பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தர வேண்டியது அவசியம்: மோடி வலியுறுத்தல்
டெல்லி: குழந்தைகள் ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு மொழி பேசும் போது, தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் கற்பது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்தநாள் விழா திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் உள்ள…
சென்னை ரோட்டோரத்தில் ஜோராக விற்கப்படும் பூனை கறி பிரியாணி..! அதிர…
சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர். குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன்…
சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள்: சுட்டு வீழ்த்திய பொலிஸ்
மத்திய பிரதேச மாநிலத்தில் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 8 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம்…
எல்லையில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ராணுவத்தினர்… பாகிஸ்தானுடன் இனிப்பு பகிர்ந்துகொள்ளப்போவதில்லை!
ஸ்ரீநகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் எல்லையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் விளக்கேற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாட்டை பாதுகாக்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இந்த தீபாவளி பண்டிகையை அர்பணிப்பதாக அவர்கள் உருக்கமுடன் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு பாகிஸ்தானுடன் இனிப்புப் பகிர்ந்துகொள்ள மாட்டோம்…
இனி ஓ.பி.எஸ்..! மோடியின் பாக்கெட்டில்..! யாரும் அசைக்க முடியாது..!
தமிழ் நாட்டின் மொத்த தலை எழுத்து இனி நமது பிரதமரின் கட்டுப் பாட்டில். அதை விட பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரின் பாக்கெட்டில் என்கிறார்கள். மோடியின் கண் அசைவிற்கு பன்னீர் இனிக் கட்டுபடுப்படுவார் என்கிறார்கள். காரணம் சசிகலா எடப்பாடி தான் பொறுப்பு முதல்வர் என்று முடிவு செய்த போது…
இந்தியா வீரர் படுகொலைக்கு பதிலடி! பாகிஸ்தானின் 4 நிலைகள் தரைமட்டம்!…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மச்சில் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் துப்பாக்கிச் சூட்டை பயன்படுத்திக் கொண்டு இந்திய எல்லைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு வீரரை கொண்டு தலையை மற்றும் உடல்பகுதிகளை கூறுபோட்டு கொடூரமாக கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி…
இராணுவ வீரரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய தீவிரவாதிகள்!…
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உரி இராணுவ முகாமில் கடந்த 18ம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக்…
போதையில் காரை ஓட்டி கொன்ற பிரபல வீரருக்கு ஜாமீன்! உயிரின்…
சென்னை கதீட்ரல் சாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் திகதி அதிகாலை வேளையில், போதையில் சொகுசுக் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் திருத்தணியை சேர்ந்த ஆறுமுகம் என்ற ஓட்டுநர் பரிதாபமாக பலியானார். 12 பேர் காயமடைந்ததுடன், 12 ஆட்டோகளும் சேதமடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்தியதாக தேசிய கார்பந்தய வீரரான விகாஸ்…
இந்திய தூதரக அதிகாரியை அதிரடியாக வெளியேற்றும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த மெஹ்முத் அக்தர் என்பவர் உளவு வேலையில் ஈடுபட்டதாக 48 மணிநேர கெடுவில் அவர்…
சிறுவர்களும் சீண்டாத சீனப் பட்டாசு.. ஜோரான விற்பனையில் சிவகாசி பட்டாசு!
சென்னை: சீனப்பட்டாசுகள் சந்தையில் கிடைப்பதை கட்டுப்படுத்தி உள்நாட்டில் தயாரித்த பட்டாசுகளே விற்கப்படும் தீபாவளியாக இந்த தீபாவளி மாறியிருக்கிறது. இதனால் சிவகாமி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் சுண்டி இழுப்பது பட்டாசுதான். பட்டாசுகளால் பல விபத்துக்கள் ஏற்பட்டாலும்,…
எல்லை தாக்குதலுக்கு செம பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்- 15…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு ராணுவம் தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி…
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 83 தமிழர்கள் கைது
கடப்பா: ஆந்திர மாநிலம், கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 83 பேரை அம் மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை முறைகேடாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து செம்மரம் வெட்டுபவர்களை கண்காணிக்க காவல்துறை, வனத்துறையினர் சேர்ந்து சிறப்பு…
திடீர் உடல் நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான் அனுமதி
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கல்கி பகவான். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தில் கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். எல்ஐசி முகவராக இருந்தவர். இவரது மனைவி பெயர் புஜ்ஜம்மா. தற்போது இவர் தனது பெயரை…
தமிழகத்திலிருந்து 40 பேர் மறுவாழ்வுக்காக இலங்கை பயணம்
இலங்கையிலிருந்து உள்நாட்டுப் போரின் போது அகதிகளாக இந்தியா வந்த லட்சக்கணக்கானோர், பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் மறு வாழ்வுபெறும் வகையில் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை, ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் மறுவாழ்வு ஆணையம் செய்து வருகின்றது. ஏராளமானோர் இதுவரையில் தமிழகத்திலிருந்து இலங்கை அனுப்பப்பட்டு வருகின்றனர்.…
நவம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்!
தமிழகத்தில் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலை அடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை அமல்படுத்தினாலும் விலையில்லா அரிசி வழங்குவது தொடரும் என அரசு விளக்கம்…
யாழ். மாணவர்கள் படுகொலை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான், திருமாவளவன்…
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், பவுன்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…
கோவை அருகே பிடிபட்ட கேரள கழிவு லாரிகள் பிரச்சனை குறித்து…
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே கே எஸ் எம். தெகலான் பாகவி விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "கேரளாவில் இருந்து தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவ கழிவுப் பொருட்கள் கொட்டப் படுவதாக நீண்ட காலமாக பிரச்சனை எழுப்பபட்டு வருகிறது.இந்த நிலையில் கோவையில் எல்லையோர கிராமமான எட்டிமடையை சேர்ந்த மக்கள் நேற்று…
இயற்கை மருத்துவம் மீதான மக்களின் ஆர்வமே எமனாக மாறுகிறதா? போலி…
நெல்லை: ஆங்கில மருத்துவம் மீதான எரிச்சலும், இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த அரைகுறை புரிதலும் போலி சித்த வைத்தியர்களை தமிழகத்தில் வளரச் செய்துவருகிறது. இதன் எதிர் விளைவுதான், நெல்லை மாவட்டத்தில் நடந்த 4 பேரின் கொடுமையான மரணங்கள். இப்போதெல்லாம் இயற்கை மருத்துவம், இயற்கை விவசாயம்தான் உயர்…
தென்காசியில் நாட்டு மருந்து சாப்பிட்ட 4 பேர் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம், தென்காசி அருகே குத்துக்கல் வளசை பக்கம் உள்ளது அழகப்பபுரம் கிராமம். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதம் முன்பு தென்காசியில் உள்ள மலையான்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் முத்துப்பாண்டி என்பவர் சென்றுள்ளார். தன்னை நாட்டு வைத்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், குண்டாக இருக்கும் மனிதர்களுக்கு நீரிழிவு…
கோவாவில் கன்னடர்கள் மீது கொடூர தாக்குதல்- அடித்து விரட்டப்பட்டதால் கர்நாடகாவில்…
பனாஜி: கோவாவில் 40 ஆண்டுகாலமாக குடியிருந்து வந்த கன்னடர்கள் தாக்கப்பட்டு கர்நாடகாவுக்கு விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் இரு மாநிலங்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஃபோன்டா பகுதி. இது கோவாவின் மத்திய பகுதியில் உள்ளது. இப்பகுதியில் 5 கன்னட குடும்பங்கள்…
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: சீமானின் அதிரடி அறிக்கை!
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட சம்பவத்தில் உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறி்க்கையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராசா கஜன், பவுன்ராஜ் சுலக்சன் ஆகிய இருவரும் யாழ்ப்பாண சோதனைச்சாவடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது…
தேவஸ்தான கஜானாவில் 35 ஆயிரம் கிலோ வெளிநாட்டு நாணயங்கள்
திருமலை திருப்பதி தேவஸ்தான கஜானாவில் 35 ஆயிரம் கிலோ வெளிநாட்டு நாணயங்கள் உள்ளது. இதுகுறித்து, சனிக்கிழமை தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது: ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் சிலர் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவற்றை, தேவஸ்தானம் தனியாகப் பிரித்து கஜானாவில் பத்திரப்படுத்தி வருகிறது.…
தமிழகத்தில் 7 மாதங்களில் 47 காட்டு யானைகள் உயிரிழப்பு
தமிழகத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை பல்வேறு காரணங்களால் 47 காட்டு யானைகள் உயிரிழந்தன. ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் 14 யானைகள் இறந்தன. ஓராண்டில் தமிழகத்தில் மட்டும் 80-90 யானைகள் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் 4,000 யானைகள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்…
