ஐ.ஏ. வழக்குப் பதிவு- மும்பையில் 10…
மும்பை: இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) எப்.ஐ.ஆர். போட்டுள்ளது. அத்துடன் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு சொந்தமான 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜாகீர் நாயக்கின் ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5…
இந்தியாவிலேயே தமிழர்கள் தான் சிறந்தவர்கள்! பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி
இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியிலே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து…
செல்லாத நோட்டுகளால் ஆண்களையே காணவில்லை: குமுறும் விபச்சார அழகிகள்
ரூபாய் நோட்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் டெல்லி சிவப்பு விளக்கு பகுதியில் தொழில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் ஜிபி ரோட்டில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் விபச்சார தொழில் அரசு அனுமதியுடன் கொடிகட்டி பறக்கிறது. இந்நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…
ரூபாய் நோட்டுகள் செல்லாது.. மத்திய அரசுக்கு மம்தா, கெஜ்ரிவால் 3…
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய…
ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்? மருத்துவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகி சிறைச்சாலையில் மரணமடைந்த ராம்குமார் மரணத்தில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகின்றது. சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1ம் திகதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் 40 நாட்கள் கடந்தும் பிரேத பரிசோதனை குறித்த தகவல்கள் ஏதும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. இத்தனை…
அடிமேல் அடி: மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சி தந்த மோடி
வங்கிகளில் இனிமேல் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ 2000 த்திற்கு மேல் மாற்ற முடியாது என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக ரூபாய் நோட்டு தடைகள் பிரச்சனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இது தொடர்பாக விவகாரத்துறை…
இந்தியாவில் 2 கோடி சட்டவிரோத வங்கதேசத்தினர்
புதுடில்லி : இந்தியாவில் 2 கோடி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் வங்கதேசத்தினர் குறித்து ராஜ்யசபாவில் நேற்று எம்.பி., ஜர்னா தாஸ் பாய்டியா எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் பதிலளித்தார். அதில், உரிய…
இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் 2 மீனவர் படுகாயம்.. திருநாவுக்கரசர்…
சென்னை: இலங்கை கடற்படை நடத்தி துப்பாக்கி சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவருக்கு விசைப்படகு ஒன்று சொந்தமாக உள்ளது. இந்த விசைப்படகை எடுத்துக் கொண்டு 8 மீனவர்கள் மீன்பிடிக்கச்…
பணப்புரட்சி பற்றி பேச ஐ நா அழைப்பு..! உலகம் முழுக்க…
மாபெரும் தலைவர் ஆகிறார் நமது பிரதமர் மோடி..! கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..! இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளைச் சந்தித்தாலும் பின்னர் புரிந்து கொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கி விட்டனர்..! பாக். முன்னாள் அதிபர்…
மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் 25 பேர் பலியாகியுள்ளனர்: திருமாவளவன்…
சென்னை: பிரதமர் மோடி சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களை அவமானப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து விசிக சார்பில் நவ.18-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து…
இனிமேல் விரல்களில் மை வைக்கப்படும்! மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததில் இருந்தே மக்கள் பணத்தை மாற்ற திண்டாடி வருகின்றனர். போதிய பணம் இல்லாமல் ஏடிஎம்-களும் மூடி இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மத்திய அரசு…
உலகம் சுற்றும் மோடி ஒரு முறை இந்தியா சுற்றி வரட்டும்:…
உலகம் முழுவதும் சுற்றிய மோடி, ஒருமுறை இந்தியாவை முழுமையாகச் சுற்றிவரட்டும், அப்போது தான் சாதாரண மக்களின் சிரமம் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கறுப்புப் பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கையில் நமக்கு…
செல்லாத ரூபாய் நோட்டுகள்: வெறிச் மாமல்லபுரம்… வெளியேறும் வெளிநாட்டு பயணிகள்!
மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதனை நம்பி பிழைப்பு நடத்தி வரும் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களாக உள்ளன. இவற்றைக் காண நாள்தோறும் உள் நாட்டு பயணிகள் மட்டுமின்றி…
ரூ.6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்த தொழிலதிபர்: வைரலாகும் தகவல்
குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார். இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி…
கின்னஸ் சாதனை படைத்த தமிழர்….!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 975 கிலோ பொருட்களை சேகரித்து தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். தமிழகம் திருநெல்வேலியை சேர்ந்த 52 வயதான வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துபாயில் பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி சமூக சேவையில்…
இந்தியாவில் பணக் கலவரம் மூளும் அபாயம்: பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
ரூபாய் நோட்டு ஒழிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அரசு விரைந்து சரி செய்யாவிட்டால் நாட்டில் பணக் கலவரம் மூளக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் சாலை சாலையாக, சாரை சாரையாக மக்கள் பணம் எடுக்கக்…
மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்! ஜெயலலிதா அறிக்கை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பேரதாரவை தர வேண்டும் என்றும் மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்…
