பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
செல்லாத 1000 ரூபாய் சிறுமி உயிரை பறித்த கொடூரம்: மனதை…
இந்தியாவில் செல்லாத 1000 ரூபாயினால் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ள மகுவா மாஃபி என்ற கிராமத்திலே இச்சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 8 வயது மகளை தந்தை பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். இதன்போது, பாதி…
மோடியின் அதிரடி! ஒரே நாளில் இரவோடு இரவாக நடுத் தெருவுக்கு…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் திகதி நள்ளிரவுடன் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இனிச் செல்லாது என்றும், பழைய நோட்டுக்களை எதிர்வரும் மார்கழி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவி்ப்பை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக…
மோடியின் அடுத்த அதிரடி! கறுப்பு பணத்தை தங்க நகையாவா மாத்துனீங்க??…
“500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது” என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு கடந்த 8ஆம் தேதி இரவு வெளியானது. அதிலிருந்து கணக்கில் வராத பணத்தை இருப்பு வைத்திருந்தவர்கள் பலரும் அந்த தொகைக்கு தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். நாட்டின் சில முக்கிய நகரங்களில் உள்ள பிரபல தங்க…
அடப்பாவி! தூக்கு கயிறுடன் செல்பி எடுத்துக் கொண்ட இளைஞர்
துணியை கழுத்தில் தூக்குக் கயிறு போல் மாட்டிக்கொண்டு தன்னைத்தானே செல்ஃபி எடுத்து கொண்டு பின்னர் அந்த கயிறிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கிராந்தி குமார் (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக பணியாற்றி…
கணவன் உயிரை காப்பாற்ற போராடும் மனைவி! வங்கி வங்கியாக அலையும்…
இந்தியாவில் 500, 1000 ரூபாய் தடை செய்யப்பட்டுள்ளதால், கணவரின் அறுவை சிகிச்சைக்காக கையில் பணம் வைத்திருந்தும் வங்கி வங்கியாக அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அவரது மனைவி. மும்பை தஹிசார் பகுதியைச் சேர்ந்தவர் மேனன், இவரது கணவருக்கு சிறுநீரகக் கற்கள் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால்,…
500, 1000 செல்லாது… 6 மாதத்திற்கு முன்பே “ஸ்கெட்ச்” போட்டுத்…
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற முடிவை பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் 6 மாதத்திற்கு முன்பே எடுத்து விட்டனராம். மேலும் இவர்கள் மற்றும் மேலும் சில உயர் அதிகாரிகள் தவிர வேறு யாருக்குமே இது தெரியாது என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
புது 2000 ரூபாய் நோட்டுகளில் நானோ GPS சிப்?
இந்தியாவில் புழங்கும் கறுப்பு பணத்தை கண்காணிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக வெளிடப்படும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ GPS சிப் உள்ளடிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கறுப்பு பணத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை புழக்கத்தில் இருக்கும்…
இந்தியாவில் நள்ளிரவு முதல் இனி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது!
நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வரும்…
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளிவரவேண்டாம்
டெல்லியில் மாசுக்களில் அளவு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், கடுமையான பனிப்புகை மூட்டமும் நீடித்து வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நகரில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க…
மனைவி உடலுடன் 60 கி.மீ., பயணம்
ஐதராபாத்:மனைவியின் உடலை தள்ளு வண்டியில் வைத்து, கணவர், 60 கி.மீ., தள்ளிச் சென்ற சம்பவம், தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, ராமுலு, 53, கவிதா, 45. இருவரும் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.சிறிது காலம் ஐதராபாத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தனர். அங்கு, ஒரு…
இந்தியஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி பகுதியில் உள்ள இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இந்தியஎல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காலை 7 மணி முதல் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சலோட்ரி மற்றும் சக்ரா…
வீட்டை விட்டு வெளியே வராதீங்க: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்த மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தீபாவளிக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாய கட்டத்தை எட்டி உள்ளது. புகை மூட்டம் காரணமாக டெல்லியில்…
தூயக் காற்றை சுவாசிப்பது பிறப்புரிமை.. போர் கொடி தூக்கிய டெல்லி…
டெல்லி: டெல்லியில் அதிக அளவிற்கு காற்று ஏற்கனவே மாசடைந்துள்ள நிலையில், தீபாவளியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசால் எழுந்த புகை மிக மோசமான வகையில் டெல்லியை பாதித்துள்ளது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லிவாசிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லியில் கடந்த 17…
மேலும் இரு விவசாயிகள் அதிர்ச்சியில் சாவு: உடனடியாக நிவாரணம் வேண்டும்!…
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறட்சி காரணம் விதைத்த நெல் விளையாததால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் உயிரிழந்ததால் ஏற்பட்ட துயரம் விலகும் முன்பே, பயிர்கள் காய்ந்ததால் மேலும் 2 விவசாயிகள் அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து இறந்துள்ளனர். விவசாயிகளுக்கு…
உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை..! இப்போது இளைஞரின் கதி என்ன…
தன்னுடைய உயரத்தை அதிகரிப்பதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் தீடீரென படுத்த படுக்கையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் நிகில் ரெட்டி. இவர் தனது உயரம் இரண்டு அங்குலம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பிரபல குளோபல் மருத்துவமனையில் அறுவை…
சித்தூரில் போலி நெய் தயாரித்த கும்பல் கைது- இயந்திரங்கள் பறிமுதல்
சித்தூர்: ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே இறந்த மாட்டின் கொழுப்பு குரூட் ஆயில் கொண்டு போலி நெய் தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், இயந்திரங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். -http://tamil.oneindia.com
11,000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் அதிரடி ரத்து!
டெல்லி: 11,000 தொண்டு நிறுவனங்களின் புதுப்பிக்காத உரிமங்களை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. மேலும் 25 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. வெளி நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவை ஜூன் மாதத்துக்குள் தங்களின் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும்.…
காஷ்மீரில் சுயாட்சி உரிமையை சிதைக்கும் பாகிஸ்தான்.. ஐ.நா.வில் சீறிய இந்தியா
நியுயார்க்: காஷ்மீர் விவகாரத்தில் சுயாட்சி முறையை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி விடுகிறது என்று ஐ.நா பொதுச் சபையில் இந்திய நிரந்தர பிரதிநிதி மயங்க் ஜோஷி கடுமையாக பேசினார். "பாகிஸ்தான் மக்களுக்கே இத்தனை கால அந்நாட்டு வரலாற்றில் அவர்களுக்கான ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.…
ரூ.4,700 கோடி (RM295 கோடி) போதைப்பொருள் பறிமுதல்: பிரபல பாலிவுட்…
உதய்பூர்: ராஜஸ்தானில் ரூ. 4, ஆயிரத்து 700 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாலிவுட் தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குடோன் ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத்தின் புலனாய்வு பிரிவான, வருவாய்…
தீபாவளி ஸ்பெஷல்: சீனாவிற்கு இந்தியர்கள் கொடுத்தது அடி இல்லை இடி..
கடந்த சில வாரங்களாக இந்திய வியாபாரிகள் மற்றும் மக்கள் சீன பொருட்களை வாங்கவும் விற்கவும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தீபாவளி பண்டிகை நாட்களில் மட்டும் இந்தியாவில் சீன பொருட்களின் விற்பனை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய வர்த்தகர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. -tamil.goodreturns.in
பாகிஸ்தான் வீரர்களை கொன்ற இந்திய வீரர்கள்! பரபரப்பு சிசிடிவி காட்சி…
ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களை அழித்த சிசிடிவி காட்சியை இந்திய எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் வெளியிட்டுள்ளார். ஜம்முவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இந்திய எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.கே. உபாத்யாய் குறித்த சிசிடிவி காட்சியை வெளியிட்டுள்ளார். மேலும், அவர் பேசியதாவது,…
மலப்புரம் குண்டு வெடிப்பில் அல்-உம்மா கைவரிசை? விசாரிக்கிறது என்.ஐ.ஏ
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் கோர்ட் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்க உள்ளது. மலப்புரம் நீதிமன்றத்தின் வெளியே நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், நடந்த குண்டு வெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்தன. நல்லவேளையாக யாருக்கும் ஆபத்து நேரவில்லை. சம்பவ இடத்திற்கு…
இரண்டே என்கவுண்டர்கள்.. புனே குண்டு வெடிப்பு வழக்கு மொத்தமாக க்ளோஸ்!…
டெல்லி: போபாலில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளுமே, புனே குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள். இவ்விரு என்கவுண்டர்கள் மூலமாக புனே குண்டு வெடிப்பு வழக்கு கோர்ட்டில் தீர்வு எட்டப்படும் முன்பே 'முடித்து' வைக்கப்பட்டுள்ளது.2014ம் ஆண்டு ஜூலை மாதம்…
